அல்லாவும் முகம்மதும் குர்ஆன் மூலம் மக்களுக்கு சொல்ல விரும்பியது என்ன?.

அல்லாவும் உலகவியலும்..   பாகம் - 7.

51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.



4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

இணைவைப்பாளர்கள் எப்படி உருவானார்கள்??.
51:56  வசனத்துக்கு 4:48 , 4:116 ன்னு ரெண்டு வசனம் முரணாக இருக்கே..

ஆச்சா....
வாங்க இந்த கதையையும் பார்ப்போம் ..

5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

என்ன தெளிவாகிட்டமாதிரி இருக்குதா.. அதுதான் இல்லை.. இதோ... பாருங்க...

5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

3:64. (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத்தவிர _
வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹை தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

22:17. திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக்கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.

என்னாச்சு லேசா குழப்பமா இருக்குதா....
இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டம்லாம் இருக்குது..

98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

சிரிக்காதீங்க... அல்லா இப்படித்தான்.. எக்குத்தப்பா பல நேரம் பேசுவாப்டி...

இதையும் பார்த்துடுங்க...

5:10. எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
5:86. ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
22:51. “ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!”

ஆச்சா.....

இதில் ஒரு பெருஞ்சோகமும் இருக்குது..

 மேலுள்ள எல்லா வசனமும் ரோல்மாடல் பாய் மதீனாவுல இருந்து அறிவிச்சதுதான்...

இதையும் விட அற்புதமான விசயம் ஒன்னும் இருக்குது..!!!..


Design_A

38:87. “இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
68:52. ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
69:48. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
73:19. நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.
74:55. (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

Design_B

74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

Design_C

74:49. நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
41:41. நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
45:11. இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.

Design_D

40:58. குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

த்தூ...

அல்லாவும் முகம்மதுவும் என்ன சொல்ல விழைகிறார்கள் என யாராவது விளக்குங்கள்..


51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

51:60. ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.

அல்லா மனிதர்கள் , ஜின்களை படைச்சதே அல்லாவை கும்பிடுறதுக்குதான் எனில்... காபிர்கள் எப்படி உருவானார்கள்?..

அல்லாவின் படைப்புத்திறனை மீறி உருவானவர்களா காபிர்கள்(நிராகரிப்பாளர்கள்)???















ஜிப்ரீலும் முகம்மதுவும்

அல்லாவும் உலகவியலும்.. பாகம் - 6.

35:1. அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச்செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.

புகாரி 3232, 4856 & 4857.
மற்றும்
முஸ்லிம் 280, 281, 282.
அபூ இஸ்ஹாக் அஷ் ஷைபானீ(ரஹ்) கூறினார்.
நான் ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்களிடம், '(வஹீ - வேத வெளிப்பாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்நெருககத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தை போல், அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது. பிறகு, 'அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' என்னும் (திருக்குர்ஆன் 53:9,10) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எங்களிடம் தெரிவித்தார்கள் என்று விளக்கினார்கள்.
Volume :3 Book :59

்..........்்..........்்

முகம்மது சாதி பாப்பாப்டியா .... இல்லியா...

முகம்மதுவுடைய வம்ச சிறப்பாம் இது...
முஸ்லீம்:- 4573.

வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்;
 "கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்;
 குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான்.
 பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.

முகம்மதிற்கு ஜாதிப்பற்று இருந்ததென்று நாம் சொன்னால், முஹம்மது,  ஜாதி வேறுப்பாட்டை களைந்து அனைவரையும்ஒரு புறமாக  கொண்டுவந்தார்; அரேபிய ஜாதிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவே வெவ்வேறு ஜாதிகளிலிருந்து திருமணமும் செய்து கொண்டார் என்று நம்முடைய முல்லாக்கள் ’பீலா’விடுவார்கள்.

முகம்மது ஏன் ஏகப்பட்ட கல்யாணம் பண்ணுனாப்டின்னு.. எல்லாருக்கும் தெரியும்....

மிம்பர்ல நின்னு பேசும்போது....

“உங்களில் இறைநம்பிக்கையாளரே சிறந்தவர்” என்ற தத்துவ கப்ஸாவெல்லாம் அவர் அல்லாஹ்வைப்பற்றி பேசும் பொழுதுமட்டும்தான். ஆட்சி அதிகாரம் என வந்துவிட்டால்.....

இதோ....

புகாரி:- 3501.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.

உண்மையில் முகம்மது தான் சார்ந்திருந்த குறைஷி என்ற ஜாதியின் ஆதிக்கத்தின் கீழ்  மற்ற அனைவரையும் கொண்டு வந்தார்.
 அரேபியர்களின்  அல்லாஹூதாலாவை, அல்லாஹ்வாக்கி தனது அடிமையாக்கிக் கொண்டார்.
இந்த அல்லாஹ்வின் பெயரால் இனக்குழுக்களின் மீது திடீர்த் தாக்குதல்களை நிகழ்த்தினார், கொள்ளையடித்தார், கற்பழிப்புகளை நிகழ்த்தினார்.  குர்ஆனை உருவாக்கி(😄) தொகுத்த பொழுது அதை குறைஷியர் மொழிவழக்கில் பதிவு செய்ததை இவர்களது ஜாதிவெறிக்கு சான்றாகச் சொல்லலாம்.

அல்லாஹ்வின் பெயரால் தான் விரும்பியவாறு ஒவ்வொரு இனக்குழுவையும் அடக்கி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.

இப்போதும் அதுதான் நடக்கிறது...

உலக முஸ்லிம்கள் அனைவரும்.. அரேபிய முஸ்லிம் குறைஷிகளுக்கு கட்டுப்பட்டவர்கள்...

ஆனால்... இங்கன சில ரைஸ்பெக்கர்ஸ்கள்...
முகம்மது சமத்துவம் பேசினதாக சொல்வார்கள்....

வளர்ப்புமகன் வேறு... பெற்ற மகன் வேறுன்னு சொல்லி... வளர்ப்பு மகனை விவாகரத்து பண்ணவச்சு... அவன் மனைவியை கட்டிக்கிட்ட முகம்மதுவோட பேச்சை என்னவென சொல்றது?...

முகம்மதுவுக்கு அல்லாவோட பணிவிடைகளில் சில...

குரானில் எப்படி ஒவ்வொரு வசனமும் மாற்றப்படாமல், சந்தேகிக்க முடியாமல், அப்படியே நம்பப்படுகிறதோ, அவ்வாறே இந்த வசனங்களும் கொண்டாடப்படுகிறது. இன்றும் ஓதப்பட்டும் வருகிறது.....

” (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து ,நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில்,நீர் : ” அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.” என்று சொன்ன போது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,மனிதர்களுக்கு பயந்து நீ உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் : ஆனால் அல்லாஹ்,அவந்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியானவன் ,ஆதலால் ஜைடு அவளை விவாக விலக்கு செய்து விட்ட பிறகு,அவளை நாஂ உமக்கு மணம் செய்வித்தோம்.ஏனென்றால்,முக்மின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள்,அப்பெண்களை மணக்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றெ தீர வேண்டிய அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.” (குரான் 33:37)

———-அதாவது,மாமனார்கள் பெண்களுக்கு தகப்பனார் ஸ்தானத்திலிருப்பவர்.ஆங்கிலத்தில் கூட father-in-law என்றே வழங்கப்படுகிறது….
அப்படியிருக்கும் போது,ஒருத்தனுடைய மனைவியை அவன் விவாகரத்து செய்துவிட்டால்,அவன் மனைவியை தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் மாமனார் நிக்கா செய்யலாமாம்..இது தான் முகமது காட்டிய வழி…, தனது வளர்ப்பு மகன் ஜைட்டின் மனைவி ஜைனாபை விரும்பினார்..

ஆனால்,மற்றவர்களுக்கு பயந்துவிட்டு,அதை வெளியிட வில்லை..ஆனால் அல்லா சொன்னான் “என்னை தவிர யாருக்கும் நீ பயப்படக்கூடாது,
உன் மனதிலிருக்கும் எண்ணம் எமக்கு தெரியும்..
ஆதலால்,ஜைட்டு அவளை விவாகரத்து செய்துவிடு,நான் அவளை உமக்கு மணம் செய்துவித்தேன்”..இது தான் அந்த குரானிய வசனத்தின் அர்த்தம்…

அதாவது,தனது மகனின் மனைவியை விரும்புவதாள்,ஜைட்டை அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா…..
இது தான் அல்லாவின் லட்சணம்…தனது மகனின் மனைவியை விரும்பிய முகமதின் அயோகியத்தனத்தையும் காமத்தையும் என்னவென்று சொல்ல ? இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறது இன்றைய ஜமாத்துக்கள்,குறிப்பாக தமிழ் நாட்டு ஜமாத்துக்கள்..இதற்கு ஒரு கூட்டம் கூட்டி,சொற்பொழி வேறு..

“நபியே! எவர்களுக்கு நீர் மஹரை கொடுத்துவிட்டீரோ, அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்,நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம் ; அன்றியும் உம் தந்தையாரின் சகோதரர்களின் மகள்களையும்,உம் தந்தையாரின் சகோதரிகளின் மகள்களையும், உம் மாமனார்களின் மகள்களையும்,உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் ,இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ,அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்) : அன்றியும் முக்மினான ஒரு பெண் நபிக்கு தன்னை அர்ப்பணித்து ,நபியும் அவளை மணந்துக் கொள்ள விரும்பினால்,அவளையும் (மணக்க உம்மை நாம் அனுமதிக்கின்றோம்) : இது மற்ற முக்மின்களுக்கன்றி உமக்கே,(நாம் இத்தகு உரிமையை அனுமதிக்கின்றோம்: மற்ற முக்மின்களை பொருத்தவரை) அவர்களுக்கு அவர்களின் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களைப் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம் : உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) :மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் : மிக்க அன்புடையவன் ” (குரான் 33:50)

—-முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர்களில்,பல தடவை முகமது வெற்றியடைந்திருக்கின்றார். தோல்வியடைந்தவர்களின் மனைவிமார்களையும் மகள்களையும் கற்பழித்திருக்கிறார்.
தனது,இக்காமுக குணத்தை நியாயப்படுத்த,இந்த குரானிய வசனைத்தை இவர் இயற்றினார்.

இந்த வசனத்தின் வழி,முகமதுக்கு “அல்லா” (கட்டுக்கதை) ,போரில் கைபற்றிய பெண்களை,அவர்
விரும்பினால்,மணக்க அனுமதி கொடுக்கிறான்.முகமதுக்கு மட்டும் இந்த தனி சலுகையாம்,ஏனென்றால், முகமதுவுக்கு ஏதெனும் நிர்ப்பந்தம் வரக்கூடாதாம்.

“அவர்களில் நீர் விரும்பியவரை,ஒதுக்கிவைக்கலாம்,நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்.நீர் ஒதுக்கி வைத்தவர்களில்,நீர் நாடியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.(இதில்) உம்மீது குற்றமில்லை : அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும்,அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும்,அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும்.அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான் : இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் : மிக்க பொறுமையாளன் ” (குரான் 33:51)

—-இந்த குரானிய வசனத்திலிருந்து,முகமது தான் விரும்பிய எந்த பெண்ணையும் அடையளாம் என்பதை நாம் அறியலாம்.ஆனால்,தன்னுடைய வக்கிர புத்தியையும் காமக் களியாட்டத்தையும் மறைக்க,இந்த வசனத்தை தானே இயற்றிவிட்டு,தன்னுடைய,கற்பனை கடவுளான ,’அல்லாஹ்’ மீது அபாண்டத்தை போடுகிறார். தனக்கு பிடித்த எந்த பெண்ணையும் இவர் மணக்கலாம்,உடலுறவு கொள்ளலாம்.
அது தான் மேலே உள்ள குரானிய வசனத்தின் உட்கருத்து.

தங்களுடன் உடலுறவுக் கொள்ளாமல்,கிருத்துவக் காம அடிமையான,மரியா என்பவளுடன் ,முகமது உடலுறவுக் கொண்டதைக் கண்டு,முகமதின் மனைவிமார்கள் குறைபட்டுக் கொண்ட சம்பவத்தை ஒட்டியிருக்கிறது இந்த வசனம்.—-

“நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி,அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர் ? மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்”(குரான் 61:1-5)

—தான்,மரியா என்ற கிருத்துவக் காம அடிமையுடன் உடலுறவுக் கொண்டு,தம் மனைவிமார்களுடன்,உடலுறவில் ஈடுபடாமையைக் கண்டு,தன் மனைவிமார்கள் குறைப் பட்டுக் கொண்டதற்கு,மேலுள்ள வசனத்தை சுட்டிக் காட்டி,காம சுகத்தை அனுபவிக்காமல் இருப்பது,அல்லாஹ்,தனக்கு இட்டுள்ள (உடல் சுகத்தை அனுபவிக்கும்) கட்டளையை மீறுவதாகும்,என்று பதிலளித்தார்.

ஆம்,அல்லாஹ்,தனக்கு உடல் சுகத்தை அனுபவிக்க கட்டளையிட்டுள்ளானாம். தான் உடல் சுகத்தை அனுபவிக்கவில்லையென்றால்,அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதற்கு சமமாம்.

முகமதின் உடல் சுகத்தின் மீது, அல்லாஹ்வுக்கு எப்பேற்பட்ட அக்கறை பாருங்கள்....

......மாஷா அல்லாஹ்....

முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோரும்

அல்லாவும் உலகவியலும்.. பாகம் - 5.


அல்லா நரகத்தில் போடுவதற்காகவே சிறப்புக்கவனத்துடன் படைக்கப்பட்ட மக்கள்தான் முஸ்லிம் அல்லாதோர்.

7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்;
.. ..
(மானே தேனேக்களை கடந்துவிடுவோம்.)

மொத்த மனிதர்களில் அல்லா நரகத்துக்காக படைச்ச அநேகர் யாரு?.

இதோ:-

1) முஷ்ரிக் -இணைவைப்போர். (குர்ஆன் எறக்குன அல்லாவுக்கு இணைவைப்போர்.)
2) முனாஃபிக் - நயவஞ்சகர்.
3) காஃபிர் - நிராகரிப்பாளர். (குர்ஆன் எறக்குன அல்லாவை நிராகரிப்பவர்.)

1)
9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள்ந ரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

4:48. நிச்சயமாக அல்லாஹ்த னக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

9:1. (முஃமின்களே!)  முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக்கொண்டனர்.

கவனிக்கவும். உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொண்டது முஷ்ரிக்குகள் அல்ல..
அல்லாவும், முகம்மதுவும்தானாம்..

5:82. நிச்சயமாக யூதர்களையும் இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

9:17. “குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.

2) 9:64. முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”

9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.

9:67. நயவஞசகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.

9:97. காட்டரபிகள் குஃப்ரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

கவனிக்க முஷ்ரிக் , முனாஃபிக், காஃபிர்களுக்கு மத்தியில் அதிக வேறுபாடு இல்லை..

சரி.. இந்த  முனாஃபிக்குகள் எப்படி உருவானார்கள்?.

அல்லாதான் உருவாக்கியிருக்காப்டி..

9:77. எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

அல்லாகிட்ட காபிருக்கும்.. முனாஃபிக்குக்கும் மன்னிப்பே இல்லியாம்.. நிச்சயமா நரகம்தானாம்..

நரகத்துல போடுறதுக்காகவே படைச்சிருக்கேன்னு சொல்லிட்டு எதுக்கு நிச்சயமா நரகம்தான்னு சொல்றாப்டி???

4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.

6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.

4:140 (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே;

அதாவது அல்லா என்ன சொல்றாப்டின்னா..

இஸ்லாத்தின் மீதான விவாதம் அறவே கூடாது.. அதெல்லாம் தப்புங்கிறாப்டி..

ஆச்சா... இவ்வளவு மெனக்கெட்டு...

அல்லாவே சிறப்புக்கவனத்துடன் உருவாக்கின மனித இனத்துக்கு முதலில் (இம்மையில்) இருமுறை வேதனை உண்டாம்.. அப்புறமா (மறுமையில்) நிரந்தர வேதனையும் இருக்குதாம்..

அதாவது முஸ்லிம்கள் மூலம் ஒரு வேதனை. அடுத்து மண்ணறை வேதனை..
அப்புறமா ஸ்ட்ரெய்ட்டா நரகம்தான்..

9:101. உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.

இருமுறை வேதனை வேதனை முடிஞ்சு நரகத்துக்கு போனால்.. அங்கே இரட்டிப்பு வேதனையும் உண்டாம்..

7:38. (அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.” ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, “எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள். அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு வேதனை உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”

7:38ல உள்ள கடைசி வாக்கியம்தான் வெகு அற்புதம்.

ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்.”.”

பின்ன என்னத்துக்கு எருமையே...
மறுமைல மக்களை  நரகத்துல போடனும்?..

த்தூ...

அல்லாஹ்வுக்கு இணைவைக்க மறுத்த இப்லீசுக்கு சுவர்க்கம் கிடைக்குமா?

அல்லாவும் உலகவியலும்... பாகம் - 4.

குர்ஆனை பின்பற்றி இணைவைக்க மறுத்த இப்லீஸ்க்கு மறுமையில் சொர்க்கமும்...
இணைவைத்த மலக்குகளுக்கு நரகமும் கொடுக்கப்படுமா?..

அல்லா தன்னைத்தவிர பிறரை வணங்கக் கூடாதுன்னு சொன்ன பட்டியல்:-

மனிதனை வணங்கக் கூடாது -
3:64
 நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; 
அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

கால்நடைகளைக் வணங்கக் கூடாது - 2:51, 2:54, 2:92, 7:148, 7:152

வானவர்களை வணங்கக் கூடாது - 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,

சிலைகளை வணங்கக் கூடாது - 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23

மகான்களை வணங்கக் கூடாது - 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59

மத குருமார்களை வணங்கக் கூடாது - 9:31

நபிமார்களை வணங்கக் கூடாது - 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,

சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது - 41:37

தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என அல்லாஹ் சொன்ன பட்டியல்:-

படைத்தவனையே வணங்க வேண்டும் - 2:21, 6:102, 10:3, 41:37

வணங்க வேண்டியது அல்லாஹ்வையே - 1:5, 2:83, 2:133, 3:51, 3:64, 4:36, 5:72, 5:117, 6:56, 7:59, 7:65, 7:73, 7:85, 9:31, 11:2, 11:26, 11:50, 11:61, 11:84, 13:36, 15:99, 16:36, 17:23, 18:110, 19:36, 19:65, 20:14, 21:25, 21:92, 22:71, 22:77, 23:23, 23:32, 27:45, 29:16, 29:36, 29:56, 36:61, 39:11, 39:14, 39:64, 40:66, 43:64, 46:21, 51:56, 53:62, 71:3, 98:5, 106:3

அனைத்து அதிகாரமும் உள்ள அல்லாஹ்வையே வணங்க வேண்டும் - 5:76, 10:18, 10:104, 11:123, 12:40, 21:66, 25:55, 29:17

நேர்ச்சையும் அல்லாஹ்வுக்கே - 2:270, 3:35, 19:26, 22:29, 76:7

அறுத்துப் பலியிடுதலும் அல்லாஹ்வுக்கே - 2:173, 5:3, 6:145, 16:115, 108:2

பாவமன்னிப்புத் தேடுவதும் அல்லாஹ்விடமே - 2:199, 2:221, 2:268, 2:284, 3:129, 3:133, 3:135, 4:48, 4:64, 4:106, 4:110, 4:116, 5:18, 5:40, 5:74, 5:118, 7:23, 7:149, 11:3, 11:47, 11:52, 11:61, 11:90, 13:6, 15:49, 18:55, 20:82, 24:22, 24:62, 27:46, 39:53, 40:55, 41:6, 47:19, 48:14, 57:21, 71:10, 110:3

ஸஜ்தா (சிரம் பணிதல்) அல்லாஹ்விடமே - 3:43, 7:206, 17:107, 22:77, 25:64, 27:25, 41:37, 48:29, 53:62, 76:26, 96:19

பிரார்த்தனையும் அல்லாஹ்விடமே - 2:186, 3:38, 6:63, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:67, 17:110, 19:4, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 29:65, 30:33, 31:30, 34:22, 35:13,14, 35:40, 39:8, 39:38, 39:49, 40:12, 40:14, 40:20, 40:60, 40:65,66, 46:4, 46:5, 72:20

பரிந்துரையை வேண்டுவதும் அல்லாஹ்விடமே - 10:18, 39:43, 43:86

்........................்................................்

அல்லா மனிதனை (ஆதமை) வணங்கும்படி இப்லீஸ்/ ஷைத்தானை நிர்பந்தித்த வசனங்களில் சில:-

17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.

18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “#ஆதமுக்கு_ஸுஜுது_செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)”  என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது,
 நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; 

15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,

15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!

15:30. அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.

15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.

15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.

15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.

15:34. “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”

15:35. “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.

்..................்......................்்


புஹாரி ஹதீஸ் :- 3222.
அபூ தர்(ரலி) அறிவித்தார்.
'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :59

7487.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். 'அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?' என்று நான் கேட்க, ஜிப்ரீல் 'ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே' என்று பதிலளித்தார்கள்.
என அபூ தர்(ரலி) அறிவித்தார். 130
Volume :7 Book :97

5827.
அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபசார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது 'அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே' என்று கூறிவந்தார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.
(விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி 'லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)' என்று சொல்லியிருந்தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அளிக்கப்படும். 48
Volume :6 Book :77

மற்றும்.... 6268 , 6443 , 6444.

்.........................்.....................்

முஸ்லிம் ஹதீஸ்:- 153. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 
Book :1

மற்றும்... 154 , 1811 , 1812. 

்.........்்.........்

இணைகற்பிக்க கூடான்னு அல்லா கண்டிப்பாக சொன்ன வசனங்களின் பட்டியல்:-

இணைகற்பிக்க எந்த நியாயமும் இல்லை - 6:148, 7:71, 10:36, 10:66, 12:40, 13:33, 16:71, 53:23

பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:135, 4:110, 6:54, 7:153, 9:102, 16:119, 27:11, 39:53

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 12:87, 15:56, 39:53

அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 5:17, 5:76, 6:46, 6:71, 7:188, 7:191, 7:192, 7:193, 7:195, 7:197, 7:198, 10:18, 10:49, 10:106, 13:14, 13:16, 16:73, 17:56, 19:42, 21:43, 21:66, 22:12, 25:3, 25:55, 26:72, 29:17, 34:22, 35:13, 39:38, 39:43, 72:21,22

படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 10:34, 13:16, 16:17, 16:20, 27:63, 30:40, 35:40, 46:4, 22:73, 25:3, 31:11, 32:22

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் கொசுவையும் படைக்க முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:191, 13:16, 16:17, 16:20, 22:73, 25:3, 31:11, 35:40, 46:4

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 7:198, 26:72, 35:14

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தரமாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:36, 7:194, 13:14, 27:62, 35:14, 46:5

இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை - 2:186, 11:61, 34:50, 50:16, 56:85

அல்லாஹ்வுக்கு இடைத்தரகர் கிடையாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:186, 7:55, 7:56, 7:180, 17:110, 27:62, 40:60

இணைகற்பிக்கச் சான்று இல்லாததால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:151, 6:81, 7:33, 7:71, 12:40, 13:33, 18:15, 21:24, 22:62, 22:71, 23:117, 27:64, 29:41, 30:35, 42:21, 68:41

அல்லாஹ்வைத் தவிர யாரை அழைத்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற அடிமைகளே என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:79, 4:172, 7:194, 18:102, 19:93, 21:26, 43:15, 43:19

மகான்களும், நல்லவர்களும் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 3:79,80, 4:172, 5:72, 5:116,117, 19:82, 29:25, 35:14

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:171, 13:14, 22:31, 29:41, 30:28, 31:30

மறுமையில் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே. எந்த மகான்களும், வணங்கப்பட்டவர்களும் உதவ முடியாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 2:165-167, 6:22, 6:94, 7:53, 11:101

இறைவனுக்கு இணையாகக் கருதப்படுபவற்றுக்கு அஞ்சக் கூடாது என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 6:80, 6:81, 7:195, 10:71, 11:54

யாரை வணங்கினாலும் அவர்கள் ஷைத்தானையே வணங்குகின்றனர் என்பதால் இணைகற்பிக்க நியாயம் இல்லை - 4:117, 4:171, 5:17, 5:73, 7:194, 10:66, 18:102

13. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதன் விளைவுகள்

இணைகற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது - 4:48, 4:116, 5:72, 6:88, 39:65

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது - 5:72

இணைகற்பித்தால் நிரந்தர நரகம் - 5:72, 9:17, 21:98,99, 25:68,69, 40:72-76, 98:6

இணைகற்பித்தால் நல்லறங்கள் அழியும் - 6:88, 9:17, 39:65

இணைகற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கைகழுவுவார்கள் - 6:22, 6:94, 7:37, 10:28, 16:27, 16:86, 18:52, 19:82, 26:92,93, 28:62-64, 28:74, 29:25, 30:13, 35:14, 40:73,74 41:47,48, 46:6

குர்ஆன் அல்லாஹ் இறக்கிய மறுமைநாள் வரைக்குமான இறுதி வேதம் எனில்...
இப்லீஸுக்கு/ ஷைத்தானுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமே..

கொடுக்கப்படுமா?..



அல்லாவும் அக்கப்போரு டிசைன்களும்

அல்லாவும் உலகவியலும்.... பாகம் - 3.


டிசைன் - A

ளாஹிர் (வெளிப்படையானவன்)
அவ்வல் (முதலானவன்)
ஆகிர் (முடிவானவன்)
பாத்தின் (அந்தரங்கமானவன்)  57:3

ஒரே வசனத்துலயே நாலு பேரு வந்திடுச்சா...

முகமது ஜான்:-
57:3. (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

அப்துல் ஹமீது:-
57:3. அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.

இஸ்லாமிய டிரெஸ்ட்:-
57:3. அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான்.


அப்படியே... கொடி பிடிச்சிட்டே போனா.....

மறைவான ஞானம் அல்லாவுக்கு மட்டுந்தேன்...
அல்லா தவிர யாருக்கும் தெரியாதுன்னு வருது...

டிசைன் - B

1)

6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) #இருள்களில்_கிடக்கும்_சிறு_வித்தும், #பசுமையானதும், #உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) #தெளிவான (அவனுடைய) #பதிவேட்டில்_இல்லாமலில்லை.

(இந்த 6:59 ரொம்ப முக்கியமான வசனம் மக்களே.. ஏன்னா... நான் அல்லாவையும் முகம்மதுவையும் கலாய்ப்பேன்ங்கிறதும்.. அந்த (லவ்ஹூல் மக்பூழ் , உம்முல் கிதாப்னு பல வாறாக சொல்லப்படும் ) பதிவேட்டில் நிச்சயமாக இருக்கும்..

2)

10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

3)
 
27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”

4)

31:34. .....
இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

5)

34:3. .....
 அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்;  ......

இப்போ எப்பிடி அல்லாவை புரிஞ்சுக்கனும்னா...

அல்லா ஒரு , முதலான , முடிவான , அந்தரங்கமான , வெளிப்படையான, மறைவானவன்...

மொத்தத்துல அல்லா ஒரு வெளங்காதவன்..



......

எது நபிவழித் திருமணம்?..




அல்லாஹ்வும் உலகவியலும்... பாகம் - 2.




      ஒரு உண்மை மூமீன், நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு தன் முழு விவரத்தையும் தமிழ் மேட்ரிமொனியில் (tamil matrimony) பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டவே இந்த குட்டி தாவா?...


மணமகனின் சுயவிவரம்

    1. பெயர்                         : xxxx முகமது xxxx
    2. வயது                         : 55
    3. பாலினம்              : ஆண்           
    4. மதம்                      : முஸ்லீம் (இஸ்லாம்)
    5. நிறம்                          : மாநிறம் (களையா இருபேன்)
    6. அடையாளம்          : நீண்ட தாடி,நெத்தியில் வட்ட வடிவில் ஒரு வடு (அல்லா     
கொடுத்தது)
    7. திருமண நிலை    : திருமணம் ஆனவர் [வெறும் 2 மனைவிகள் மட்டுமே
உள்ளனர்]
    8. குழந்தைகள்          : ஒரு பெண் குழந்தை . (வயது 17 இருக்கும்).         
    9. படிப்பு தகுதி          : 2ம் வகுப்பு (எதோ அல்லாவின் கிருபையால் கொஞ்சம் 
                           எழுதப் படிக்க தெரியும்)
     10.பொழுது போக்கு : நபி வழியில் இலவச அறிவுரை (தாவா-Free advice) கூறுவது
                          (அ) நபி வழியில் பஞ்சாயத்து செய்வது
                                                   (எதை செய்தாலும் நபி வழியில் தான் செய்வேன்)
     11. வேலை நிலை   : வியாபாரம் செய்வது மற்றும் 24*7 தாவா செய்வது.
     12. சம்பளம்              : 3 குடும்பங்கள் நடத்த போதுமான வருமானம் கிடைக்கும். 
     13. பிடித்தது              : பெண்கள் 
     14. பிடிக்காதது     : இணை வைப்போர் {யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள்}  
     15. மொழி          : தமிழ்,அரபு
     16. கெட்டபழக்கங்கள் : தம், குட்க, தண்ணி என்று எந்த கெட்ட பழக்கங்கள் இல்லை
                                                   {எப்பயாச்சம் அடிமை பெண்கள் மட்டும், அதுகூட நபி
                           வழியில் தான்}

மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட எனக்கு கிழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் கொண்ட மணமகள் இருந்தாலே போதுமானது.

மணமகளின் தகுதிகள்

      1. பெயர்     : எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
      2. வயது     : 6 முதல் 9 வரை மட்டும் இருத்தல் வேண்டும் (மிக முக்கியம்
                    ,v.v. important)
      3. மொழி        : ஒரு தடையில்லை
      4. நிறம்          : நிறம் ஒரு பொருட்டல்ல. இருந்தாலும் பெண் வெள்ளையாக
                    அழகாக இருந்தாள் மனசு நிறைவாக இருக்கும். நிறைய
                    குழந்தைகள் பெற்றுத் தருபவளாக இருக்க வேண்டும். சிறந்த
                    கோத்திரத்தை சேர்ந்திருக்க வேண்டும்.     
      5. கொள்கை   : ஏக இறைவன் என்று ஏற்றுக்கொண்டாள் போதும் 
                    {ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட்                                        செய்துக்கொள்கிறேன்}.

மேற்கண்ட தகுதிகள் உடைய பெண்னை திருமணம் செய்யவிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே எனக்கு தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். ஏன் என்றால் நான் நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

       ஏன் 6 வயது முதல் 9 வயதுவரை உள்ள பெண்னை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுக்கின்றேன் என்றால்?


  1.     சிறுவயதியோர்களை திருமணம் செய்துக் கொண்டாள் அந்த பெண்ணுக்கு மார்பக  
     புற்றுநோய் வராதாம்!
  2.  அவர்கள் தான் விபசாரியாக இருந்து இருக்க மாட்டார்களாம்!
  3.  அவர்களின் கருப்பை வலமையாக இருக்குமாம் , எவ்வளவு குழந்தைகள்
     பெற்றாலும் தாங்குமாம்!
  4.  சிறுவயதுவுடையர்களுக்கு தான் கலவியில் ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

இப்படி எண்ணற்ற நன்மைகள் பற்றி உணர்விலும் மற்ற மூமீன்களின் பத்திரிக்கைகளிலும் படித்த பின் தான் புரிந்தது ஏன் முஹமது நபி 6 வயது உடைய ஆயிசாவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று.
 ஆகவே தான் நானும் அப்படிப்பட்ட திருமணத்தை செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்..

குறிப்பு: சிலர் முகம்மதுநபி 6வயது பெண்ணை திருமணம் செய்த து அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை என்றும், அந்தக்கால வழக்கம் இப்பொழுது சரிவராது என்று நபி வழியையே கொச்ச்சைப் படுத்துகின்றனர். இவர்கள் யூதர்களிடம் கைக்கூலி பெற்ற புல்லுறுவிகள். இவர்களின் சொல்லை யாரும் பொருட்படுத்தாதீர்கள். 11 பெண்களை திருமணம் செய்த முகம்மதுநபி நம்மை 4 பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியுள்ளார்கள். உலகையே அறிந்த விஞ்ஞானி, அல்லாவின் தூதர் காலத்திற்கும் பொருத்தமான நபிவழியையும் குர்ஆனையும் நமக்கு அருளியவர்கள் அப்படி 6 வயது சிறுமியை நாம் திருமணம் செய்யக்கூடாது என்றால் அதையும் நமக்குச் சொல்லி சென்றிருப்பார்கள். ஆனால் சொல்லவில்லையே.   

 அதனால் யாராச்சும் யூதர்களின் சதியில் கைகூலிபெற்ற முஸ்லீம்கள் மற்றும் காஃபீர்கள் இது குழத்தை திருமணம் என பிரச்சனை உருவாக்க நினைத்தால், எங்களின் 72 கூட்டத்தினரையும் ஒன்று கூட்டி இது நபிவழி திருமணம், சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.
 இதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கண்டனங்களை முழங்க செய்து திருமணத்தை நடத்திவிடுவோம்...சோ அதற்கெல்லாம் யாரும் முயற்சிக்க வேண்டாம். பெண்ணைப் பெற்றவர்கள் பயப்பட வேண்டாம்.

இதுபற்றிய நபிமொழிகள் இங்கே:-





53 வயசு ரோல்மாடல் பாயி... 6 வயசு குழந்தையை மணமுடித்து... அந்த குழந்தை 9வயசாக இருக்கும்போது வீடுகூடினதுதான்... இஸ்லாத்தின் ஆதாரப்பூர்வ மணம்... 
புஹாரி ஹதீஸ்:- பாடம் : 11 (வயதில்) சிறியவர்களைப் பெரியவர்களுக்கு மணமுடித்துவைத்தல். 
5158. நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது ஆண்டுகள் (மனைவியாக) வாழ்ந்தேன். 97 Book :67
3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்' என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். Volume :4 Book :63
5081. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். Book : 67
5160. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் தான் என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கினார்கள். 100 Book :67
கதீஜாவை கல்யாணம் பண்ணியது அல்ல...
ஏன்னா.. கதீஜாவை ரோல்மாடல் பாயி இஸ்லாமிய முறைப்படி கல்யாணம் பண்ணல....
இதை சமாளிக்க... 
ஏற்கனவே நடந்து முடிந்தவைகளைத்தவிரன்னு...
4:22   وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا‏ 4:22. முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.4:23   حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاٰخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏ 4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
அல்லா குர்ஆன்ல ஒரு பிட்டை போட்டிருக்காப்டி...
ரோல்மாடல் பாய் ஜிப்ரீல் கட்டிப்பிடிச்ச பிறகு வாழ்ந்த 23வருச வாழ்க்கைதான்... இஸ்லாமிய மார்க்கம்...
அதுக்கு முந்தின 40 வருசத்தை கணக்குல சேர்க்கப்பிடாது..


-
              இந்த இடுக்கையின் மூலம் நாம் மூமீன்களுக்கு சொல்ல விருப்புவது என்னவென்றால்!!!!  

மூமீன்களே! தங்கள் அன்பு குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கவும், அவர்கள் டசன் கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும். கலவைவில் முழு இன்பம் காணவும் தங்களின் அன்பு குழந்தைகளை 6 வயது முதல் 9 வயது வரைகுள் (பருவம் அடைந்தாலும் அடையாவிட்டாலும்) திருமணம் செய்து வைத்து நபிவழியை பின்பற்றி நியாய தீர்ப்பு நாளில் சுவனத்தை அடைந்து அங்கு உள்ள 72 கண்ணிபெண்களுடன் ஒருவராக குதுகலமாக இருக்க வேண்டுமாய் அன்போடு கேட்டிக்கொள்கிறோம்.

லூசு யார்? அல்லாவா!!! அல்லது முல்லாவா!!!

அல்லாவும் உலகவியலும்... பாகம் -1.

43:38. எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும்  உனக்கிடையிலும் கிழக்குத்திசைக்கும்  மேற்குத்திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

அதாவது இந்த ஒலகத்தோட ஒப்பற்ற அறிவியல் விஞ்ஞானியான அல்லா என்ன சொல்றாப்டின்னா...

என்னைமாதிரி குர்ஆனை கலாய்க்குற காபிருங்க...
 மறுமைநாள்ல அல்லாக்கிட்ட போகும்போது.... என்கூட ஷைத்தானும் வருவானாம்...

அப்போ நான் ஷைத்தான்கிட்ட சொல்லுவனாம்... 
உனக்கும், எனக்கும் ஊடால கிழக்குக்கும், மேற்குக்கும் இடையில் இருக்கும் தூரம் இருக்கனுமேன்னு...

சரி... இப்படி கேனத்தனமா இருக்க நாம முட்டா முமீனுகள் இல்லியே...

காபிருங்களாச்சே... 

இப்பவே கேள்வியை கேட்டு வைப்பம்....

கிழக்குத்திசை மற்றும்  மேற்குத்திசை எந்தெந்த இடத்துல ஆரம்பிக்குது கூமுட்ட அல்லாவே?..

போகட்டும்...

என்ன ஈரவெங்காயத்துக்கு இப்படியொரு வேலை அல்லாவுக்கு?..


43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.


43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

அப்படின்னா.. மனுசன்தான் தப்பா இருக்கானா?.. 

இல்லவேயில்லை... ஏன்னா?...


16:9. இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். 


74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.

76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.


81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.


அல்லா லூசா... 
இல்லாட்டி... 
இவற்றை படிச்சிட்டு அல்லாவை நம்புற முல்லாக்கள் லூசா?...

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...