யூதர்களை வெறுக்கும் முகம்மதுவின் அல்லாஹ்!!

அல்லாவும் உலகவியலும் -38.


யூதர்கள் விஷயத்தில் முதலில் முகம்மது, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். மதீனா
நகரில் முகம்மதுவுக்கு சுதந்திரம் தந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குப்பின்னால் நிகழ்ந்தவைகளை, குரான் யூதர்கள் பற்றி பல இடங்களில் சொல்பவைகளை பாருங்கள்.

குரான் யூதர்களை `குரங்குகள்' என்று குறிப்பிடுகிறது.

பல சூராக்கள் அவர்கள் மீது வெறுப்பைப்பொழிகின்றன. இது,
இன்றளவும் இஸ்லாமிய உலகில் யூதர்களுக்கு எதிரான உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

:: ------------------------------------------------ ::

இந்தக் கூற்றுக்குச் சான்று அளிப்பதற்கு முன் கொஞ்சம் இதன்பின் அமர்ந்திருக்கும் இஸ்லாமிய வரலாற்றியலை
பார்க்கவேண்டும். அதை விளக்கி சான்றுகளை உள்ளிட்டால் தான் இந்த யூத எதிர்ப்பை முழுமையாக புரி
யவைக்க முடியும்.

இங்கே இஸ்லாம் பற்றி சிறிது தெரிந்த யாராவது ஒரு கேள்வி கேட்கக் கூடும். இஸ்லாம் சாலமன், ஆபி
ரகாம், மோசஸ், ஏசுநாதர் போன்ற யூதர்களை ஏற்றுக்கொள்கிறதே, பின் எப்படி அவர்களெல்லாம் பிறந்த
இனத்தை மோசமாக சித்தரிப்பதாக சொல்கிறீர்கள் என்று.

இங்கே தான் இஸ்லாம் வரலாற்றை பார்க்கும் விதம் முன்னுக்கு வருகிறது. மேலே குறிப்பிட்டவர்கள்
யூதர்கள் அல்ல. யூத வரலாற்றோடு, மதத்தோடு இணைந்தவர்கள் கிடையாது. அவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள்
என்று திருக்குரான் கூறுகிறது. அவர்கள் எல்லோரும் முஸ்லீம்கள், முஸ்லீம் மதத்தை பரப்ப அல்லாஹ்வி
னால் அனுப்பப் பட்ட இறைத்தூதர்கள், இவர்கள் சொன்னதை எல்லாம் பின்பற்றாது அல்லது திரித்து
யூதர்கள் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் நபிகளுக்கும் எதிராக மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக திருக்குரான் முஸ்லீம்களுக்கு கூறுகிறது.

"இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றி
லும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்� அவர் முஷ்��க்குகளில் (இணைவைப்போ��ல்) ஒருவராக
இருக்கவில்லை"

-குரான் வசனம் 3:67-

"When the Prophet arrived at Medina, the Jews were observing the fast
on 'Ashura' (10th of Muharram) and they said, "This is the day when Moses
became victorious over Pharaoh," On that, the Prophet said to his
companions, "You (Muslims) have more right to celebrate Moses' victory than
they have, so observe the fast on this day."

Hadith( Bukhari) Volume 6, Book 60, Number 202 Narrated by Ibn Abbas.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. நாமெல்லாம், இஸ்லாம் முகமது நபியால் தோற்றுவிக்கப் பட்டதாக கருதுகி
றோம். ஆனால், அவர்களோ இஸ்லாம் தொன்று தொட்டு வரும் மதம். இதை யூதர்கள் சீரழித்து விட்டனர்
என்று குற்றம் சாட்டுகின்றனர்.யூதர்களை திருத்த வந்த முஸ்லீம் நபிமார்களை கொன்று விட்டதாக யூதர்கள் மேல்
குரான் குற்றம் சாட்டுகிறது. யூதர்களை சூனியம் செய்பவர்களாகவும், கெட்ட எண்ணம் பிடித்த மிருகங்களைப்
போலவும் முஸ்லீம்களிடையே அவர்களின் மதகுருமார்கள் திருக்குரானைக் காட்டி போதித்து வருகின்றனர்.

புத்தகங்களுடையோர் என்ற பிரிவில் யூதர்களை வைத்தாலும் (இதைப்பற்றி, முழுமையாக அடுத்த மடலில் கூறுகி
றேன். இஸ்லாம் விஷயத்தில் எந்த ஒரு விஷயத்தை பாதி மட்டும் கூறினாலும் அது உண்மைக்கு மாறாகத்தான்
இருக்கிறது), அவர்கள் முகமது நபியை (கடைசி) தூதராக ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வுக்கு (அல்லது முகமது நபி
க்கு) கீழ்ப்படியாததால், அவர்களையும் காபிர்கள் வரிசையில் சேர்த்து, காபிர்களைவிட இழிவாக யூதர்களை
சபிக்கிறது திருக்குரான்.

"அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமி
ருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது) அல்லாஹ்வின் கோபத்தி
ல் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது இது ஏனென்றால், நி
ச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகா�த்தார்கள் அநியாயமாக நபிமார்களை கொலை
செய்தார்கள் இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும்
இருந்ததுதான் (காரணமாகும்)."

- குரான் வசனம் 3:112 -

மேலே கண்ட கண்டனத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மத நம்பிக்கையுள்ள முஸ்லீமின்
பார்வையில் இந்த வாக்கியங்கள் அல்லாவினால் கூறப்பட்டது. அல்லாஹ்வே அவர்களை கொலைகாரர்கள், பாவி
கள் என்று கூறியிருக்கிறார். அல்லாஹ்வே அவர்கள் தப்பிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார் என்பது தான்
ஒவ்வொரு முஸ்லீமின் மனதிலும் குரான் படிக்கும் போது ஓடும்.

" (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று சை வைக்கி
ன்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு� "தை விளங்கிக் கொண்ட பின்னர், தொ�ந்து
கொண்டே "தை மாற்றி விட்டார்கள். "

குரான் வசனம் 2:75 -

" இன்னும், அவர்கள் (யூதர்கள்) 'எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள்.
னால் அவர்களுடைய (கு�ப்ரு என்னும்) நிராகா�ப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்.
ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். "

குரான் வசனம் 2:88 -

" எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயி
லுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகா�க்கும்) கா�பிர்களுக்கு அல்லாஹ்
பகைவனாகவே இருக்கிறான். "

குரான் வசனம் 2:98 -

"அவர்கள் ஸ�லைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் ஸ
�லைமான் ஒருபோதும் நிராகா�த்தவர் அல்லர் ஷைத்தான்கள் தாம் நிராகா�ப்பவர்கள் அவர்கள்தாம் மனி
தர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்"

குரான் வசனம் 2:102 -

" (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள்
(தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்�
ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை
வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளி
யாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு
சோதனைக் குள்ளாக்கினோம். ..........

தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்"
என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு
கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) -
நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னி
ப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான். "

குரான் வசனம் 7:163 ,7:166 & 7:167 -

"(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹ_திகளிடம்) நீர் கேளும்: 'நாம் எத்தனை தெளி
வான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம் என்று� அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பி
ன்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ்
கடுமையானவன். "

குரான் வசனம் 2:211 -

பத்ரி, நீங்கள் முஸ்லீம்கள் ஈடுபடும் மதக்கலவரங்களை பார்த்தீர்களானால் அது அவர்கள் திருக்குரான் ஓதி வழி
பாடு செய்த பிறகு (பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில்) நடப்பதை உணர்வீர்கள். நமது பார்வையில் தி
ருக்குரான் இன்னொரு மதநூல் அவ்வளவுதான். ஆதலால் இத்தகைய வன்முறை தூண்டும் வசனங்களை அந்தக் காலத்தில்
ஏற்பட்ட மோதல்களால் எழுந்த வசனங்களாக கருதுகிறோம். ஆனால் ஒரு மதநம்பிக்கையுள்ள முஸ்லீமுக்கு,
இது அவனது கடவுளால், எல்லாம் வல்ல, மாகா சக்திவாய்ந்த, கீழ்ப்படியாதவர்களை துன்புறுத்தக்கூடிய
கடவுளால் சொல்லப்பட்ட வாக்கியம். கீழ்ப்படிந்து நட, கீழ்ப்படிந்து நட என்று அல்லாஹ் திரும்பத்திரும்ப
குரானெங்கும் வலியுறுத்துகிறார். கீழ்ப்படியாதவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் எந்த எந்த சமூகங்களை
தாம் அழித்தோம் என்றும் கூறி பயமுறுத்துகிறார்.

இந்நிலையில், இறைவனால் அருளப்பட்ட இந்த வாசகங்கள் ஒவ்வொரு முஸ்லீமின் இதயத்திலும் யூதர்கள் பால்
வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. இந்த வாசகங்களே ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஊக்கமளி
க்கும் சக்தியாக, அவனது வன்முறையை முன்னெடுத்துச் செல்பவையாக இருக்கின்றன.

பாலஸ்தீன முஸ்லீம் தீவிரவாத இயக்கமான ஹமாஸ் சொல்வதை கவனியுங்கள்:

"Allah did not mete out the punishment of transformation on any nation
except the Jews. The significance of it is actual change in the appearance
of the Jew and perfect transformation from human to bestial condition...
from human appearance to the form of genuine apes, pigs, mice, and
lizards..."

(Source: The Hamas monthy publication Falastin Al-Muslima (London),
September 1996, series of articles by Ibrahim Al-'Ali, pp. 54-55.)

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். ஹமாஸ் போரிடுவது பாலஸ்தீனம் யூதர்களால் ஆக்கிரமி
க்கப் பட்டது என்பதால் அல்ல. அது, நமது consumptionனுக்கு. அல்லாஹ் அவர்களை (குரானில்) வெறுத்தி
ருப்பதால்தான்* அவர்களுக்கு எதிராக அந்த முஸ்லீம் போர் தொடுக்கிறான், தன்னுடைய உயிரையும்
தந்து அவர்களை அழிக்க நினைக்கிறான்.

இதே பாலஸ்தீனர்கள் ஒரு முஸ்லீம் நாடு அல்லது கூட்டத்தாரால் நாட்டை விட்டு
துறத்தப்பட்டிருப்பார்களேயானால், இஸ்லாமிய உலகில் ஒரு முணுமுணுப்பும் இருந்திருக்காது. வாய் மூடி, தந்தி
ருக்கிற உரிமைகளை வாங்கிக் கொண்டு அமைதியாக போயிருப்பார்கள். நான் சொல்வதை நம்ப முடியவி
ல்லையா? குர்துக்களின் மீது சதாம் உசேன் நச்சுப் புகை வீசி பல்லாயிரக்கனக்கானோர்களை கொன்ற போது
எதாவது ஒரு முஸ்லீம் அது பற்றி பேசினாரா? .........

இன்றளவிற்கும் துருக்கி குர்துக்களை நசுக்குகிறதே, ஹெலிகாப்டரில் இருந்து குண்டு வீசி அவர்களது மக்களையே
கும்பல், கும்பலாக மிருகங்களைக் கொல்வது போன்று அழிக்கிறதே அதை எதிர்த்து எங்காவது முஸ்லீம்கள்
பேசுகிறார்களா? இவ்வளவு ஏன் சூடானில் அழித்தொழிக்கப்படும் கறுப்பின முஸ்லீம்கள் பற்றி யாராவது வாயை
திறக்கிறார்களா? ஆனால் பாலஸ்தீனத்திற்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் கொடி பிடிக்கிறார்கள், அங்கு
சென்று சண்டையில் தயாராக இருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது,
அல்லாஹ் யூதர்களுக்கெதிராக தெரிவித்துள்ள கருத்துக்கள் (கடவுள் என்று குறிப்பிடாமல் அல்லாஹ் என்று குறிப்பிடுவதற்கு ஒரு இஸ்லாமிய காரணம் இருக்கிறது......)

அது யூதர்களின் யெஹோவா!!..



1 comment:

  1. நாடற்ற
    யூதர்களுக்கு முதன் முதலில் அடைக்கலம் கொடுத்து உதவியது பாலஸ்தீனம் மட்டுமே..இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது????

    ReplyDelete

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...