43:38. எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும் உனக்கிடையிலும் கிழக்குத்திசைக்கும் மேற்குத்திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
அதாவது இந்த ஒலகத்தோட ஒப்பற்ற அறிவியல் விஞ்ஞானியான அல்லா என்ன சொல்றாப்டின்னா...
என்னைமாதிரி குர்ஆனை கலாய்க்குற காபிருங்க...
மறுமைநாள்ல அல்லாக்கிட்ட போகும்போது.... என்கூட ஷைத்தானும் வருவானாம்...
அப்போ நான் ஷைத்தான்கிட்ட சொல்லுவனாம்...
உனக்கும், எனக்கும் ஊடால கிழக்குக்கும், மேற்குக்கும் இடையில் இருக்கும் தூரம் இருக்கனுமேன்னு...
சரி... இப்படி கேனத்தனமா இருக்க நாம முட்டா முமீனுகள் இல்லியே...
காபிருங்களாச்சே...
இப்பவே கேள்வியை கேட்டு வைப்பம்....
கிழக்குத்திசை மற்றும் மேற்குத்திசை எந்தெந்த இடத்துல ஆரம்பிக்குது கூமுட்ட அல்லாவே?..
போகட்டும்...
என்ன ஈரவெங்காயத்துக்கு இப்படியொரு வேலை அல்லாவுக்கு?..
43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
அப்படின்னா.. மனுசன்தான் தப்பா இருக்கானா?..
இல்லவேயில்லை... ஏன்னா?...
16:9. இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
அல்லா லூசா...
இல்லாட்டி...
இவற்றை படிச்சிட்டு அல்லாவை நம்புற முல்லாக்கள் லூசா?...
No comments:
Post a Comment