கஸ்வா ஹிந்த்

அல்லாவும் உலகவியலும் -27.

Ghazwa-e-Hind (கஸ்வா-இ-ஹிந்த்) என்பது என்ன?..
















The Book of Jihad
(41)Chapter: Invading India(41) باب غَزْوَةِ الْهِنْدِ ‏.‏
It was narrated that Thawban, the freed slave of the Messenger of Allah (ﷺ), said:
"The Messenger of Allah (ﷺ) said: 'There are two groups of my Ummah whom Allah will free from the Fire: The group that invades India, and the group that will be with 'Isa bin Maryam, peace be upon him.'"
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ الزُّبَيْدِيُّ، عَنْ أَخِيهِ، مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ عَنْ لُقْمَانَ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ الأَعْلَى بْنِ عَدِيٍّ الْبَهْرَانِيِّ، عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمَا اللَّهُ مِنَ النَّارِ عِصَابَةٌ تَغْزُو الْهِنْدَ وَعِصَابَةٌ تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِمَا السَّلاَمُ ‏"‏ ‏.‏
Grade : Hasan (Darussalam)
Reference  : Sunan an-Nasa'i 3175
In-book reference  : Book 25, Hadith 91
English translation  : Vol. 1, Book 25, Hadith 3177

Hadeeth Number One:

http://hadith.al-islam.com/Loader.aspx?pageid=261

أخبرني ‏ ‏محمد بن عبد الله بن عبد الرحيم ‏ ‏قال حدثنا ‏ ‏أسد بن موسى ‏ ‏قال حدثنا ‏ ‏بقية ‏ ‏قال حدثني ‏ ‏أبو بكر الزبيدي ‏ ‏عن ‏ ‏أخيه ‏ ‏محمد بن الوليد ‏ ‏عن ‏ ‏لقمان بن عامر ‏ ‏عن ‏ ‏عبد الأعلى بن عدي البهراني ‏ ‏عن ‏ ‏ثوبان مولى رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏عصابتان ‏ ‏من أمتي ‏ ‏أحرزهما ‏ ‏الله من النار ‏ ‏عصابة ‏ ‏تغزو ‏ ‏الهند ‏ ‏وعصابة ‏ ‏تكون مع ‏ ‏عيسى ابن مريم ‏ ‏عليهما السلام ‏

Thawban (RA) narrates that the Messenger of Allah (sallallahu 'alaihi wa sallam) said, "Two groups of my Ummah Allah has protected from the Hellfire: a group that will conquer India and a group that will be with 'Eessa son of Maryam (AS)" (Nasai & also mentioned in Ahmed & Tabarani.).

Commentary by Shayhul-Hadeeth Maulana Muhammad Sarfarz Khan Safdar:

This Hadeeth illustrates that a time will come when Ahlul-Islam will get sick and tired of Indian oppression and will do Jihad with India and apparently this has begun. From the creation of Pakistan (within the huge landscape of India) until now, the Hindu oppressors have indeed inflicted significant hardship on the Muslims, countless Muslims have been murdered (Shaheed) and their properties have been destroyed. Moreover, the oppression in Kashmir is not hidden from any sensible individual. Although some Muslim organisations are “voluntarily” engaged in Jihad but over 53+ Muslim states are shamelessly silent (on the issue of Kashmir) and afraid to upset their Masters (America and its confederates) …But a time will come when Muslims (those with honour and dignity) will take on India and be successful.

Hadeeth Number Two:

Translation: Na'im b. Hammad in al-Fitan reports that Abu Hurayrah, radhiAllaahu 'anhu, said that the Messenger of Allah, sallallahu 'alayhi wa sallam, mentioned India and said, "A group of you will conquer India, Allah will open for them [India] until they come with its kings chained - Allah having forgiven their sins - when they return back [from India], they will find Ibn Maryam in Syria." (Kanzul-Ummal)

Commentary by Shayhul-Hadeeth Maulana Muhammad Sarfarz Khan Safdar:

Rasul-ullah (Sallaho Alaihe Wassallam) mentioned India and described that “Your army will engage in Jihad against India and Allah (SWT) will grant it victory. Alhumdolillah Allah (SWT) granted victory to the Mujahideen and Pakistan Army in Kargil (and its surroundings) and Nawaz Shareef (the American stooge) turned it into defeat. A time will come when the Army of Muslims will bring the rulers of India in handcuffs, chained (to the neck) and Allah (SWT) will forgive the sins of the entire Army. When this Army will return victorious they will witness Isa Ibn Maryam (RA) in Syria

Hadeeth Number Three:

http://hadith.al-islam.com/Loader.aspx?pageid=261

حدثني ‏ ‏محمد بن إسمعيل بن إبراهيم ‏ ‏قال حدثنا ‏ ‏يزيد ‏ ‏قال أنبأنا ‏ ‏هشيم ‏ ‏قال حدثنا ‏ ‏سيار أبو الحكم ‏ ‏عن ‏ ‏جبر بن عبيدة ‏ ‏عن ‏ ‏أبي هريرة ‏ ‏قال ‏
‏وعدنا رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏غزوة ‏ ‏الهند ‏ ‏فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا ‏ ‏أبو هريرة ‏ ‏المحرر ‏

Abu Hurayrah (RA) said, "The Messenger of Allah (sallallahu 'alaihi wa sallam) promised us the conquest of India. If I was to come across that I will spend my soul and wealth. If I am killed then I am among the best of martyrs. And if I return then I am Abu Hurayrah (RA) the freed." (Nasai & also mentioned in Ahmed & Hakim.).

www.dailymail.co.uk/indiahome/indianews/article-2694949/Al-Qaeda-plans-final-jihad-India-Intel-report-points-terror-recruitment-drive-targeting-nations-Muslims.html

https://youtu.be/e56J5d7KmG4

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=xCpWrMMnWNw

https://islamqa.info/en/145636

Hadith of Ghazwatuhind (Ghazwa-e-Hind) – With References

 ghazwatulhind
7 years ago
The undeniable references Ghazwatulhind is available in Sunan Nasai, Volume No. 2, Chapter: Kitab-al-JJihad, SubChapter: Ghazwatulhind but here are more of those to explain the context further. Learn More about it Over here.

(1) FIRST HADEES OF HAZRAT ABU HURAIRAH (R.A.)

The very first Hadees is related to Hazrat Abu Hurairah (R.A.). He says that my intimate friend Hazrat Muhammad (P.B.U.H.) told me that:

“ In this Ummah, the troops would be headed towards Sindh & Hind”
Hazrat Abu Hurairah (R.A.) says that if I could find a chance to participate in any of such movement & (while participating in it) I be got martyred, then well & good; if came back as a survived warrior, then I would be a free Abu Hurairah, to whom Allah Almighty would have given freedom from the Hell.”

References:

With these words, only Imam bin Hambal (R) narrated this Hadees in ‘Masnad’.
And Ibn-e-Kaseer copied with his reference in ‘Al-Badaya Wa Nahaya’
Qazi Ahmad Shakir gave this Hadees the beautiful stability in the explanation & search of ‘Masnad Ahmad’.
Imam Nisai did narrate this Hadees in both his books: ‘As Sunan Al Mujtaba’ & ‘As Sunan Al Kubra’ with the following wordings, that Hazrat Abu Hurairah (R.A.) says, Hazrat Muhammad (P.B.U.H.) did promise us of Ghazwa-e-Hind. If I got chance to participate in it, then I would spend all my energy & wealth in it. If I got slained, then I would be considered among the most great martyrs. And if came back, then would be a freed Abu-Hurairah.
Imam Behqi (R) has also copied the same wordings in ‘As Sunan Al Kubra’. In his another narration, there is one addition. With the reference of Ibn-e-Daood, Masdad told about Abu-Ishaq Fazari that he used to say: ‘I wish that I could participate in the Ghazwat of Marbad(some place in East towards India from Arab), instead of all those Ghazwaat which I did in city Rome’.
Imam Behqi (R) has talked about the same narration in ‘Dalail un Nubuwwah’. And with his reference,  this narration has been copied by Imam Syuti (R) in ‘Al Khasaais Al Kubra’.
Furthermore, the following Hadees quoters have narrated the same Hadees with a few word difference.
Sheikh Ahmad Shakir (R) approved the very Hadees.
Ibn e Kaseer copied in ‘Al Badaya Wa Nahaya’ from the testimonial of Imam Ahmad.
Abu Naeem (R) narrated it in ‘Huliyaat ul Auliya’.
Imam Hakim (R) remained silent after narrating this Hadees in ‘Al Mustadrak Al Saheeheen’. While, Imam Zahbi (R) omitted it from his Mustadrak.
Saeed bin Mansoor narrated it in his book ‘As Sunan’.
Khateeb Baghdadi wrote in the history of Baghdad that ‘I would make myself restless in it’.
Naeem bin Hammad; the teacher of Imam Bukhari (R) wrote in ‘Al Fitan’.
Ibn e Abi Asim (R) did in his book ‘Al-Jihad’.
Ibn e Abi Hatim (R) narrated in his book ‘Al Laal’ that ‘if I would be murdered, then would be alive by getting food (as shaheed) & if returned, then would be freed’.
Imam Bukhari (R) did narrate in ‘Al Tareekh Al Kabeer’
Imam Mazi did in ‘Tehzeeb ul Kamal’.
Ibn e Hajar Askalani did relate this Hadees in ‘Tehzeeb Al Tehzeeb’.
According to all the people written above, this Hadees is all correct and is beautiful.
Reference Website: http://www.ghazwatulhind.com
(2) HADEES OF HAZRAT SUBAN(R.A.)

the freed servant of Hazrat Muhammad(P.B.U.H.) :-

It is being related to Hazrat Suban(R.A.), that Hazrat Muhammad(P.B.U.H.) told that;

“ Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam(A.S.)”.
Reference:

The following Hadees quoters has quoted this Hadees as it is;

Imam Ahmad(R) in ‘Masnad’.
Imam Nisai(R) in ‘As Sunan Al Mujtaba’.
Sheikh Nasir-ud-Din Albani(R) approved this Hadees.
Same as in ‘As Sunan Al Kubra’.
Ibn-e-Abi Asim(R) in ‘Kitab Al Jihad’.
Ibn-e-Adi in ‘Al Kamil Fee Zaufa Ar Rijal’.
Tibrani(R) in ‘Al Mojam Al Aust’.
Behqi(R) in ‘As Sunan Al Kubra’.
Ibn-e-Kaseer(R) in ‘Al Badaya Wa Nahaya’.
Imam Welmi(R) in ‘Masnad Al-Firdous’.
Imam Syuti(R) in ‘Al Jaamay Al Kabeer’.
Imam Manavi(R) in Al Jaamay Al Kabeer’s commentary ‘Faiz Al Qadeer’.
Imam Bukhari(R) in ‘Al Tareekh Al Kabeer’.
Imam Mazi(R) in ‘Tehzeeb Al Kamal’.
Ibn-e-Asaakar(R) in ‘history of Damascus’
Reference Website: http://www.ghazwatulhind.com
(3) HAZRAT ABU HURAIRAH’s 2nd HADEES

It is related to Hazrat Abu Hurairah(R.A) that Hazrat Muhammad(P.B.U.H.) talked about Hindustan(India) & said:

“Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.
References:

Naeem bin Hammad quoted this Hadees in his book ‘Kitab Al Fitan’.
Ishaq bin Rahuya(R) also quoted this Hadees in his ‘Masnad’, in which there are few additions, so we are also quoting this narration as well, which is as follows:-
Hazrat Abu Hurairah (R.A.) says that, one day Hazoor (S.A.W.) said while talking about India(Hindustan);
‘Surely, your one troop would fight with Hindustan & Allah would Bless those Warriors(Mujahid) with success, that they would bring the leaders of Sindh in fetters, Allah would forgive the Warriors. Then, when they would return, they would find Isa Ibn-e-Maryam(A.S.) in Syria”.

Hazrat Abu Hurairah(R.A.) spoke:

‘If I get that Ghazwa, then would participate in it by selling all my old & new goods. When Allah would give us success, then we would come back & I would be a freed Abu Hurairah, who would come in Syria and would meet Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) there. O Allah’s Messenger (P.B.U.H.) ! that time, I would be in a deep desire to tell him by going close to him that I have the honour of having the company of Muhammad(P.B.U.H.).

The narrator tells that: Muhammad S.A.W. smiles by listening this.

Hazrat Abu Hurairah (R.A.) told that ‘if I could find that Ghazwa, then would sell all my new & old goods and would participate in it. When Allah (S.W.T.) granted us success & we returned, then I would be a free Abu Hurairah; who would come in the country of Syria with such a pride of finding Hazrat Isa (A.S.) over there. O Muhammad(P.B.U.H.) ! that time it would be my intense wish that by coming closer to Hazrat Isa(A.S.), I may tell him that I am the Sahabi of Muhammad(P.B.U.H.).

The narrator tells that Hazrat Muhammad (P.B.U.H.) smiled & said: ‘very difficult, very difficult’.

Reference Website: http://www.ghazwatulhind.com

(4) HADEES OF HAZRAT KAAB (R.A.)

This is the Hadees of Hazrat Kaab(R.A.), he says that:

“ A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King(of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.
Reference:

Naeem bin Hammad(R) Ustaaz Imam Bukhari(R) did narrate this Hadees in his book ‘Al-Fitan’. In it, the name of the quoter is not mentioned who related it to Hazrat Kaab(R.A.). But some Arabic words are being used, so this would be considered intersected.  Those wordings are:  (Almuhkamubnu Naafi-in Amman Haddasahu An Kaabin).

Reference Website: http://www.ghazwatulhind.com

(5) HADEES RELATED TO HAZRAT SAFWAAN BIN UMROO(R)

This fifth Hadees is being related to Hazrat Safwaan bin Umroo(R) & is at contented stage according to its orders.

He says that some people told him that Hazoor (P.B.U.H.) said:

“Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam(A.S.) over there”.
Reference:

Naeem bin Hammad did narrate this Hadees in ‘Al Fitan’.

Reference Website: http://www.ghazwatulhind.com



அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு

அல்லாவும்  உலகவியலும் -26.

அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு..

அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம்,மனிதனைப் போல் இருக்காதாம்..ஆனால்,அவருக்கும் இந்த உறுப்பெல்லாம் இருக்குமாம்... குரான் ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

1) அல்லாவின் பாதம் :

bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:

The Prophet said, "The people will be thrown into the (Hell) Fire and it will say: "Are there any more (to come)?' (50.30) till Allah puts His Foot over it and it will say, 'Qati! Qati! (Enough Enough!)' "

2) அல்லாவின் காதுகளும் கண்களும் :

(He is) the Creator of the heavens and the earth: He has made for you pairs from among yourselves, and pairs among cattle: by this means does He multiply you: there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things). [kuran 42: 11]

Allah is not deaf or absent; the treasure of Paradise is reciting ‘there is no might and no power but that of Allah’(Sahih Muslim, 6528)

3)அல்லாவின் கைகள் :

Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:

I heard Allah's Apostle saying, "Allah will hold the whole earth, and roll all the heavens up in His Right Hand, and then He will say, 'I am the King; where are the kings of the earth?"'

They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him. (kuran 39:67)

[ Allah ] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?" (kuran 38:75)

4) அல்லாவின் முகம் :

And do not invoke with Allah another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned. (kuran 28:88)

5) அல்லாவின் கால் :

The Day the shin will be uncovered and they are invited to prostration but the disbelievers will not be able, (68:42)

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது...இந்த ஆதாரத்தைப் பார்த்த முஸ்லிம்கள்,தப்பித்துக்கொள்வதற்கு,நம்மிடம் கூறும் பதில் ,நம் உறுப்பும் அல்லாவின் உறுப்பும் ஒரே மாதிரியாக இருக்காதாம்....ஆனால்,முதல் மனிதன் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் ஆதாம்,அல்லாவின் உருவத்திலிருந்து உருவாக்கப்பட்டான் என்று இவர்கள் ஹதீஸே சொல்கிறது..ஆதாரம் :

Sahih Muslim 6325

This hadith has been transmitted on the authority of Abu Huraira and in the hadith transmitted on the authority of Ibn Hatim Allah's Apostle (may peace be upon him) is reported to have said: When any one of you fights with his brother, he should avoid his face for Allah created Adam in His own image.

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் ?? ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம்....ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ??

நிச்சியமாக அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன்
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27,28)

இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கென்று ஒரு முகம் உள்ளது என்hதை அறிந்தோம். இது மட்டுமன்றி வேறு பல வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ற்து சொன்னார்கள்.
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத் தூதரும் தன் சமுதாயத்திற்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
நூல்: புகாரி 3057
(மேலும் பார்க்க: புகாரி 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407 மற்றும் முஸ்லிம் 247)

இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்ளூ பார்ப்பவன். (அல்குர்ஆன் 58:01)
(மேலும் பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)
இந்த வசனங்களில் அல்லாஹ் தன்னை செவிப்புலன் உள்ளவன் என்பதை விளக்குகின்றான்.
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 4:164)
இந்த வசனத்தில், தான் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் அவன் 'பேசுபவன்' என்று சொல்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சுவர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர் தியாகியாகி விடுகின்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 2826
(மேலும் பார்க்க: புகாரி 806, 7438 மற்றும் முஸ்லிம் 278)
இந்த ஹதீஸ்களில் ரப்புல் ஆலமீனின் சிரிப்பை வருணனை செய்கின்றன.

பார்வை, செவியுறுதல், பேசுதல், சிரித்தல் ஆகிய பண்புகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் அவனது திருமுகத்தைக் கூறுகின்ற வசங்களையும் ஹதீஸ்களையும் இது வரை கண்டோம்.
அல்லஹ்வின் மற்ற உறுப்புகள் பற்றி இடம் பெற்றுள்ள ஆதாரங்களைப் பார்ப்போம்.

'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகயே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 5:64)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கைகள் என்பது தாராளத்தன்மைக்காக கூறப்பட்டாலும் பின்வரும் வசனத்தில் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

'எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?' என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், 'இன்னும் அதிகம் இருக்கின்றதா?' என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, 'போதும், போதும்' என்று கூறும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
நூல்: புகாரி 4848-4849, முஸ்லிம் 5084.
படைத்த இறைவனின் பாதங்களைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வும் தனக்குப் பாதங்கள் இருப்பதாகப் பறை சாற்றுகின்றான்.
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 67:42)

தன்னிகரற்ற தனி நாயன்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஆதாரங்கள், அகில உலகத்தைப் படைத்து, பாதுகாத்து, இரட்சிக்கும் அவனுக்கென்று ஒரு தோற்றம் - ஓர் உருவம் உள்ளது என்று பிரகடணப்படுத்துகின்றன.
ஆனால், அவனது அந்தத் தோற்றத்திற்கு - அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாதுளூ ஒப்புவமை இல்லை.
அவனைப் போல் எதுவும் இல்லை. (அல்குர்ஆன் 42:01)
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு யாரும் ஒப்பாக மாட்டார். எதுவும் ஒப்பாகாது. அவனுக்கு ஈடு இணை இல்லை என்று இந்த வசனத்தில் உறுதி கூறுகின்றான்.
இதே கருத்தை திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகின்றது.
'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)

எனவே இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று தன்னிகரற்ற, ஒப்புவமை இல்லாத, ஈடு இணையற்ற ஒரு தனித்தன்மை கொண்ட தோற்றம் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும், அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், கைகள், கால்கள் இருக்கின்றன என்று வரும் வார்த்தைகளுக்கு அதற்குரிய நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க வழியில்லாத பட்சத்தில்தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு கண்களா? அவனுக்கு கை, கால்களா? நமக்கு இருக்கும் உறுப்புக்களை அல்லாஹ்வுக்கு இருப்பதாக எப்படிச் சொல்லலாம்? என்று கற்பனை செய்து கொண்டு இவற்றுக்கு வேறு பொருள் கொடுக்க மாட்டோம்.

அதாவது கண் என்றால் கண்காணிப்பு , கை, கால்கள் என்றால் அவனது ஆற்றல்கள் என்று மாற்றுப் பொருள்கள், வேறுபட்ட அர்த்தங்கள் கூற மாட்டோம். அதற்குரிய நேரடியான, உள்ளது உள்ளபடியான அர்த்தத்தைத்தான் கொடுப்போம். கண் என்றால் கண்தான், கை என்றால் கைதான்.
இப்படி ஒரு விளக்கத்தை இங்கு நாம் குறிப்பிடக் காரணம், அல்லாஹ்வின் பண்புகளில், தன்மைகளில் அறிவு ரீதியிலான விளக்கம் கொடுப்பவர்கள் இவர்கள் என்று நம்மை நோக்கி வஞ்சக எண்ணத்தோடு, குரூர சிந்தனையோடு குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், நம்முடன் இருக்கும் போது கருத்துக்கு எதிராக நாவுயர்த்திப் பேசவில்லை. எதிர்க் கருத்தை நம்மிடம் நேரடியாகக் கூறவில்லை. மாறாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இயக்க ரீதியான பந்தம் அறுந்தவுடன் இந்தக் குற்றச்சாட்டை நம் மீது எறிகின்றார்கள்.
அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 7:54)

இந்த வசனங்களிலும் 10:03, 13:02, 25:59, 32:04, 57:04 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.

மறுமையில் நாம் அல்லாஹ்வைப் பார்ப்போம் என்று திருக்குர்ஆன் 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440)

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்பது இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கான சான்றாகும். உருவம் என்று ஒன்று இருந்தால் தான் கண்களால் அதைப் பார்க்க முடியும்.

இறைவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான் என்று 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ், அர்ஷ் எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று 9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

சிம்மாசனத்தில் வீற்றிருப்பது என்பதும் இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதற்கான சான்றாகும். உருவமே இல்லாவிட்டால் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேச்சுக்கு இடமில்லை.

சிம்மாசனம் என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவது தவறாகும்.

ஏனெனில் 39:75, 40:7, 69:17 ஆகிய வசனங்களில் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளனர் என்றும், அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வானவர்களால் சுமக்கப்படும் பொருளாகவே அர்ஷ் உள்ளது என்பதையும், அதிகாரத்தைக் குறிக்க அர்ஷ் எனும் சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்று 89:22 வசனம் கூறுகிறது.

மறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்று 68:42 வசனமும், புகாரீ 4919வது ஹதீஸும் கூறுகின்றன.

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், இன்னும் அதிகம் இருக்கின்றதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும், போதும் என்று கூறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 4848, 4849 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்குக் கால்கள் உள்ளதாக இதில் இருந்து தெரிகின்றது.

மறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இறைவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ 806, 7440 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

மறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து இரகசியமாக உரையாடுவான். அவர் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 4685)

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு இதுவும் சான்றாகும்.

உலகம் அழிக்கப்படும்போது வானமும், பூமியும் அல்லாஹ்வின் கைப்பிடிக்குள் அடங்கும் என்று 39:67 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தன் கைப்பிடிக்குள் எப்படி அடக்குவான் என்று சைகை மூலம் விளக்கியுள்ளதாக முஸ்லிம் 5371, 5372வது ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

தவ்ராத் வேதத்தைத் தன் கைப்பட எழுதி மூஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று புகாரீ 6614வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

கியாமத் நாளில் பூமி அல்லாஹ்வின் கையில் ஒரு ரொட்டியைப் போல் அடங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று புகாரீ 6520வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

மூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் என்று முஸ்லிம் 3731வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

முதல் மனிதர் ஆதமை தன் இருகைகளால் படைத்ததாக 38:75 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரீ 6227

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லாவிட்டால் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்று சொல்ல முடியாது. உருவமற்றவைகளுக்கு எந்த சாயலும் கிடையாது.

இது போல் ஏராளமான சான்றுகள் இறைவனுக்கு இரு கைகள் உள்ளதாகக் கூறுகின்றன.

தஜ்ஜால் என்பவன் தன்னை இறைவன் என்று கூறுவான். ஆனால் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும். அவன் கூறுவதை நம்பாதீர்கள். உங்கள் இறைவன் கண் ஊனமானவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3057, 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407)

இறைவனுக்கு கண்கள் உள்ளன என்பதை இதிலிருந்து அறியலாம்.

அல்லாஹ் மறுமையில் சிரிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 7437, 3798, 6573 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அல்லாஹ் மூஸா நபியிடம் உரையாடியதாக 2:253, 4;164, 7;143, 7:144 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்கு வாய் உள்ளது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இறைவன் கேட்பவன், பார்ப்பவன் என்று ஏராளமான வசனங்கள் கூறுகின்றன.

இவை அனைத்தும் இறைவனுக்குச் செவியும், கண்களும் உள்ளன என்பதற்கான சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என நேரடியாக சொல்லும் ஹதீஸ்களும் இருக்கின்றன..

புஹாரி:-
6573 , 7437 :- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மக்களில் சிலர் 'இறைத்தூதர் அவர்களே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். .... ....
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே 'பரிந்துரைப்போர்' அல்லது 'நயவஞ்சகர்கள்' இருப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று கூறுவான். அதற்கு அவர்கள், 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்' என்று கூறுவர்.
அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று சொல்வான். அப்போது அவர்கள், 'நீதான் எங்கள் இறைவன்' என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். ...... ......

7439:- 
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைநம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)

்......்

முஸ்லிம் :- 299
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.
அப்போது இறைவன்  அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்" என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்பதாகவே இருக்கும்.

302 :- 
இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனுடைய தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றார்களே!" என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?)" என்று பதிலளிப்பார்கள்.
அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக்கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்" என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், "அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)" என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலைவிட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)
பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்" என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; 


சரி இருந்திட்டு போகட்டும்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 1145
(மேலும் பார்க்க: புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)

இப்போ இஸ்லாத்து வாக்குமூலம் கொடுக்குதே... அல்லா முதல் வானத்துக்கு இரவோட (மூன்றில்) கடைசி பாகத்துல பூமிக்கு வருவதாக...

இங்கன ஒரு பாயி ஒரு நாளைக்கு 48 மணிநேரம்னு பொங்குறாப்டி...

எப்படி கணக்கு போட்டாலும் பூமியில் ஏதோவொரு பாகத்துல இரவு மிச்சம் இருந்திட்டே இருக்குமே... அல்லா இங்கனயேதான் குத்தவச்சிட்டு இருக்காப்டியா?...

ஆமா அப்படின்னா... அர்ஷ்ல இருக்குறது யாரு?..

ரெண்டு இடத்துலயும்னா... இந்து மத சாமி அவதாரம்--அவதாரி கதையைலாம் இஸ்லாத்து ஒப்புக்குதே...

புஹாரி:- 406. 408. 409. 410.  414. 513. 753. 6111.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டிவிட்டு மக்களை நோக்கி 'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :8

மேலும் முஸ்லிம்:- 952. 5736.

புஹாரி:- 4826. 6181. 6182. 7491.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65

மேலும் முஸ்லிம்:- 4519. 4520. 4523. 4524

முகம்மதுவின் அப்பா யார்?


அல்லாவும் உலகவியலும் -25.

கண்மணி நபிகள் நாயகமும் அவரது அன்னை ஆமீனாவும்..

இங்கிலீஷ் விக்கிபீடியாவுல நோண்டினா ஒரு கத அல்லாவோட சிங்கம் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப் பேருல வருது.. இதுக்கும் முகமதுவுக்கும் என்ன சம்பந்தம்னு அவசரக்குடுக்கைத்தனமா கேக்காதீங்க.. விசயம் இருக்குது..

முகமதுவுக்கு மொத்தம் எத்தனை வாப்பா?? 
நாலுபேர் கணக்குல ஹதீஸ் சொல்லுது.. 




அதனால தொடர்ந்து படியுங்க..

Hamzah ibn ‘Abdul-Muttalib (Arabic: حمزة ابن عبد المطّلب‎‎) (c.570[1]–625)[2]:4 was a companion and paternal uncle of the Islamic Nabi (Arabic: نَـبِي‎‎, Prophet) Muhammad.
1)  "Companions of The Prophet", Vol.1, By: Abdul Wahid Hamid
https://en.wikipedia.org/wiki/Hamza_ibn_Abdul-Muttalib
ஆச்சா.. ஹம்சா 570ல பிறந்திருக்காப்டி... (நம்ம கண்மணி முகமது பிறந்த அதே வருசம்...)

சரி... இந்த ஹம்சாவோட அம்மா யாரு...??? அவங்க பேரு ஹாலா.. இந்த ஹாலாவோட அப்பா உஹை(வஹ்)புக்கு இருந்த மனைவிகள் வழியே இரு பெண்கள்.. அல்லாவின் சிங்கம் ஹம்சாவின் அம்மா ஹாலாவும்  ,  நம்ம கண்மணி முகமதுவின் அம்மா ஆமீனாவும்....

இதிலென்ன விசேசம்னு பாக்குறீங்களா... இருக்குது... இந்த முத்தலீபோட மருமகள்தான் ஆமினா... அதாவது... தன் மகனும் , தானுமாக... ஒரே வீட்டுல அக்கா, தங்கைகளை மணம் பேசி ஒரே நாள்லயே மணம் புரிந்துவிட்டனர்... (கல்யாணத்தின் போது முத்தலீபோட வயசு 70. ) முகமதுவுக்கு தாத்தாவோட மனைவி என்பதால் பாட்டின்னு ஒரு உறவும்... அம்மாவோட சகோதரி என்பதால் சித்தின்னு ஒரு உறவுமா ஹலா இருக்காக.

போகட்டும்... நாம நம்ம கண்மணி முகமது கதைக்கு போவம்..




Hamzah's father was ‘Abdul Muttalib ibn Hashim ibn ‘Abd Manaf ibn Qusayy from the Quraysh tribe of Mecca.[2]:2 His mother was Hala bint Uhayb from the Zuhra clan of Quraysh.[2]:2 His parents met when ‘Abdul Muttalib went with his son Abdullah  to the house of Wahb ibn Abd Manaf to seek the hand of Wahb's daughter Aminah. While they were there, ‘Abdul-Muttalib noticed Wahb's niece, Hala bint Uhayb and he asked for her hand as well. Wahb agreed, and Muhammad' fatherAbdullah and his grandfather Abdul-Muttalib were both married on the same day, in a double-marriage ceremony.[4] Hence, Hamzah was the younger brother of Muhammad's father.
2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.

கல்யாணம் சிறப்பா முடிஞ்சுது.. ஆமீனாவும் கர்ப்பம் ஆகிட்டாக... அந்த நேரத்துல அப்துல்லா வியாபாரத்துக்காக இப்போதைய சிரியா இருக்கிற பக்கமா போயிட்டாரு.. போன இடத்துல நோயில் சிக்கிட்டாரு. அவரை அழைத்துவர போன தம்பி , அண்ணன் செத்துட்டாருங்கிற தகவலை மட்டுந்தான் கொண்டு வந்தான்.. ஆக வியாபாரத்துக்கு போன அப்துல்லா உயிரோட திரும்பவேயில்ல...

Soon after their marriage 'Abdullāh was called to Palestine and al-Shām (present day Syria) on a trading caravan trip. When he left Āminah was pregnant. 'Abdullāh was absent for several months in Gaza. On his way back he stopped for a longer rest with the family of his paternal grandmother, Salma bint Amr, who belonged to the Najjar clan of the Khazraj tribe in Medina. He was preparing to join a caravan to Mecca when he felt ill.

The caravan went on without him to Mecca with news of his absence and disease. 'Abdul-Muttalib immediately sent his eldest son al-Harith to Medina. Upon his arrival, al-Harith learned that his brother had died and that he had been buried there a month after falling ill. Harith returned to Mecca to announce the death of `Abdullāh to his aged father and his bereaved wife Āminah.[7][8]

7) Ibn Kathīr The Life of the Prophet Muḥammad : Volume 1. Trans. Prof. Trevor Le Gassick. Garnet Publishing: Lebanon, 1998. ISBN 1-85964-142-3.
8) Ibn Sa'd/Haq pp. 107-108.

 அதே கதையை நோண்டிக்கிட்டே போனால்...  ஹஜ்ரி 3 ல (ஆங்கிலேய கணக்குல 625வது வருசம்)  உஹதுப்போர்... அப்போது ஹம்சா வயசு 59...

Hamza was killed at the Battle of Uhud on 22 March 625 (3 Shawwal 3 hijri) when he was 59 (lunar) years old.:4 He was standing in front of Muhammad, fighting with two swords and shouting, "I am Allah's lion!"[2]:6

2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.

570ல பிறந்த ஹம்சாவுக்கு மட்டும் எப்படி 625ல 59 வயசு...?
 570 -- 625 க்கு 55 வயசுதானே வரனும்?..

வாங்க இடைப்பட்ட காலத்தை ஆராய்வோம்..

ஹம்சா  முகமதுவை விட நாலு வயசு பெரியவன்னு ஒரு கதை டெவலப் ஆகுது...

Hamzah was reportedly four years older than Muhammad.[2]:4 This is disputed by Ibn Sayyid, who argues: "Zubayr narrated that Hamza was four years older than the Prophet. But this does not seem correct, because reliable hadith state that Thuwayba nursed both Hamza and the Prophet." Ibn Sayyid concludes that Hamza was only two years older than Muhammad, though he adds the traditional expression of doubt, "Only God knows."[5] Ibn Hajar writes: "Hamza was born two to four years before Muhammad."[6]

2) Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabair vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
4) Al-Tabari, Tarikh al-Rasul al-Maluk. Translated by Watt, W. M., & McDonald, M. V. (1988). Volume VI: Muhammad at Mecca, pp. 5-8. New York: State University of New York Press.
5) Ibn Sayyid al-Nas, Uyun al-Athar.
6) Ibn Hajar al-Asqalani, Finding the Truth in Judging the Companions.

Hamza ibn ‘Abdul-Muttalib (Arabic: حمزة بن عبد المطلب‎) (c.566–625) was a companion and paternal uncle of the Islamic prophet Muhammad.

His kunyas were Abu Umara (أَبُو عُمَارَةَ) and Abu Yaala (أَبُو يَعْلَى). He had the by-names Lion of God (أسد الله) and the Lion of Paradise (أسد الجنة), and Muhammad gave him the posthumous title Sayyid-ush-Shuhda ("Chief of the Martyrs").
https://alchetron.com/Hamza-ibn-Abdul-Muttalib-769905-W


இந்த மானே தேனேக்களுக்கு பிறகு ஒரு விசயம் தெளிவாகுது.. ஹம்சா நிச்சயமாக முகமதுவைவிட 2 முதல் 4 வயசு வரைக்கும் மூத்த பையன்தான்.

சரி... ஒரே நேரத்துல கல்யாணம் ஆனால் என்ன... முகமதுவோட அம்மா ஆமீனா  கொஞ்சம் லேட்டா நாலு வருசம் கழிச்சு  கர்ப்பம் ஆகியிருப்பாங்கன்னு சமாதானம் ஆகலாம்தான். ஆனால் அங்கேயும் ஒரு சிக்கல்...

Abdullah ibn Abdul-Muttalib (/æbˈdʊlə/; Arabic: عبدالله بن عبد المطلب‎‎) (c.546–570) was the father of the Islamic prophet Muhammad. He was the son of Abdul-Muttalib ibn Hashim and of Fatimah bint Amr of the Makhzum clan.[1]

1) Muhammad ibn Sa'ad. Kitab al-Tabaqat al-Kabir. Translated by Haq, S. M. (1967). Ibn Sa'd's Kitab al-Tabaqat al-Kabir Volume I Parts I & II, pp. 99-100. Delhi: Kitab-Bhavan.


இதிலிருந்து ஒரு விசயம் உறுதி... ஆமினா-அப்துல்லா ஜோடி ஒரு வருசத்தை தாண்டலை..

இப்போ உண்மையை எப்படி தெரிஞ்சுக்கிறது?

வாங்க இன்னும் கொஞ்சம் முன்னாடி ஆமீனாவோட அப்பா கதைக்கு போவம்...


When Abdullah ibn Abdul-Muttalib[5] reached the right age his father, Abdul-Muttalib began searching for a wife for him. One of Abdul Muttalib's cousins, Muttalib's daughter Ayyilah, was already married into the Banu Zuhrah; her husband was Zuhrah's grandson and Wahb's brother, Wuhayb. Abdul Muttalib requested Halah for himself, despite being over 70 years old. Halah's age is not known, but Aminah was about 15 when she married Abdullah. Both girls gave consent and the two marriages were organised to take place at the same time.[4]

4) Maqsood, Ruqaiyyah Waris. "The Prophet's Family Line No 6 - Abdullah, and the Birth of the Prophet". Ruqaiyyah Waris Maqsood Dawah. Retrieved 29 April 2014.
5)  Lings, Martin (1983). Muhammad: His Life Based on the Earliest Sources. George Allen & Unwin. p. 6. ISBN 0946621330.

ஆச்சா... வாங்க அப்படியே ஆமீனாவோட மாமனார் முத்தலீபோட கதையையும் பார்த்துடுவோம்...


Shaybah ibn Hāshim c. 497 – 578), better known as ‘Abdul-Muṭṭalib, since he was raised by his uncle Muṭṭalib,[1] was the grandfather of Islamic prophet Muḥammad.

1) The correct form of the name is with two T's (Ta's) and one L (Lam). Thus for instance in Ibn Mākūlā's work: Al-Ikmāl fī Raf' al-Irtiyāb 'an al-Mu'talif wa al-Mukhtalif fi al-Asmā' wa al-Kunā Wa al-Ansāb. vol. 7. pg. 200. Quote: "And as for Muṭallib it is with Ḑammah (u) of the Mīm, and Tashdīd (doubling) of the Ṭā' ; and there is a group of them (i.e people called by this name)."

இது கொசுறு:-
www.islam4theworld.net/sirah/Articles/abdullahbinabdullmuttalibR.htm

இப்போ விசயங்கள் உறுதியாகிடுச்சு...

ஒரே நாளில் முத்தலீப்பிற்கும் அப்துல்லாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு வியாபார விஷயமாகச் சென்ற அப்துல்லா திரும்பிவரவேயில்லை என்பது மட்டுமல்ல இறந்தும் விடுகிறார்.
ஆனால் அவர் அப்படிச் சென்றபொழுதுதே ஆமீனா கர்ப்பிணியாக இருந்ததாக இஸ்லாமிய விவரணைகள்  கூறுகின்றன.
அப்படியானால் ஹம்ஸாவும் முஹம்மதுவும் சமவயதுடையவர்களாக இருக்கவேண்டும் அல்லது ஹம்ஸா முஹம்மதைவிட வயதில் இளையவராக மட்டுமே இருக்கமுடியும்.

ஆனால், அல்லாஹ்வின் சிங்கம் என வர்ணனை செய்யப்படும் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப், கிபி 625 நிகழ்ந்த உஹது போரில் வஹ்ஷி இப்ன் ஹர்ப் என்பவரால் கொல்லப்படுகிறார்.
இஸ்லாமிய ஆதாரங்கள், அப்பொழுது ஹம்ஸாவின் வயது 59 என்கிறது. அதாவது ஹம்ஸா, முஹம்மதை விட நான்கு வருடங்கள் முதியவர். 625-59=566. ஹம்ஸா கிபி 566-ல் பிறந்திருக்கிறார்.  சில வரலாற்று குறிப்புகள் அதனை மறுக்கவில்லை. (சிலர் ஹம்ஸா, முஹம்மதைவிட 2 – 4 ஆண்டுகள் முதியவராக இருக்கலாம் என்கின்றனர்.)

இது எப்படி சாத்தியமாகும்?


ஹதீஸிலுள்ள நம்பர்-1ஆன...
அப்துல்லாவுக்கு தான் முகம்மது பிறந்தார் எனில்..


அப்பதுல்லாவும் , அப்துல்லாவோட வாப்பா முத்தலீப்பும் ஒரேநாள்ல அக்கா-தங்கையை கல்யாணம் பண்ணிருக்காங்க..
அதாவது.. அப்துல்லா-ஆமினா.... முத்தலீப்- ஹாலா...

அப்துல்லா - ஆமினா ஜோடி ஒரு வருசத்துக்கு மேல சேர்ந்து வாழலை.. வியாபாரத்துக்கு போன அப்துல்லா.. உயிரோடு வீடு திரும்பலை..

ஆனால் அப்துல்லா போகும்போதே... ஆமினா கர்ப்பம்னு கதை போகுது...

அப்படின்னா... முத்தலீப்-ஹாலா மகனைவிட... அப்துல்லா-ஆமினா ஜோடிக்கு பிறந்த பிள்ளை ... ஒன்னு மூத்த பிள்ளையா இருக்கனும்... அல்லது.. சம வயதிலாச்சும் இருக்கனும்... ஆனால்... முத்தலீப்-ஹாலா தம்பதி பெத்தெடுத்த பிள்ளை... அப்துல்லா-ஆமினா ஜோடிக்கு பிறந்த பிள்ளையைவிட 4வயசு மூத்தபிள்ளை....

நாம் ஆமினாவோட ஒழுக்கத்தின் மீது சந்தேகப்படாமல்.. இருப்போம்..

ஆனால்..

நான்கு வருடங்களாக முகம்மது, தனது தாயார் ஆமீனாவின் கர்ப்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?



இஸ்லாத்தின் மாற்ற முடியாத மத சட்டங்களில் சில

அல்லாவும் உலகவியலும் -24.

யாராலும்.. எப்போதும். மாற்றியமைக்கவோ, காலத்துக்கு ஏற்ப திருத்தம் மேற்கொள்ளவோ முடியாத இஸ்லாமிய மத சட்டங்களில் சிலவற்றை பார்ப்போம்...




இஸ்லாமிய சட்டங்கள் சாதாரண மனித கற்பனைகளால் உருவாக்கப்பட்டவை என்பதற்கு குரான் ஹதீஸில் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன;முஹம்மது நபியின் சொந்த விருப்பங்கள் கூட இஸ்லாமிய சட்டங்களாக்கப்பட்டன;

►► 001. நபியவர்கள் தனது மருமகளை திருமணம் செய்ய விரும்பி பெண்கேட்ட போது உடனே அதை சட்டமாக்குகிறார் அல்லாஹ் (முஸ்லிம் 3330);

►► 002. நபியின் மாமனாரான உமரின் ஆசைகள் (பெண்கள் பர்தா அணிவது ,காபாவை நோக்கி தொழுகை செய்வது) சட்டங்களாக்கப்பட்டன (புகாரி 402);

►► 003. தொழுகைக்கு பாங்கு சொல்லும் முறையை பிலால்(ரலி) என்பவர் சட்டமாக்கினார் (புகாரி 606);

►► 004. மூஸா நபி என்ற மனிதர் அல்லாஹ்வுக்கு அறிவுறை சொல்லி 50 வேளை தொழுகையை 5 வேளையாக சட்டமாக்கினார் (புகாரி 3207);

►► 005. ஒரு சாதாரண மனிதர் சொல்லி புற்களை பொருக்கும் சட்டத்தை திருத்தினார் நபி (புகாரி 1349);

►► 006. நபிகள் நியமித்த “ஒரு முறை மட்டும் தலாக்” சொல்லும் விவாகரத்து சட்டத்தை உமர் மூன்று முறை என மாற்றியமைத்தார் (முஸ்லிம் 2934);

►► 007. நபி நிர்ணயித்த உயிரீட்டுத்தொகை சட்டத்தை உமர் மாற்றியமைத்தார் (AbuDawud 4527);

►► 008. நபி நிர்ணயித்த மது அருந்தியவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை கலீஃபா அபுபக்கர் மாற்றியமைத்தார் (புகாரி 6773);

►► 009. இனிமேல் வரப்போக்கும் ஈஸா நபி என்பவர் ஜிஸ்யா என்ற வரியை தடை செய்வாராம் (முஸ்லிம் 242);

இப்படி மனிதர்களின் இஷ்டப்படி மாறக்கூடியதுதான் இஸ்லாமிய சட்டங்களாகும்; இஸ்லாமிய சட்டங்களை பொருத்த வரையில் “கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய” சட்டங்களும் இருக்கின்றன; “செய்தால் நன்மை” “செய்யாவிட்டால் குற்றமில்லை” என்ற வகையான சட்டங்களும் இருக்கின்றன; அரசாங்கத்திற்கு என்று தனி சட்டங்களும் தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களும் உள்ளன; எதுவாக இருந்தாலும் இறைவனிடமிருந்து வரும் சட்டங்கள் மனித சமுதாயத்தின் நன்மைகளுக்காக மட்டுமே இருக்க முடியும்; இனி இஸ்லாமிய சட்டங்களை நூறு சதவீதம் பின்பற்றினால் சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம்;

►►010..அல்லாஹ்வையும், முஹம்மது நபியையும் விமர்சனம் செய்பவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் இந்த சட்டம் அமலில் உள்ளது;

குர்ஆன் 33:57 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.

குர்ஆன் 33:61. அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.

முஹம்மது நபியை திட்டியதற்காக ஒரு பெண்ணை கொலை செய்த குருடனை தண்டிக்காமல் விடுவித்தார் நபி;

Abu dawud 4361 A blind man had a slave-mother who used to abuse the Prophet (ﷺ) and disparage him. He forbade her but she did not stop. He rebuked her but she did not give up her habit. One night she began to slander the Prophet (ﷺ) and abuse him. So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet (ﷺ) was informed about it.
He assembled the people and said: I adjure by Allah the man who has done this action and I adjure him by my right to him that he should stand up. Jumping over the necks of the people and trembling the man stood up.
He sat before the Prophet (ﷺ) and said: Messenger of Allah! I am her master; she used to abuse you and disparage you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not abandon her habit. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.Thereupon the Prophet (ﷺ) said: Oh be witness, no retaliation is payable for her blood.

►►011.. ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமை எதிர்த்து ஆயுதத்தை தூக்ககூடாது என்று இஸ்லாம் சொல்கிறது; இதனால் எதிரி முஸ்லிமாக இருந்தால் அவனுடன் போர் புரிய முடியாது; இந்திய ராணுவத்திலிருக்கும் முஸ்லீம் பாகிஸ்தான் முஸ்லீமை எதிர்த்து சண்டை போட முடியாத நிலை உண்டாகும்;

Ibn Majah 3963 “There are no two Muslims who confront one another with their swords,
தமிழாக்கம்:- இரண்டு முஸ்லீம்கள் வாட்களை எடுத்துக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடக்கூடாது;

குர்ஆன் 48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், ‪#‎தங்களுக்கிடையே‬ ‪#‎இரக்கமிக்கவர்கள்‬.

►►012.. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது;ஆண்களுக்கு ஒரு பங்கு என்றால் பெண்களுக்கு அதில் பாதிதான் கொடுக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

குர்ஆன் 4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்;

►►013.. புறம்போக்கு நிலங்களை யார் பயிரிட்டாலும் அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாகிவிடுமாம்; பணபலம் படைத்தவர்கள் ஊரிலுள்ள எல்லா புறம்போக்கு நிலங்களையும் அபகரிக்கும் வாய்ப்பு உண்டாகும்;

Muwatta Malik 1430 The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, “If anyone revives dead land, it belongs to him, and the unjust root has no right.”

புகாரி 2335. ஆயிஷா(ரலி) கூறினார். ”யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”உமர்(ரலி) தம் ஆட்சிக் காலத்தின்போது இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்” என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.

►► 014.. இஸ்லாமிய ஆட்சியாளர்தான் தேசத்தின் மொத்த வழக்குகளையும் விசாரிப்பார்;நீதிபதிகளுக்கு தீர்ப்பு சொல்லும் அதிகாரம் ரத்து செய்யப்படும்;மக்களுக்கிடையே நீதிபதியை நியமிக்கும் மனிதனை கொலை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

Ibn Majah 2311 “The Messenger of Allah (ﷺ) said: “There is no judge who judges between the people….
தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்; மக்களிடையே தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதிக்கு அனுமதி இல்லை;

Abu Dawud 3565 & Ibn Majah 2308 The Prophet (peace_be_upon_him) said: He who has been appointed a judge among the people has been killed without a knife.
தமிழாக்கம்:-நபி (ஸல்) கூறினார்கள்; யார் மக்களுக்கிடையே நீதிபதிகளை நியமிக்கிறானோ அவனை கத்தியை உபயோகிக்காமல் கொலை செய்துவிடுங்கள்;

►►015.. ஒரு கணவன் தன் மனைவியை அந்நிய ஆணுடன் தகாத உடலுறவில் ஈடுபடுவதை பார்த்தால் அது மட்டும் சாட்சியாகாது; அவன் போய் நான்குபேரை கூட்டிக்கொண்டு வந்து அந்த அசிங்கத்தை நேரில் காட்டினால்தான் அது விபச்சாரம் என்று ஏற்றுக்கொள்ளப்படும்; இன்றைய அறிவியல் சாதனங்கள் சாட்சியாக ஏற்கப்படாது;

Muwatta Malik 1503 Malik related to me from Suhayl ibn Abi Salih from his father from Abu Hurayra that Sad ibn Ubada said to the Messenger of Allah, may Allah bless him and grant him peace, “What do you think I should do if I were to find a man with my wife? Should I leave him there until I had brought four witnesses?” The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, “Yes.”

முஸ்லிம் 2999 சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரும்வரை நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தானா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”ஆம்” என்றார்கள்.

►►016..ஒரு முஸ்லீம் செக்ஸ் ஆசையில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டால் அது குற்றமாகாது; அதற்கு எந்த தண்டனையும் இல்லை; பெண்களை முத்தமிட விரும்பும் முஸ்லீம்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும்;முத்தம் கொடுத்தால் பரிகாரமாக தொழுகை செய்தால் போதும் என்று இஸ்லாம் சொல்கிறது;

Tirmidhi 3402 & புகாரி 526 ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்” (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

►►017. முஸ்லீம்கள் செய்யும் குற்றங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

Tirmidhi 1425 …….And whoever covers (the faults of) a Muslim, Allah will cover (his faults) for him in the world and the Hereafter.

புகாரி 2442 & முஸ்லிம் 5231 யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான்.

►►018. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது; அவர்களுக்கு உறைவிடமும் கொடுக்கப்படாது; விவாகரத்து செய்யப்படும் ஏழை பெண்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவறான வழிக்கு போகும் வாய்ப்பு உண்டாகலாம்;

முஸ்லிம் 2954 & 2961 மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்) அவர்கள், ”அவளுக்கு உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை” என்று கூறினார்கள்.

►►019. பெண்ணின் வயிற்றிலிருக்கும் சிசுவை அடித்து கொலை செய்பவர்களுக்கு குற்றவியல் தண்டனை எதுவும் இல்லை; அந்த சிசுவின் உயிருக்கு பதிலாக ஒரு அடிமையை கொடுக்க வேண்டுமாம்; இந்த சட்டத்தின் மூலம் எங்கெல்லாம் சிசுக்கொலை நடக்கிறதோ அங்கே ஒரு அடிமையை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்; அடிமைத்தனம் ஒழியாது;

புகாரி 5759. (ஹுதைல் குலத்து) இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியைக் கல்லால் அடித்து அப்பெண்ணின் கருவில் இருந்த சிசுவைக் கொன்றுவிட்டாள். நபி(ஸல்) அவர்கள் இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஒரு பெண் அடிமையைத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

►►020..அடிமைச்சந்தைகள் மீண்டும் திறக்கப்படலாம்; சந்தைகளில் மனிதர்களை ஆடு மாடுகளைப்போல் விற்பனை செய்வார்கள்;

குர்ஆன் 4:3 நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள்.

முஸ்லிம் ஹதீஸ் 2843. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ”என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ விரும்பினால் ”புணர்ச்சி இடை முறிப்பு” (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்”என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ”அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்று கூறினார்.

புகாரி 2229 அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவதுநீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை;

►►021 அடிமைகள் விடுதலை தடை செய்யப்படும்; அடிமைகளை விடுதலை செய்வதை விட உறவினர்களுக்கு அன்பளிப்பாக(?) கொடுப்பது மேல் என்று இஸ்லாம் சொல்கிறது;

புகாரி 2594 நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப்பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப்பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்;

►►022. அடிமைகளுக்கு வாரிசுகள் இருக்க முடியாது; அடிமைகளின் குழந்தைகள் அவர்களின் முதலாளிக்கு சொந்தமாகிவிடுவார்கள்;

புகாரி 2218 .…ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது!“ எனக் கூறினார்கள்.

►►023. விவாகரத்து சட்டம் மிகவும் எளிதாக்கப்படும்; விருப்பம் உள்ள வரை இணைந்து வாழலாம்; விருப்பம் தீர்ந்ததும் தலாக் என்று ஒரு வார்த்தையில் விவாகரத்து செய்துவிட்டு போகலாம்;ஒரு ஆணுடன் மட்டும் வாழ விரும்பாத பெண்களுக்கு இஸ்லாமிய விவாகரத்து சட்டம் மிகவும் வசதியானது; கணவன் சலித்துவிட்டால் அவனின் ஆணுறுப்பை காரணம் காட்டி விவாகரத்து செய்துவிடலாம்;

குர்ஆன் 2:229,232 (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் – பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;

முஸ்லிம் 2821.அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பாரை மணந்துகொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாவது கணவரான) அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த முகத்திரையின் குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறித் தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.பிறகு, ”நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (இரண்டாவது கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்றார்கள்.

►► 024.ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் கற்பழித்தவன் அரசாங்கத்திற்கு அபராதம் கட்ட வேண்டுமாம். கற்பிழந்த பெண்ணுக்கு நஷ்டஈடு எதுவும் இல்லையாம்;

Ibn Majah 2696 “A Woman was coerced (i.e., raped ) during the time of Messenger of Allah (ﷺ) He waived the legal punishment for her and carried it out on the one who had attacked her, but he (the narrator) did not say that he rules that she should be given a bridal-money.”

புகாரி 6949 அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப் பெண் குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னி கழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், கற்பழித்த) அவனுக்குக் கசையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னி கழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமன்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை.

►►025. மது அருந்தியவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; தொடர்ந்து நான்கு முறை மது அருந்துபவனை கொலை செய்ய வேண்டுமாம்;120 கோடி இந்திய ஜனத்தொகையில் 30 சதவீதம் பேர் தினமும் சாராயம்
குடிக்கிறார்கள் என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன்; இந்த சட்டம் இன்று அமல் படுத்தப்பட்டால் இன்றிலிருந்து நான்காவது நாள் சுமார் 36 கோடி பேர் கொலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது;

Abu Dawud 4467 & Tirmidhi 1444 That the Messenger of Allah (ﷺ) said: “Whoever drinks wine, then lash him. If he returns to
it, then on the fourth time kill him.”
தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்; யார் மது அருந்துகிறாரோ அவரை அடியுங்கள்; நான்காவது முறை மது அருந்தினால் அவரை கொன்றுவிடுங்கள்;

►►026.யூதர்கள் மேல் போர் தொடுத்து ஒட்டு மொத்த யூத ஜனங்களும் அழிக்கப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;ஈரான்,ஈராக் போன்ற அரபு நாட்டு அதிபர்கள் இதை இன்றளவும் பொது மேடைகளில் சபதம் செய்து
வருகிறார்கள்;

முஸ்லிம் 5601 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அப்போது முஸ்லிம்கள் (பதிலடியாக) யூதர்களைக் கொல்வார்கள். எந்த அளவுக்கென்றால்,
யூதன் ஒருவன் அந்தக் கல்லுக்கும் மரத்துக்கும் பின்னால் ஒளிந்துகொள்வான். உடனே அந்தக் கல், அல்லது அந்த மரம், ”முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியாரே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். உடனே நீ வந்து
அவனைக் கொன்றுவிடு” என்று கூறும்.

►►027. முஸ்லீம்களின் உணவை மாற்றுமதத்தினர் சாப்பிடுவதற்கு இஸ்லாம் தடைவிதிக்கிறது; ஒரு முஸ்லீம் தர்மத்திற்கு கூட தன் உணவை ஒரு காஃபிருக்கு கொடுக்க முடியாத நிலை உருவாகும்;

Abu Dawud 4832 The Prophet (ﷺ) said: Associate only with a believer, and let only a God-fearing man eat your meals.
தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்;முஸ்லீம்களுடன் மட்டுமே சகவாசம் வையுங்கள்; அல்லாஹ்வுக்கு பயந்தவர்களுக்கு (முஸ்லீம்கள்) மட்டுமே உங்கள் உணவை உண்ணக்கொடுங்கள்;

►►028. சாப்பிட்டு முடித்ததும் கையை கழுவ கூடாதாம்; அருகிலிருப்பவர்களுக்கு தன் கையை சூப்பக்கொடுக்க
வேண்டுமாம்;இதுதான் சாப்பிடும் முறை பற்றிய இஸ்லாமிய சட்டம்;

Ibn Maja 3393 & முஸ்லிம் ஹதீஸ் 4132 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள
வேண்டாம்.

►►029.ஜக்காத் எனப்படும் கட்டாய வரி கொடுக்காதவர்கள் மீது அரசாங்கம் போர் தொடுத்து கொலை செய்யப்படலாம்;

Nasai 2443 & 3091 & புகாரி 6925 அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஒட்டகக்
குட்டியை மக்கள் என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்’ என்று கூறினார்கள்.

►►030.முஸ்லிமல்லாத மக்கள் ஜிஸ்யா எனப்படும் அநியாய வரி கட்ட வேண்டும்; ஜிஸ்யா கொடுக்காதவர்கள் மீது போரிட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; வரி கட்டவில்லையென்றால் மரணம்தான்;

குர்ஆன் 9:29 அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

புகாரி 3159 ………………..எங்கள் நபியும், எங்கள் இறைவனின் தூதருமான அவர் உங்களுடன் நாங்கள் போரிட வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார். “ஒன்று, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அல்லது நீங்கள் “ஜிஸ்யா“ வரி செலுத்த வேண்டும்…….எங்களில் ஒருவர் உயிர் வாழ்ந்தால் உங்கள் பிடரிகளை அவர் உடைமையாக்கிக் கொள்வார்“ என்று எங்கள் இறைவன் தெரிவித்த தூதுச் செய்தியை எங்கள் நபி எங்களுக்கு அறிவித்தார்கள்“ என்றார்கள்.

►►31.முஸ்லிம்கள் எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரை கொள்ளையடிக்கலாம் என்று இஸ்லாம் சொல்கிறது;

முஸ்லிம் 3610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஊருக்கு நீங்கள் சென்று, அங்கு நீங்கள் தங்கி (போரிடாமல் அவர்களின் செல்வங்களைக் கைப்பற்றி)னால், அதிலுள்ள உங்களின் பங்கு (நன்கொடையாக உங்களுக்கே) வந்துசேரும்.

►►32.ஒரு அடிமை தன் எஜமானிடம் திருடினால் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்கக்கூடாதென்று இஸ்லாம் சொல்கிறது;அடிமை தன் எஜமானை கொள்ளையடித்தாலும் அவனை எதுவும் செய்ய முடியாது;

Muwatta Malik 1537 Yahya related to me from Malik from Ibn Shihab from as-Sa’ib ibn Yazid that Abdullah ibn Amr ibn al-Hadrami brought a slave of his to Umar ibn al-Khattab and said to him, “Cut off the hand of this slave of mine. He has stolen.” Umar said to him, “What did he steal?” He said, “He stole a mirror belonging to my wife. Its value was sixty dirhams.” Umar said, “Let him go. His hand is not to be cut off. He is your servant who has stolen your belongings.”

Ibn Majah 2688 It was narrated from Ibn Abbas that : one of the slaves of Khumus stole something from the Khumus, and the matter was referred to the Prophet (ﷺ) but he did not cut off his hand, and he said ‘ The Property of Allah, (STW) part of it stealing another part.’ ”
►►33.வீட்டுக்குள் பாம்புகள் புகுந்துவிட்டால் அவற்றை உடனே அடித்து கொல்லக்கூடாதென்று இஸ்லாம் சொல்கிறது; (காதுகள் இல்லாத) பாம்புகளிடம் வீட்டைவிட்டு வெளியேறுமாறு மூன்று நாட்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமாம்;

முஸ்லிம் 4502 (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் )”மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்” என்றார்கள்.

►►34. முஸ்லீம்கள் காஃபிர்களை பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது; அல்லாஹ்வை நம்பாத மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகளிடம் “எங்களை காப்பாற்றுங்கள்” என்று எந்த முஸ்லீம்களும் உதவி கேட்க முடியாத நிலை உண்டாகும்;

குர்ஆன் 5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;

►►35. ஒரு பெண் செண்ட் அடித்துவிட்டு மக்களை கடந்து போனால் அவள் விபச்சாரியாகிவிடுவாள்;விபச்சாரியை கல்லெறிய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

Nasai 5126 “The Messenger of Allah [SAW] said: ‘Any woman who puts on perfume then passes by people so that they can smell her fragrance then she is an adulteress.'”

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்;ஒரு பெண் நறுமணத்தை பூசிக்கொண்டு மக்களை கடந்து செல்லும்போது அவர்கள் அந்த வாசனையை நுகர்ந்துவிட்டால் அவள் விபச்சாரி;

►►36. வட்டி இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்; வட்டிக்காரர்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இதனால் வங்கிகள் ஞாயமான வட்டியில் கொடுக்கும் வீட்டுக்கடன்,வாகன கடன், கல்விக்கடன்கள் கூட தடை செய்யப்படும்;

குர்ஆன் 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;

குர்ஆன் 2:278. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.

புகாரி 2086 ……“நபி(ஸல்) அவர்கள்………….வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்!

வட்டிக்காரர்கள் மீது போர் தொடுக்க வேண்டுமாம்;

குர்ஆன் 2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது;

►►37. ஆண் பெண் இன பாகுபாட்டை இஸ்லாம் போதிக்கிறது; நேரில் பார்த்த சாட்சிகளில் ஆண்கள் நான்கு பேர் என்றால் பெண்கள் எட்டு பேர் சாட்சி சொல்ல வேண்டுமாம்;இன்றைய அறிவியல் யுகத்தில் இப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் நிலை நிறுத்த முடியுமா..?

குர்ஆன் 2:282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்;

புகாரி 304. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ”பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?“ என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், “ஆம் (பாதியளவு தான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும்” என்று கூறினார்கள்.

►►38.போரில் கிடைக்கும் பெண் கைதிகளை கற்பழிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது; கற்பழித்த பெண்களை கர்ப்பமாக்கி அடிமை சந்தையில் விற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கிறது;இன்றைய நாகரீக யுகத்தில் இப்படிப்பட்ட கொடூரமான சட்டங்களை அனுமதித்தால் அந்த மனிதனை பெண்கள் எப்படி பார்ப்பார்கள்..? இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும்இந்த சட்டம் அமலில் உள்ளது;

புகாரி 2229 அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவதுநீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை;

►►39.கணவனுள்ள பெண் கைதிகளையும் கற்பழிப்பழிப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது;கணவனையும் மனைவியையும் கைதியாக பிடித்துக்கொண்டு வந்த முஸ்லீம்கள் அதில் சில பெண்களோடு கணவன்கள் இருந்ததால் அவர்களோடு செக்ஸ் வைக்கலாமா என்று கேட்டபோது உடனடியாக அனுமதி கொடுத்தார் அல்லாஹ்; இதுதான் இஸ்லாத்தில் பெண்களின் நிலை; இப்படிப்பட்ட சட்டங்கள் இன்று ஸ்தாபிக்கப்பட்டால் பெண்களின் நிலை என்னவாகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்..!

Abu Dawud 2155 Abu Sa’id Al Khudri said “The Apostle of Allaah(ﷺ) sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives. Some of the Companions of Apostle of Allaah (ﷺ) were reluctant to have relations with the female captives because of their pagan husbands. So, Allaah the exalted sent down the Qur’anic verse(4:24) “And all married women (are forbidden) unto you save those (captives) whom your right hand posses.” This is to say that they are lawful for them when they complete their waiting period.

முஸ்லீம் 2885 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத் தார் வசிக்கும்) “அவ்தாஸ்’ என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள்.18 அவர்கள் எதிரி களை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப் பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்: மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண் களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24) அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால், அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர் களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.)

►►40. புர்கா என்ற ஆடையை அனைத்து பெண்களும் கட்டாயம் அணிய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்லும் இன்றைய காலகட்டத்தில் புர்கா அணிந்து கொண்டு வேலை செய்வது சாத்தியமா? வெயில் பிரதேசங்களில் வாழும் பெண்கள் உடல் முழுவதும் அவிந்து நோக வேண்டியதுதான்;

புகாரி 402. இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று நான் கூறியபோது, ‘மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!” (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது. ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!’ என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது…….என உமர் (ரலி) அறிவித்தார்;

முஸ்லிம் ஹதீஸ் 2796. அவரை (ஸஃபிய்யா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணந்து மனைவியாக்கிக்கொண்டார்களா, அல்லது குழந்தை பெற்றுத்தரும் அடிமைப் பெண்ணாக (உம்முல் வலத்) ஆக்கிக்கொண்டார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா இட்டு மறைத்தால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆவார்; பர்தா இட்டு மறைக்காவிட்டால், அவர் அடிமைப் பெண் (உம்முல் வலத்) ஆவார்” என்று பேசிக்கொண்டனர்.

►►41. தொழுகையை தவறாக செய்யும் முதியவர்கள் கொலை செய்யப்படலாம்;

புகாரி 1067 நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் ‪#‎கொல்லப்‬ பட்டதை பார்த்தேன்.
►►42. பாங்கு கொடுக்கப்பட்ட பிறகும் தொழுகைக்கு வராதவர்கள் வீட்டோடு தீ வைத்து எரிக்கப்படலாம்;

புகாரி 657, 2420. & முஸ்லிம் 1154. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (நிலைநிறுத்தும்படி) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது (கூட்டுத்) தொழுகைக்கு வருகை தராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

►►43. குரான் மட்டுமே உலகின் தலைசிறந்த மருந்து என்று இஸ்லாம் சொல்கிறது; இதனால் காஃபிர்களான யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்டுபிடித்த நவீன உயிர்காக்கும் மருந்துகள் கூட தடை செய்யப்படலாம்;குரான் உலகின் சிறந்த மருந்தாக அறிவிக்கப்படலாம்;

குர்ஆன் 41:44. “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக!

குர்ஆன் 17:82. நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம்.

Ibn Majah 3533 The Messenger of Allah (ﷺ) said: “The best remedy is the Qur’an.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; தலைசிறந்த மருந்து குரான் ஆகும்;

►►44.இன்றைய நவீன மருத்துவத்தில் இன்றியமையாததாக இருக்கும் ஆல்கஹால் தடை செய்யப்படும்; ஆல்கஹால் மருந்து என்று இன்றைய மருத்துவ அறிவியல் சொல்கிறது; ஆனால் இஸ்லாம் அதை நோய் என்று சொல்கிறது;

Ibn Majah 3629 It was narrated that Tariq bin Suwaid Al-Hadrami said: “I said: ‘O Messenger of Allah, in our land there are grapes which we squeeze (to make wine). Can we drink from it?’ He said: ‘No.’ I repeated the question and said: ‘We treat the sick with it.’ He said: ‘That is not a cure, it is a disease.’”

Abu Dawud 3864 Narrated Tariq ibn Suwayd or Suwayd ibn Tariq: Wa’il said: Tariq ibn Suwayd or Suwayd ibn Tariq asked the Prophet (peace_be_upon_him) about wine, but he forbade it. He again asked him, but he forbade him. He said to him: Prophet of Allah, it is a medicine. The Prophet (peace_be_upon_him) said: No it is a disease.

முஸ்லிம் 4015………..நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், ”மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது மருந்தல்ல; நோய்” என்றார்கள்.

►►45.பாம்புகளின் விஷத்திலிருந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்க முடியும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்;ஆனால் விஷத்தை மருத்துவத்தில் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது; இதனால் பாம்பு விஷத்திலிருந்து தயாரிக்கப்படும் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகள் தடை செய்யப்படலாம்;

Ibn Majah 3587 “The Messenger of Allah (ﷺ) forbade treating illness with foul things (Khabith), meaning poison.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) அவர்கள் விஷத்தை வைத்து மருத்துவம் செய்வதை தடை செய்தார்கள்;

►►46.இஸ்லாமிய ஆட்சியை எதிர்ப்பவர்களை கொலை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; நாட்டின் ஆட்சித்தலைவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனது ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் உரிமை குடிமக்களுக்கு கிடைக்காது; சதாம் ஹூசைன், பின்லேடன், அல் பாக்தாதி போன்ற பயங்கரவாதிகள் நாட்டை ஆண்டாலும் குடிமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்;

புகாரி 7053. “தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் 3773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.

►►47. மூன்று நாள் திருமணம் எனப்படும் தவணை விபச்சாரம் (முத்ஆ) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்;நீண்ட நாட்கள் மனைவிகளை பிரிந்திருக்கும் ஆண்களுக்கு இந்த சலுகை உண்டு; ஷியா முஸ்லீம்கள் மற்றும் அரபு நாட்டு ஷேக்குகள் இன்றளவும் இந்த சட்டத்தை கடைபிடிக்கிறார்கள்;

முஸ்லிம் ஹதீஸ் 2724 ஜாபிர் (ரலி) அவர்கள், “ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகி யோரது காலத்திலும் “அல்முத்ஆ’ (தவணை முறைத் திருமணம்) செய்துள்ளோம்” என்றார்கள்.

புகாரி 5116. ‘அல்முத்ஆ’ (தவணை முறைத்) திருமணம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள், ‘அதற்கு அனுமதி உண்டு’ என்றார்கள். அப்போது அவர்களின் முன்னாள் அடிமை ஒருவர் ‘(பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை, பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில் தான் இத்திருமணத்திற்க அனுமதியுண்டாமே!” என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஆம்!” என்று பதிலளித்தார்கள்.

►►48. கொழுப்பு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்;இதனால் சோப், ஆயில்கள், மருந்து பொருட்கள் என மிருக கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது;

Nasai 4256 & Abu Dawud 3486 “O Messenger of Allah, what do you think of their fat of dead animals, for it is used to caulk ships, it is daubed on animal skins, and people use it to light their lamps?” He said: “No, it is unlawful.”

புகாரி 2236. & முஸ்லிம் 3223. “இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!“ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “கூடாது! அது விலக்கப்பட்டது!“ எனக் கூறினார்கள்.

►►49.மலைகளில் இருக்கும் மரங்களை வெட்ட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இதனால் காடுகள் அழிக்கப்படும்; மரங்களை அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மழை பொழியாது; சுத்தமான காற்று கிடைக்காது;

Nasai 2584 & புகாரி 1480 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.”

►►50. வீட்டை எட்டிப் பார்த்தால் அவனுடைய கண்களை பிடுங்க வேண்டுமாம்;

முஸ்லிம் 4361 .நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு குடும்பத்தாரின் அனுமதியின்றி அவர்களது வீட்டினுள் யாரேனும் எட்டிப்பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அவர்களுக்கு அனுமதி உண்டு.

►►51. திருடர்களின் கைகளை துண்டிக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இப்படி ஊனமாக்கப்பட்டவன் சாகும் வரை அந்த நாட்டிற்கு பிரையோஜனமில்லாத சுமையாகிவிடுவான்;அவனால் திருட்டு கொடுத்தவனுக்கும் எந்த பிரையோஜனமும் இல்லை;

குர்ஆன் 5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்.

►►52. கணவன் தன் மனைவியை அடித்து துன்புறுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறது;மனைவியை அடிக்கும் கணவனை யாரும் கேள்வி கேட்க கூடாது என்றும் இஸ்லாம் சொல்கிறது; இப்படி ஒரு அநியாய சட்டத்தை போட்ட முஹம்மது நபி தன் மகள்களை அடித்தால் சும்மா விட்டு விடுவாரா? இப்படிபட்ட சட்டங்களையெல்லாம் இந்த நாகரீக யுகத்தில் கற்பனை செய்ய முடியுமா..?

குர்ஆன் 4:34 குர்ஆன் 4:34—–எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை அடியுங்கள்.

Abu Dawud 2147 The Prophet (ﷺ) said: A man will not be asked as to why he beat his wife.

(தமிழாக்கம்- ஒரு மனிதன் தனது மனைவியை அடித்தால் ஏன் என்று கேட்கப்படக்கூடாது;)

►►53. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பழக்கலவைகள் செய்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது; இதனால் Mixed Fruits தொழில்கள் பாதிக்கப்படும்;

முஸ்லிம் 4020 …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதைத் தடைசெய்தார்கள்.
►►54. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை கொடுக்கும் வெங்காயம், வெள்ளை பூண்டு சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்படும்;வெங்காயம் சாப்பிட்டால் பள்ளிவாசலுக்கு போகக்கூடாதாம்; ஐந்து நேரம் தொழ விரும்பும் முஸ்லீம்கள் வெங்காயம், பூண்டு சாப்பிட முடியாது;

முஸ்லிம் 974. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடைசெய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், ”துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன” என்று கூறினார்கள்.

►►55.பெண்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அந்த நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை பெற முடியாது; பெண்கள் ஆட்சி செய்யும் நாடு உருப்படாது என்கிறது இஸ்லாம்;

புகாரி 4425 (நபி (ஸல்) அவர்கள்;) “தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று கூறினார்கள்.

►►56. சதுரங்கம், பகடை விளையாட்டுகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்;பொழுதுபோக்கு அம்சங்கள் கூட இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்படாது;

Muslim Book 28 Hadith 5612 The Book of Poetry (Kitab Al-Sh`ir) Allah’s Apostle (may peace be upon him) said: He who played chess is like one who dyed his hand with the flesh and blood of swine.

முஸ்லிம் 4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

Muwatta Malik 1758 Yahya related to me from Malik from Nafi from Abdullah ibn Umar that when he found one of his family playing dice he beat him and destroyed the dice. Yahya said that he heard Malik say, “There is no good in chess, and he disapproved of it.” Yahya said, “I heard him disapprove of playing it and other worthless games. He recited this ayat, ‘What is there after the truth except going the wrong way.’ ” (Sura l0 ayat 32).

Al-Adab Al-Mufrad 1019 ‘Ali ibn ‘Abdullah was heard expressing his dislike for chess and said, “Do not greet someone who plays it. It is a kind of gambling.”

►►57. மனிதர்கள் தினமும் தலை வாரிக்கொள்ள கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது; வாரப்படாத பரட்டை தலைகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்;

Nasai 5054 ‘The Messenger of Allah [SAW] forbade us from combing our hair everyday.'”

Abu Dawud 028 The Messenger of Allah (ﷺ) forbade that anyone amongst us should comb (his hair) every day;

தமிழாக்கம்:- அல்லாவின் தூதர்(ஸல்) அவரகள் தினமும் தகை வாரிக்கொள்வதை தடை செய்தார்கள்;

►►58. மண் பானைகள், மண் ஜாடிகளை பயன்படுத்த இஸ்லாம் தடை விதிக்கிறது; இதனால் குயவு தொழில் செய்யும் ஜனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்;

முஸ்லிம் 4041 முஸ்லிம் 4056 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் (”முஸஃப்பத்”) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடைசெய்தார்கள்;

►►59. பட்டு ஆடைகள் அணிவதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது. , பட்டு விரிப்புகளும் தடை செய்யப்பட்டதாகும்; இதனால் பட்டுத்தொழில் தடை செய்யப்படலாம்.

முஸ்லிம் 4255 (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) ”கஸ்” வகைத் துணியை அணியவேண்டாம் என்றும் (சிவப்பு) மென்பட்டு விரிப்புகளில் (மீஸரா) அமர வேண்டாமென்றும் எனக்குத் தடை செய்தார்கள்.

புகாரி 5863. ‘தங்க மோதிரம்’ அல்லது ‘தங்க வளையம்’, சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

புகாரி 5838. நபி(ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையு (‘மீஸரா), ‘கஸ்’ வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

►►60. முஸ்லீம்கள் மாற்றுமத மக்களோடு நண்பர்களாக இருப்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது; காஃபிர்களிடம் காட்டுத்தனமாக நடந்துகொள்ள வேண்டுமாம்; இப்படிப்பட்ட சட்டங்களை பின்பற்றினால் சமுதாய நல்லிணக்கம் ஏற்படுமா..?

குர்ஆன் 3:28 முஸ்லிமல்லாதவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்.

குர்ஆன் 9:23.நம்பிக்கை கொள்ளாவிட்டால் உங்கள் சொந்த பெற்றோர்களிடமும் சகோதரர்களிடமும் கூட நட்பு கொள்ளாதீர்கள்.

குர்ஆன் 5:54 ”……….முஸ்லீம்கள் முஸ்லீம்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாகிருப்பார்கள்.

►►61.குரானின் வசனத்தை மறுப்பவர்களை கொலை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; குரான் ஹதீஸிலுள்ள ஆயிரக்கணக்கான அறிவியல் பிழைகளையும்,முரண்பாடுகளையும் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்; நம் தமிழ் நாட்டில்கூட சில இஸ்லாமிய அமைப்புகள் குரான் வசனங்களில் எழுத்துப்பிழைகள் இருக்கிறது என்று குரானை மறுத்து வருகின்றன;அது போக குரானின் விளக்கமான ஹதீஸ் நூல்களையும் பொய்யென்று மறுத்து வருகின்றன; இந்தியாவில் இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டால் இப்படிப்பட்ட அமைப்புகளின் நிலை பரிதாபம்;
Ibn Majah (The Chapters on Legal Punishments)
English reference : Vol. 3, Book 20, Hadith 2539
Arabic reference : Book 20, Hadith 2636
The Messenger of Allah said: “Whoever denies a Verse of the Qur’an, it is permissible to strike his neck (i.e., execute him)…

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; எவன் ஒருவன் குரானின் ஒரு வசனத்தை மறுக்கிறானோ அவனின் கழுத்தை வெட்டுங்கள் (அவனை கொன்று விடுங்கள்)

குர்ஆன் 5:10. எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.

►►62. இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களை கொலை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இஸ்லாத்திற்கு மாறியவர்கள் அதன் கடுமையான சட்ட திட்டங்களையும், மூட நம்பிக்கைகளையும் ஏற்க முடியாமல் வெளியேற நினைத்தால் கொலை செய்யப்படுவார்கள்;குரான் ஹதீஸையும், முஹம்மது நபியின் வாழ்க்கையையும் ஆய்வு செய்யாமல், இஸ்லாமிய அறிஞர்களின் போலி மத விளம்பரங்களில் ஏமார்ந்து மதம் மாறுபவர்கள் நிலை பரிதாபம்;

Muwatta Malik USC-MSA web (English) reference: Book 36, Hadith 15
Arabic reference: Book 36, Hadith 1419
The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, “If someone changes his deen – strike his neck!”

Ibn Majah(The Chapters on Legal Punishments)
English reference : Vol. 3, Book 20, Hadith 2535
Arabic reference : Book 20, Hadith 2632
The Messenger of Allah (ﷺ) said: “Whoever changes his religion, execute him.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களை கொன்று விடுங்கள்;

Tirmidhi 1458 (The Book on Legal Punishments (Al-Hudud))
In-book reference:Book 17, Hadith 42
Narrated ‘Ikrimah: That ‘Ali burnt some people who apostasized from Islam. This news reached Ibn ‘Abbas, so he said: “If it were me I would have killed them according to the statement of Messenger of Allah (ﷺ). The Messenger of Allah (ﷺ) said: ‘Whoever changes his religion then kill him.

புகாரி 3017. அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது…………………நபி(ஸல்) அவர்கள், “தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்“ என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்“ என்றார்கள்” என இக்ரிமா(ரஹ்) கூறினார்.

புகாரி 6878. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“………………….முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. “ஜமாஅத்“ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

புகாரி 6924. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபுகளில் சிலர் இறைமறுப்பாளர்களாய் மாறினர்.11 (அவர்களின் மீது போர் தொடுக்கப்போவதாக அபூ பக்ர்(ரலி) கூறினார்.) அப்போது உமர்(ரலி) அவர்கள், “அபூ பக்ர் அவர்களே! மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “வணக்கத்திற்குரியவர் அல்லாஹுவைத் தவிர வேறெவருமில்லை என்று மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது……………………………..என்று கூறினார்களே?“ என்று கேட்டார்கள்.

►►63.தாயையும் அவளின் மகளையும் திருமணம் செய்துகொள்ளும் ஆபாச திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது; இந்தியாவைப் போன்ற கலாச்சார சிறப்புமிக்க நாடுகளில் இப்படிப்பட்ட ஆபாசத்தை கற்பனை செய்ய முடிகிறதா..?

குர்ஆன் 4:23 உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை.

புகாரி 5105.ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) (”இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்’

Tirmidhi 1117 (The Book on Marriage)
In-book reference:Book 11, Hadith 39

The Prophet said: “Whichever man married a woman and entered into her, then it is not lawful for him to marry her daughter. If he did not enter into her then he may marry her daughter.

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் உடலுறவில் ஈடுபட்டால் அந்த பெண்ணின் மகளை திருமணம் செய்யக்கூடாது; அவளோடு உடலுறவில் ஈடுபடவில்லையென்றால் அவளின் மகளையும் திருமணம் செய்துகொள்ளலாம்;

►►64.கலாச்சார சீர்கேடாகிய காதல் திருமணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது; திருமணத்திற்கு முன்பே ஆண்கள் பெண்களை காதலிக்கலாம்;

Ibn Majah (The Chapters on Marriage)
English reference : Vol. 3, Book 9, Hadith 1865
Arabic reference : Book 9, Hadith 1938

It was narrated from Anas bin Malik that: Mughirah bin Shubah wanted to marry a woman. The Prophet (ﷺ) said to him: “Go and look at her, for that is more likely to create love between you.” So he did that, and married her,

தமிழாக்கம்:-முகிராஹ் பின் ஷுபாஹ் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார்;நபி(ஸல்) அவரிடம் கூறினார்கள்; அவளை போய் பார்; அப்போது உங்களுக்கிடையே காதல் மலரும்; அவர் அப்படியே செய்து அவளை காதல் திருமணம் செய்தார்;

►►65.நேரம் தவறி தொழுகைக்கு வருபவர்களை அடிக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; கலீஃபா உமர் தொழுகைக்கு தாமதமாக வந்தவர்களை அடித்து பின்னியிருக்கிறார்;இறைவனை விரும்பிய நேரத்தில் பிரார்த்திக்க முடியாத அவல நிலை இஸ்லாத்தில் தான் உள்ளது;

Muwatta Malik USC-MSA web (English) reference: Book 15, Hadith 49 Arabic reference: Book 15, Hadith 521
Umar ibn al-Khattab used to say, “Do not intend to do your prayer at either sunrise or sunset, for the horns of Shaytan rise with the rising of the sun and set with its setting.” Umar used to beat people for that kind of prayer.

தமிழாக்கம்:-உமர்(ரலி) கூறினார்கள்; உங்கள் தொழுகையை சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் தவிர்த்துக்கொள்ளுங்கள்; ஏனென்றால் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கும் இடையேதான் சூரியன் உதிக்கிறது, அஸ்தமிக்கிறது; #உமர்(ரலி) இப்படிப்பட்ட தொழுகை செய்பவர்களை அடிப்பார்கள்;

Muwatta Malik USC-MSA web (English) reference: Book 15, Hadith 50 Arabic reference: Book 15, Hadith 522
Umar ibn al-Khattab beating al-Munkadir for praying after asr.

தமிழாக்கம்:- உமர்(ரலி) அவர்கள் அஸர் (மதிய தொழுகை)க்கு பிறகு தொழுகை செய்ததற்காக அல்-முன்கதிர் என்பவனை அடித்தார்கள்;

►►66. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அதை நேரில் பார்த்த நான்கு சாட்சிகள் இல்லையென்றாலோ, கற்பழிக்கும்போது ஏற்பட்ட ரத்தக்கசிவை ஆட்சித்தலைவரிடம் வந்து காட்டவில்லையென்றாலோ(?) அந்த பெண் விபச்சாரியாகிவிடுவாள்; விபச்சாரிகளை கல்லெறிய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; கர்ப்பமான பெண் கற்பழிக்கப்பட்டால் எப்படி ரத்தப்போக்கு இருக்கும்? மேலும் ஜிம்னாஸ்டிக், சைக்ளிங், ரன்னிங் பொன்றவற்றில் ஈடுபடும் பெண்களுக்கு பெண்ணுறுப்பின் சவ்வு கிழிந்திருக்கும்; அதனால் அவர்களுக்கு முதல் உடலுறவின்போது ரத்தக்கசிவு ஏற்படாது என்று இன்றைய செக்ஸ் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் கற்பழிக்கப்பட்டால் ரத்தக்கசிவை காட்ட முடியாது; இருட்டில் குற்றம் நிகழ்ந்தால் கூட பதிவு செய்யும் கேமரா தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் இப்படிப்பட்ட சட்டத்தையெல்லாம் நிலை நிறுத்த முடியுமா?

Malik’s Muwatta (Hudud) USC-MSA web (English) reference : Book 41, Hadith 16 Malik said, “The position with us about a woman who is found to be pregnant and has no husband and she says, ‘I was forced,’ or she says, ‘I was married,’ is that it is not accepted from her and the hadd is inflicted on her unless she has a clear proof of what she claims about the marriage or that she was forced or she comes bleeding if she was a virgin or she calls out for help so that someone comes to her and she is in that state or what resembles it of the situation in which the violation occurred.” He said, “If she does not produce any of those, the hadd is inflicted on her and what she claims of that is not accepted from her.”

தமிழாக்கம்:-ஒரு பெண் கணவனில்லாத நிலையில் கர்ப்பமாக காணப்பட்டால் அவள் தன் திருமணமான சாட்சியை காட்ட வேண்டும்; தான் கற்பழிக்கப்பட்டதாக கூறினால் கற்பழிக்கும்போது ஏற்பட்ட ரத்தக்கசிவை காட்ட வேண்டும்; அல்லது கற்பழிப்பை நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டுவர வேண்டும்; இந்த சாட்சிகளை தவிர வேறு எதுவும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது;

►►67.விளை நிலங்கள் குத்தகைக்கு விடுவதை இஸ்லாம் தடை செய்கிறது;இதனால் குத்தகை பணத்தை நம்பி வாழும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் முடிவுக்கு வரலாம்; நிலத்தை குத்தகைக்கு விட்டால் என்ன குந்தகம் ஏற்படுமோ..?

Abu Dawud 3390 In-book reference : Book 23, Hadith 65

The Messenger of Allah (ﷺ) said: If this is your position, then do not lease the agricultural land. The version of Musaddad has: So he (Rafi’ ibn Khadij) heard his statement: Do not lease agricultural lands.

புகாரி 2286.”விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்“. “முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர்(ரலி) வெளியேற்றினார்கள்.

முஸ்லிம் 3187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பொலி ஒட்டகத்தை வாடகைக்கு விடுவதற்கும், விவசாயம் செய்வதற்காகத் தண்ணீரையும் நிலத்தையும் (அக்கால முறைப்படி) குத்தகைக்கு விடுவதற்கும் இவ்விரண்டுக்குமே தடை விதித்தார்கள்.

►►68.பயிர்களின் விளைச்சலை முன்கூட்டியே விற்பதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது; இதுபோன்ற சட்டங்களால் விளைச்சல்களை குத்தகைக்கு விட்டு பிழைக்கும் ஏழை விவசாசிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்;

முஸ்லிம் 3130. நபி (ஸல்) அவர்கள், பல்லாண்டு விளைச்சலை (முன்கூட்டியே) விற்பதற்கு (”முஆவமா” அல்லது ”பைஉஸ் ஸினீன்”) தடைவிதித்தார்கள்.

►►69.மலட்டு பெண்கள் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் தடை விதிக்கிறது;குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் வாழ்நாளெல்லாம் கன்னிகாஸ்திரீகளாக இருக்க வேண்டியதுதான்;(ஆனால் இந்த சட்டத்தை போட்ட முஹம்மது நபிக்கு ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மனைவிகள், செக்ஸ் அடிமைகள் இருந்தும் ஒரு மனைவியை தவிர வேறு யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை);

Abu Dawud 2050 (Marriage (Kitab Al-Nikah)) In-book reference : Book 12, Hadith 5 Narrated Ma’qil ibn Yasar: A man came to the Prophet (ﷺ) and said: I have found a woman of rank and beauty, but she does not give birth to children. Should I marry her? He said: No. He came again to him, but he prohibited him. He came to him third time, and he (the Prophet) said: Marry women who are loving and very prolific,

தமிழாக்கம்:-ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து; நான் அழகும் தகுதியும் உள்ள ஒரு பெண்னை பார்த்தேன் ஆனால் அவள் குழந்தை பெற முடியாதவள்; நான் அவளை திருமணம் செய்யலாமா? அதற்கு நபியவர்கள் வேண்டாம் என்றார்கள்;அவர் திரும்ப வந்து அனுமதி கேட்டார் நபியவர்கள் மறுத்தார்கள்;இப்படி மூன்று முறை ஆனது; மூன்றாம் முறை நபியவர்கள்;உன்னை விரும்பும் இன விருத்தியுள்ள பெண்ணை மட்டும் திருமணம் செய் என்று கூறினார்கள்;

►►70. கவிதைகள் இயற்றுவதை இஸ்லாம் தடை செய்கிறது; இதனால் நல்ல கவிஞர்கள் கூட தடை செய்யப்படுவார்கள்;

முஸ்லிம் 4548. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ”அல்அர்ஜ்” எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.

►►71.ஓவியம் வரைவதை இஸ்லாம் தடை செய்கிறது; இதனால் ஓவியர்களின் வாழ்வாதாரம் முடிவுக்கு வரலாம்;

புகாரி ஹதீஸ் 2238…… “நபி(ஸல்) அவர்கள்…. (உயிரினங்களின்) உருவம் வரைபவனை சபித்தார்கள்!“

►►72. நாய்கள் அனைத்தும் கொலை செய்யப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; நன்றியுள்ள பிராணிகளான நாய்களை வீட்டில் வளர்க்க முடியாது; திருடர்களுக்கு சௌகரியமான சூழல் உருவாகும்;

Ibn Majah English reference: Vol. 4, Book 28, Hadith 3203
Arabic reference: Book 28, Hadith 3324

It was narrated from Salim that his father said:“I heard the Messenger of Allah (ﷺ) raising his voice and commanding that dogs be killed, and dogs were killed,

முஸ்லிம் 3197 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள் கொன்றோம்.

►►73. இஸ்லாமிய பெண்கள் தனது கணவன், சகோதரன் தவிர வேறு யாருடனும் பிரயாணம் செய்யக்கூடாது என்கிறது இஸ்லாம்; ஒரு பெண் அவசரத்திற்கு கூட தன் மாமா பையனுடன் பிரயாணம் செய்ய முடியாது;

புகாரி 1088. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது’.

►►74. மாதவிடாயிலிருக்கும் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டால் அதற்கு தண்டனையாக பணத்தை பிச்சை போட வேண்டுமாம்; இந்த அசிங்கம் தெரிந்தால் பிச்சை வாங்கி உண்டவர் நிலை என்னவாகும்..?

Abu Dawud Book 1, Hadith 265 If one has intercourse in the beginning of the menses,(one should give) one dinar; in case one has intercourse towards the end of the menses, then half a dinar (should be given)

தமிழாக்கம்; ஒருவர் மாதவிடாய் தொடக்கத்தில் உடலுறவு இருந்தால், ஒரு தினார் (பிச்சை போட வேண்டும்);மாதவிடாய் இறுதியில் உடலுறவு கொண்டால் அரை தினார் ( பிச்சை போட வேண்டும்).

Abu Dawud Book 1, Hadith 266 The Prophet (May peace be upon him) as saying; when a man has intercourse with his wife while she is menstruating, he must give half a dinar in alms.

தமிழாக்கம்; நபி (ஸல்) கூறினார்: ஒரு மனிதன் தன் மனைவி மாதவிலக்கான போது உடலுறவு வைத்தால், அரை தினார் பிச்சை கொடுக்க வேண்டும்;

►►75. உயரமான கட்டிடங்கள் கட்டுவதை இஸ்லாம் தடை செய்கிறது, இதனால் சொகுசு பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடியாத நிலை ஏற்படும்; ஒரு வீட்டின் மேற்கூரையை கைகளால் தொடுமளவிற்குத்தான் கட்டிடத்தின் உயரம் இருக்க வேண்டுமாம்; விண்னை முட்டும் உயரத்திற்கு கட்டிடங்கள் கட்டும் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இந்த அறிவியல் யுகத்தில் இப்படிப்பட்ட பழமைவாத சட்டத்தை கற்பனை செய்ய முடியுமா..?

Al-Adab Al-Mufrad (By Iman Bukari) 452 (Extravagance in Building) In-book reference : Book 25, Hadith 11
‘Umar ibn al-Khattab, may Allah be pleased with him, wrote to his workers telling them: “Do not make your buildings tall. That will come about in the worst of your days.”‘”

தமிழாக்கம்:-உமர்(ரலி) தனது வேலைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்கள்;அதில்; உங்கள் கட்டிடங்களை உயரமாக கட்டாதீர்கள்; அது உங்கள் நாளில் மிக மோசமான நாளாக அமைந்துவிடும்;

Al-Adab Al-Mufrad 450 (By Iman Bukari) (Extravagance in Building) In-book reference : Book 25, Hadith 9
Al-Hasan said, “I used to go into the houses of the wives of the Prophet, may Allah bless him and grant him peace, during the khalifate of ‘Uthman ibn ‘Affan, and I could touch their ceilings with my own hand.”

தமிழாக்கம்:-அல்-ஹஸன் கூறியதாவது; கலீஃபா உத்மான் இப்னு அஃபான் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நான் நபி(ஸல்) அவர்களின் மனைவிகளின் வீடுகளுக்கு செல்வது வழக்கம்; அப்போது அவர்களின் வீட்டின் கூரையை நான் என் கையால் தொடுவேன்;

►►76. திருமணம் செய்வதற்கு வரதட்சணை கொடுக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இந்த வரதட்சணை எதற்கு தெரியுமா? ஆண்கள் பெண்களின் பிறப்புறுப்பில் சுகம் அனுபவிப்பதற்கு கொடுக்கும் கூலியாம்; பெண்ணினத்தையும், புனிதமான திருமணத்தையும் இதை விட இழிவு படுத்தும் சட்டம் வேறு உண்டா..?

குர்ஆன் 4:24 பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்.

Tirmidhi 1102 (The Book on Marriage) In-book reference:Book 11, Hadith 23.
The “Mahr” is for her in lieu of what he enjoyed from her private part.

தமிழாக்கம்- மஹர் என்பது ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் ஆண் அனுபவிக்கும் சுகத்திற்கு கொடுக்கப்படும் கூலியாகும்;

►►77. பெண்களை காசுகொடுத்து வாங்கி செக்ஸ் அனுபவிக்க இஸ்லாம் அனுமதியளிக்கிறது; செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் வரைமுறை எதுவும் இல்லை; வசதி இருப்பவர்கள் கணக்கில்லாத அடிமைப்பெண்களை காசுக்கு வாங்கி செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்; இப்படி ஒரு ஆபாச சட்டத்தை நம் தேசத்தில் அனுமதித்தால் என்ன ஆகும்..?

Nasai 3959 In-book reference : Book 36, Hadith 21
English translation : Vol. 4, Book 36, Hadith 3411

It was narrated from Anas, that the Messenger of Allah had a female slave with whom he had intercourse,

தமிழாக்கம்:-அனஸ் அறிவித்தார்; நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப்பெண்ணை வைத்திருந்தார்கள்; அவளோடு உடலுறவு கொள்ளுவார்கள்;

குர்ஆன் 4:3 நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

►►78. தனக்கு தானே திருமண ஏற்பாடு செய்யும் பெண் விபச்சாரியாகிவிடுவாள்; இஸ்லாமிய சட்டப்படி விபச்சாரியை கல்லெறிந்து கொல்ல வேண்டும்; திருமணம் செய்து வைக்க யாருமில்லாத அநாதை பெண்களின் நிலை பரிதாபம்;

Ibn Majah (The Chapters On Marriage) English reference: Vol. 3, Book 9, Hadith 1882 Arabic reference: Book 9, Hadith 1956

The Messenger of Allah said: “No woman should arrange the marriage of another woman, and no woman should arrange her own marriage. The adulteress is the one who arranges her own marriage.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; எந்த ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணின் திருமணத்தை ஏற்பாடு செய்யக்கூடாது; எந்த ஒரு பெண்ணும் தன் திருமணத்தை சுயமாக ஏற்பாடு செய்யக்கூடாது; அப்படி சுயமாக திருமணம் செய்பவள் விபச்சாரி;

►►79. இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது என்று இஸ்லாம் சொல்கிறது; அந்த திருமணம் விபச்சாரம் என்று அந்த தம்பதிகளை கொலை செய்ய வேண்டுமாம்;

Tirmidhi 1103 (The Book on Marriage) In-book reference:Book 11, Hadith 24
The Prophet said: “The adulteresses are the ones who marry themselves without Bayyinah (proof).”

தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்; சாட்சியில்லாமல் தாங்களாக திருமணம் செய்துகொண்டால் அது விபச்சாரம்;(அவர்களை கொலை செய்ய வேண்டும்)

Malik’s Muwatta (Marriage) USC-MSA web (English) reference : Book 28, Hadith 26 Arabic reference : Book 28, Hadith 1120

A case was brought to Umar about a marriage which had only been witnessed by one man and one woman . He said, “This is a secret marriage and I do not permit it…..I would have ordered them to be stoned.”

தமிழாக்கம்:-ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டும் சாட்சியாக செய்யப்பட்ட ஒரு திருமண வழக்கு உமர்(ரலி) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது; உமர்(ரலி) கூறினார்கள்; இது ரகசிய திருமணம்; நான் இதை அனுமதிக்க மாட்டேன்; அவர்கள் இருவரையும் கல்லெறிந்து கொல்வதற்கு உத்தரவிடுகிறேன்;

►►80. ஒரு மனிதன் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளும் அநியாய சட்டம் அனுமதிக்கப்படும்; இதனால் சக்காளத்தி சண்டைகள் பெருகி குடும்ப உறவுகள் சீர்கெடும்;

குர்ஆன் 4:3 …உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ;

Ibn Majah English reference: Vol. 3, Book 9, Hadith 1952
Arabic reference: Book 9, Hadith 2028

It was narrated that Qais bin Harith said: “I became Muslim and I had eight wives. I went to the Prophet and told him about that. He said: ‘Choose four of them.’ ”

►►81. ஒரு பெண்ணை அவளின் மாமனாருக்கு பிடிக்கவில்லையென்றால் அவளின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; கணவன் மனைவியை எவ்வளவு நேசித்தாலும் விவாகரத்து செய்ய வேண்டியதுதான்; இஸ்லாத்தில் மாமனார்-மருமகள் என்றாலே வில்லங்கம்தான்;

Ibn Majah English reference : Vol. 3, Book 10, Hadith 2088
Arabic reference: Book 10, Hadith 2166

It was narrated that ‘Abdullah bin ‘Umar said: “I had a wife whom I loved, but my father hated her. ‘Umar mentioned that to the Prophet (ﷺ) and he ordered me to divorce her, so I divorced her.”

தமிழாக்கம்:- அப்துல்லாஹ் இப்னு உமர் கூறினார்; நான் மிகவும் நேசித்த ஒரு மனைவி எனக்கு இருந்தாள்; ஆனால் என் தந்தை அவளை வெருத்தார்; உமர் இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்;அதற்கு நபியவர்கள் அவளை விவாகரத்து செய் என்றார்; அதனால் நான் அவளை விவாகரத்து செய்துவிட்டேன்;

►►82.விவாகரத்து செய்யப்பட்ட பெண் மீண்டும் தன் கணவனுடன் வாழ விரும்பினால் அது அனுமதிக்கப்படாது; அவள் இன்னொருவனை திருமணம் செய்து உடலுறவு செய்துவிட்டுதான் மீண்டும் முதல் கணவனை திருமணம் செய்ய முடியுமாம்;இப்படி ஒரு ஆபாச சட்டத்தை கற்பனை செய்ய முடிகிறதா?

குர்ஆன் 2:230. மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல.

Malik’s Muwatta (Marriage) USC-MSA web (English) reference : Book 28, Hadith 30
Arabic reference : Book 28, Hadith 1124

Yahya related to me from Malik from Ibn Shihab from Abu Abd ar- Rahman that Zayd ibn Thabit said that if a man divorced his slave-girl three times and then bought her, she was not halal for him until she had married another husband.

►►83. பால்குடி உறவு ஏற்பட வேண்டுமென்றால் மீசை முளைத்த அந்நிய ஆண்களுக்கு பெண்கள் தங்களின் மார்புகளை கொடுக்க வேண்டுமாம்.இஸ்லாமிய நாடுகளில் இன்றளவும் இந்த அசிங்க சட்டம் கடைபிடிக்கப்படுகிறது;

Nasai 3319 (The Book of Marriage) In-book reference:Book 26, Hadith 124

Zainab bint Abi Salamah said: “I heard ‘Aisha, the wife of the Prophet say: ‘Sahlah bint Suhail came to the Messenger of Allah and said: ‘O Messenger of Allah, I see (displeasure) in the face of Abu Hudhaifah when Salim enters upon me.’ The Messenger of Allah said: ‘Breast-feed him.’ She said: ‘He has a beard.’ He said: ‘Breast-feed him, and that will take away (the displeasure) in the face of Abu Hudhaifah.’ She said: ‘By Allah, I never saw that on the face of Abu Hudhaifah after that.'”

Ibn Majah English reference: Vol. 3, Book 9, Hadith 1943
Arabic reference: Book 9, Hadith 2019
It was narrated that ‘Aishah said: “Sahlah bint Suhail came to the Prophet and said: ‘O Messenger of Allah, I see signs of displeasure on the face of Abu Hudhaifah when Salim enters upon me.” The Prophet said: “Breastfeed him.” She said: “How can I breastfeed him when he is a grown man? The Messenger of Allah smiled and said: “I know that he is a grown man.” So she did that, then she came to the Prophet and said: “I have never seen any signs of displeasure on the face of Abu Hudhayfah after that.” And he was present at (the battle of) Badr.

முஸ்லிம் ஹதீஸ் 2882 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ”எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண்டும்)?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், ”அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), ”நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்” என்று கூறினார்கள். பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், ”(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை” என்று கூறினார்கள்.

►►84. இரண்டு ஆட்சித் தலைவர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இரண்டாவது தேர்ந்தெடுக்கப்பட்டவனை கொலை செய்ய வேண்டுமென்ற ஒரு கொடிய சட்டத்தை இஸ்லாம் சொல்கிறது;

முஸ்லிம் 3774. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.

►►85. அரபு நாடுகளிலிருந்து மாற்று மதத்தினர் வெளியேற்றப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; இன்றைக்கு அரபு நாடுகளில் மாற்றுமத மக்களை வேலைக்கு வைத்திருப்பதெல்லாம் உலகத்தை ஏமாற்றுவதற்காக மட்டுமே;

முஸ்லிம் 3364. அரபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை அப்புறப்படுத்துங்கள்.

புகாரி 4431. “அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள்.

Tirmidhi 1607 In-book reference: Book 21, Hadith 70
English translation: Vol. 3, Book 19, Hadith 1607

Narrated Jabir bin ‘Abdullah : “Umar bin Al-Khattab informed me that he heard the Messenger of Allah (ﷺ) say: ‘I will expel the Jews and the Christians from the Arabian Peninsula, and I will not leave anyone in it except a Muslim.”

முஸ்லிம் 3626. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அரபு தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறித்தவர்களையும் நிச்சயம் வெளியேற்றியே தீருவேன். முஸ்லிம்களைத் தவிர வேறெவரையும் (அங்கு) நான் விட்டு வைக்கமாட்டேன்.

Muwatta Malik USC-MSA web (English) reference: Book 45, Hadith 18
Arabic reference: Book 45, Hadith 1618

The Messenger of Allah, may Allah bless him and grant him peace, had said, ‘Two deens shall not co-exist in the Arabian Peninsula,’ and he therefore expelled the jews from Khaybar.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; இரண்டு கடவுள் நம்பிக்கைகள் அரபு தீபகற்பத்தில் ஒன்றாக இணைந்து வாழ முடியாது; அதனால் உமர்(ரலி) யூதர்களையெல்லாம் கைபரிலிருந்து வெளியேற்றினார்;

►►86. முஸ்லிமல்லாத ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

Abu Dawud 2670 In-book reference: Book 15, Hadith 194
English translation: Book 14, Hadith 2664

The Prophet (ﷺ) said: Kill the old men who are polytheists, but spare their children.

Tirmidhi 1549 (The Book on Military Expeditions)
In-book reference:Book 21, Hadith 2

That the Messenger of Allah (ﷺ) said: “Kill the elder men among the idolaters (Non Muslims)

தமிழாக்கம்:- அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்; காஃபிர்களையெல்லாம் கொன்று விடுங்கள்;

►►87. ஒரு முஸ்லீம் காஃபிரை கொன்றுவிட்டால் காஃபிரின் உயிருக்கு முஸ்லீமின் உயிரீட்டு தொகையில் பாதி கொடுத்தால் போதும் என்கிறது இஸ்லாம்; முஸ்லீம் உயிர் காஃபிர்களை விட விலை உயர்ந்ததாம்;

Abu Dawud Book 39 Hadith 4527
The blood-money for the people of the Book was half of that for Muslims.

தமிழாக்கம்:- வேதக்காரர்களின் உயிரீட்டுத்தொகை முஸ்லீம்களின் உயிரீட்டுத் தொகையில் பாதியாகும்;

Tirmidhi 1604 In-book reference: Book 21, Hadith 67
English translation: Vol. 3, Book 19, Hadith 1604

The Messenger of Allah (ﷺ) sent a military expedition to Khath’am. So some people (living there) sought safety by prostrating, but they were met quickly and killed. News of this reached the Prophet (ﷺ) upon which he commanded that they be given half of the ‘Aql (blood money).

தமிழாக்கம்:- நபி(ஸல்) அவர்கள் ஒரு ராணுவ படையை காத்தாம் என்ற இடத்திற்கு அனுப்பினார்கள்; அப்போது அங்கிருந்த மக்களில் சிலர் தலை குனிந்துகொண்டு பாதுகாப்பிற்கு முயற்சி செய்தனர்; அதற்குள் அந்த படை அவர்களை கொன்றது; இந்த செய்தி நபி(ஸல்)க்கு தெரியப்படுத்தப்படவே நபியவர்கள் அவர்களுக்கு உயிரீட்டுத் தொகையில் பாதியை கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்;

►►88. முஸ்லிமல்லாதவனை கொன்ற முஸ்லீமுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாதென்று இஸ்லாம் சொல்கிறது; இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்றுமத மக்கள் மூன்றாந்தர குடிமக்களாக கருதப்படுவார்கள்;

Abu Dawud :: Book 39 : Hadith 4491
The Prophet (peace_be_upon_him) said: A believer will not be killed for an infidel.

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; ஒரு முஸ்லீம் ஒரு காஃபிரை கொன்றதற்காக கொல்லப்படக்கூடாது;

புகாரி 3047. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களிடம், “உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதூ?“ என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கிற விளக்கத்தையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், “இந்தத் தாளில் என்ன இருக்கிறது?“ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காகக் கொல்லக் கூடாது (என்பது)” என்று பதிலளித்தார்கள்.

►►89. முஸ்லிமாக மதம் மாறிவிட்டால் தந்தை மகன் என்ற உறவு ரத்தாகிவிடும்; முஸ்லீமின் மகன் மதம் மாறிவிட்டால் தந்தையின் சொத்து கிடைக்காது. ஒரு காஃபிரின் மகன் இஸ்லாத்தை தழுவினால் அவன் தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க முடியாது.

முஸ்லிம் 3296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.

►►90. விருதுகள் வழங்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. இதனால் விளையாட்டு,விஞ்ஞானம், மருத்துவம், ராணுவம் உள்ளிட்ட நாட்டின் சிறந்த குடிமக்கள் விருது கூட கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்;

Nasai 3586 In-book reference : Book 28, Hadith 26
The Messenger of Allah said: “There should be no awards…….

Nasai 3589. In-book reference : Book 28, Hadith 29
The Messenger of Allah said: “There should be no awards………..

தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்; விருதுகள் வழங்குவது அனுமதிக்கப்படாது;

►►91.ண்களுக்கும் சுன்னத் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது; பெண்களின் பிறப்புறுப்பை அறுத்தால் தாம்பத்திய சுகம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று மருத்துவம் சொல்கிறது;

Muslim :: Book 3 : Hadith 684 The Messenger of Allah (may peace be upon him) said: When anyone sits amidst four parts (of the woman) and the circumcised parts touch each other a bath becomes obligatory.

Abu Dawud 216 In-book reference: Book 1, Hadith 216
English translation: Book 1, Hadith 216

Abu Hurairah reported the Prophet (May peace be upon him) as saying :
when anyone sits between the four parts of a woman and the parts (of the male and female) which are circumscised join together, then bath becomes obligatory.

Muwatta Malik English reference: Book 2, Hadith 73
Arabic reference: Book 2, Hadith 103.
Yahya related to me from Malik from Ibn Shihab from Said ibn al- Musayyab that Umar ibn al-Khattab and Uthman ibn Affan and A’isha, the wife of the Prophet, may Allah bless him and grant him peace, used to say, “When the circumcised part touches the circumcised part, ghusl is obligatory.”

Tirmidhi 108 In-book reference: Book 1, Hadith 108
English translation: Vol. 1, Book 1, Hadith 108
Aishah narrated: “When the circumcised meets the circumcised, then indeed Ghusl is required. Myself and Allah’s Messenger did that, so we performed Ghusl.”

ஹதீஸ்களின் தமிழாக்கம் சுருக்கமாக-விருத்தசேதனம் (கத்னா) செய்யப்பட்ட இரண்டு உறுப்புகள் ஒன்றயொன்று தொட்டுவிட்டாலே அந்த கணவனும் மனைவியும் குளிக்க வேண்டும்;

பைஜாண்டியர்களிலிருந்து கடத்திவரப்பட்ட இரு பெண்கள் வேறு வழியில்லாமல் இஸ்லாத்தை ஏற்ற போது அவர்களை விருத்தசேதனம் செய்யச்சொல்லியிருக்கிறார் கலீஃபா உஸ்மான்; ஆதாரம் புகாரி இமாம் எழுதிய Al-Adab Al-Mufrad என்ற ஹதீஸ் நூலிலிருந்து;

Al-Adab Al-Mufrad (By Imam Bukari) English reference: Book 53, Hadith 1245 (Circumcision)
Arabic reference: Book 1, Hadith 1245

An old woman from Kufa, the grandmother of ‘Ali ibn Ghurab, reported that Umm al-Muhajir said, “I was captured with some girls from Byzantium. ‘Uthman offered us Islam, but only myself and one other girl accepted Islam. ‘Uthman said, ‘Go and circumcise them and purify them.'”

ஆயிஷாவின் சகோதரர் மகள்கள் விருத்தசேதம் செய்தார்கள் என்பதற்கான ஆதார ஹதீஸ்;

Al-Adab Al-Mufrad (By Imam Bukari) English reference : Book 53, Hadith 1247
Arabic reference : Book 1, Hadith 1247

Umm ‘Alqama related that when the daughters of ‘A’isha’s brother were circumcised, ‘A’isha was asked, “Shall we call someone to amuse them?” “Yes,” she replied. ‘Adi was sent for and he came to them. ‘A’isha passed by the room and saw him singing and shaking his head in rapture – and he had a large head of hair. ‘Uff!’ she exclaimed, ‘A shaytan! Get him out! Get him out!'”

ஆயிஷா(ரலி) விருத்தசேதனம் செய்யப்பட்ட குழந்தை என்ற உண்மை பலருக்கு தெரியாது;

Tirmidhi 108 In-book reference: Book 1, Hadith 108
English translation: Vol. 1, Book 1, Hadith 108
Aishah narrated: “When the circumcised meets the circumcised, then indeed Ghusl is required. Myself and Allah’s Messenger did that, so we performed Ghusl.”

Ibn Majah English reference: Vol. 1, Book 1, Hadith 608
Arabic reference: Book 1, Hadith 651
It was narrated that ‘Aishah the wife of the Prophet said: “When the two circumcised parts meet, then bath is obligatory. The Messenger of Allah and I did that, and we bathed.”

►►92.பெண்கள் ஆண்களை விட துணிவுள்ள தைரியசாலிகளாக இருந்தால் அவர்களை அடித்து ஒடுக்க வேண்டுமாம்;

Ibn Majah 2061 English reference: Vol. 3, Book 9, Hadith 1985
Arabic reference: Book 9, Hadith 2061
“The Prophet said: ‘Do not beat the female slaves of Allah.’ Then ‘Umar came to the Prophet and said: ‘O Messenger of Allah, the woman have become bold towards their husbands? So order the beatin g of them,’ and they were beaten.

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; அல்லாஹ்வின் பெண் அடிமைகளை அடிக்காதீர்கள்’; அப்போது உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து; “ஓ அல்லாஹ்வின் தூதரே” பெண்கள் தங்கள் கணவர்களிடம் மிகவும் தைரியமாக நடந்து கொள்வார்களே என்று கேட்டார்கள்; அதனால் பெண்களை அடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அவர்களை அடித்தார்கள்;

►►93 . யூத,கிறிஸ்தவர்களை முஸ்லீம்கள் தெருவில் சந்தித்தால் அவர்களை தெரு ஓரமாக ஒடுக்கி நடக்க வைத்து அவமானப்படுத்த வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;பார்ப்பணர்களின் தீண்டாமை இனவெறிக்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா..? இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்தான் முஸ்லீம்கள் நம்மை பார்த்தால் நட்பாக இருப்பதைப்போல் நடிப்பார்கள்; இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் இன்றளவும் இதுதான் நமது நிலமை;

Tirmidhi 1602 (The Book on Military Expeditions) In-book reference:Book 21, Hadith 65

The Messenger of Allah (ﷺ) said: “Do not precede the Jews and the Christians with the Salam. And if one you meets one of them in the path, then force him to its narrow portion.” [He said:] There are narrations on this topic from Ibn ‘Umar, Anas, and Abu Basrah Al-Ghifari the Companion of the Prophet (ﷺ). [Abu ‘Eisa said:] This ‘ is Hasan Sahih. And regarding the meaning of this ‘: “Do not precede the Jews and the Christians”: Some of the poeple of knowledge said that it only means that it is disliked because it would be honoring them, and the Muslims were ordered to humiliate(அவமானப்படுத்துவதற்கு) them. For this reason, when one of them is met on the path, then the path is not yielded for him, because doing so would amount to honoring them.

முஸ்லிம் 4376.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள்.

►►94. முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிமல்லாதவர்கள் வாழக்கூடாது என்கிறது இஸ்லாம்;

Tirmidhi 1604 & 1605 (The Book on Military Expeditions)
In-book reference:Book 21, Hadith 67 & 68.

“The Prophet (ﷺ) said: “Do not live among the idolaters, and do not assemble with them, for whoever lives among them or assembles with them then he is similar to them.” “I am free from every Muslim that lives among the idolaters.” They said:”O Messenger of Allah: How is that ?” He said: “They should not see each other’s campfires.”

Abu Dawud Book 14 Hadith 2781 To proceed, the Apostle of Allah (peace_be_upon_him) said: Anyone who associates with a polytheist and lives with him is like him.

►►95. முஸ்லீம்களுக்கு உணவகங்களில் உணவு கொடுக்கவில்லையென்றால் வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது;

Tirmidhi 1589 Narrated ‘Uqbah bin ‘Amir: “I said: ‘O Messenger of Allah! We come across a people and they do not host us, and they do not give us our rights, and we do not take anything from them. So the Messenger of Allah (ﷺ) said: ‘If they refuse such that you can only take by force, then take.’…………………..This Hadith only means that they would go out for battles and they would pass a people among whom they would not find any food to buy for a price. So the Prophet (ﷺ) told them: If they refuse to sell you, such that you have to take it forcefully, then take it.

தமிழாக்கம்:- உக்ஃபாஹ் பின் அமீர் கூறினார்; ஓ அல்லாஹ்வின் தூதரே.! நாங்கள் ஒரு மக்களை கடந்து வந்தோம்;அவர்கள் எங்களுக்கு விருந்தளிக்கவில்லை; எங்கள் உரிமைகளை தரவில்லை; நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை; அதற்கு நபி(ஸல்) கூறினார்கள்; அவர்கள் அப்படி தர மறுத்தால் வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொள்ளுங்கள்;……..இந்த ஹதீஸின் விளக்கமானது; அவர்கள் போருக்கு போகும்போது அந்த மக்களை கடந்து சென்றாகள்; அப்போது அவர்களுக்கு பணத்திற்கு உணவு கிடைக்கவிலை; அதற்கு நபி(ஸல்) அவர்கள்; அவர்கள் உங்களுக்கு உணவை விற்கவில்லையென்றால் உங்கள் படையை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்;

►►96. பாடல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்; பாட்டு பாடியதற்காக ஒரு பெண்ணை கொலை செய்தார் முஹம்மது நபி; பாடல்கள் இல்லாத உலகத்தை கற்பனை செய்ய முடிகிறதா..?

Abu Dawud Book 14 Hadith 2678
Narrated Sa’id ibn Yarbu’ al-Makhzumi: The Prophet (peace_be_upon_him) said: on the day of the conquest of Mecca: There are four persons whom I shall not give protection in the sacred and non-sacred territory. He then named them. There were two singing girls of al-Maqis; one of them was killed and the other escaped and embraced Islam.

தமிழாக்கம் சுருக்கமாக; மக்கா வெற்றியின் நாளில் பாட்டு பாடக்கூடிய இரண்டு பெண்களில் ஒரு பெண் கொல்லப்பட்டாள் மற்றவள் தப்பித்து இஸ்லாத்தை ஏற்றாள்.

Ibn Majah English reference: Vol. 3, Book 12, Hadith 2168
Arabic reference: Book 12, Hadith 2252
“The Messenger of Allah, forbade selling or buying singing girls, and their wages, and consuming their price.”

தமிழாக்கம்:-நபி(ஸல்) அவர்கள் பாட்டு பாடும் பெண்களை வாங்குவதையும் விற்பதையும் தடை செய்தார்கள்; அவர்களின் கூலியையும் அவர்களின் கிரையத்தையும் தடை செய்தார்கள்;

Ibn Majah 4020 In-book reference: Book 36, Hadith 95
English translation: Vol. 5, Book 36, Hadith 4020
The Messenger of Allah (ﷺ) said: “People among my nation will drink wine, calling it by another name, and musical instruments will be played for them and singing girls (will sing for them). Allah will cause the earth to swallow them up, and will turn them into monkeys and pigs.”

நபி(ஸல்) கூறினார்கள்; எனது சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வேறு பெயர் வைத்து சாராயத்தை குடிப்பார்கள்; மேலும் அவர்களுக்கு இசைக்கருவிகள் இசைக்கப்படும், பாட்டு பாடும் பெண்கள் பாடுவார்கள்; அவர்களை அல்லாஹ் பூமியை விழுங்கச்செய்து குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிடுவான்;

►►97. இசைக்கருவிகளை இஸ்லாம் தடை செய்கிறது; மனதுக்கு அமைதியை தந்து மூளையை கூர்மையாக்கும் இசைக்கருவிகளை மீட்டுவது சாத்தானின் செயல் என்று இஸ்லாம் சொல்கிறது; இசையை ரசிக்கத்தெரியாத அல்லாஹ் இறைவனாக இருக்க முடியுமா..?

புகாரி 5590. நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்……..(ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

Ibn Majah 4020 In-book reference: Book 36, Hadith 95
English translation: Vol. 5, Book 36, Hadith 4020

The Messenger of Allah (ﷺ) said: “People among my nation will drink wine, calling it by another name, and musical instruments will be played for them and singing girls (will sing for them). Allah will cause the earth to swallow them up, and will turn them into monkeys and pigs.”

தமிழாக்கம்:- நபி(ஸல்) கூறினார்கள்; எனது சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வேறு பெயர் வைத்து சாராயத்தை குடிப்பார்கள்; மேலும் அவர்களுக்கு இசைக்கருவிகள் இசைக்கப்படும், பெண்கள் பாட்டு பாடுவார்கள்; அவர்களை அல்லாஹ் பூமியை விழுங்கச்செய்து குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிடுவான்;

Ibn Majah English reference: Vol. 3, Book 9, Hadith 1901
Arabic reference: Book 9, Hadith 1976
It was narrated that Mujahid said: “I was with Ibn Umar, and he heard the sound of a drum, so he put his fingers in his ears and turned away. He did that three times, then he said: “This is what I saw the Messenger of Allah do.’ ”

முஸ்லிம் 1619 & முஸ்லிம் 4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

►►98.பெண்கள் முகத்தில் முளைக்கும் தேவையில்லாத முடிகளை நீக்கிக்கொள்ள இஸ்லாம் தடை விதிக்கிறது.

புகாரி 5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்……முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள்….(மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது?

►►99.அழகுக்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்வதை இஸ்லாம் தடை விதிக்கிறது. பெண்கள் கோரமான பற்களை சீரமைக்க கூடாதாம்;

Nasai 5099 In-book reference: Book 48, Hadith 60
English translation: Vol. 6, Book 48, Hadith 5102
It was narrated that ‘Abdullah said: “The Messenger of Allah [SAW] cursed….. The women who have their teeth separated for the sake of beauty, those who change (the creation of Allah.)”

புகாரி 5931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்; அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது?

►►100. தலை முடி உதிர்ந்த பெண்கள் சவுரி,செயற்கை முடி வைத்துக்கொள்ள இஸ்லாம் தடை விதிக்கிறது. வியாதியில் முடியிழந்த பெண்கள் வாழ்நாளெல்லாம் வழுக்கை தலையோடு வாழவேண்டியதுதான்;

புகாரி 5935. ஒரு பெண் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Nasai 5098 In-book reference: Book 48, Hadith 59
English translation: Vol. 6, Book 48, Hadith 5101
A woman came to ‘Abdullah bin Mas’ud and said: “I am a woman with little hair, is it alright for me to add extensions to my hair?” He said: “No.” She said: “Is it something that you heard from the Messenger of Allah [SAW] or that you find in the Book of Allah?” He said: “No, rather I heard it from the Messenger of Allah [SAW] and I find it in the Book of Allah.” And he quoted the Hadith.

தமிழாக்கம்:- ஒரு பெண் அப்துல்லா இப்னு மஸ்வூத்திடம் வந்து; நான் குறைவான தலை முடியை கொண்ட பெண், நான் சவுரி வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்று கேட்டார்; அதற்கு இல்லை என்றார்; அதற்கு அவள், வேறு ஏதாவது அல்லாஹ்வின் தூதரிடமு கேட்டிருக்கிறீர்களா அல்லது குர்ஆனில் இருக்கிறதா என்று கேட்டாள்;அதற்கு அவர்; வேறு எதுவும் இல்லை மாறாக நான் இதை அல்லாஹ்வின் தூதரிடமும் கேட்டேன் குர்ஆனிலும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஹதீஸை மேற்கோள் காட்டினார்;

►►101.மஞ்சள், சிவப்பு நிற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்கிறது.

Sahih Muslim 2077 In-book reference : Book 37, Hadith 49

‘Abdullah b. ‘Amr b. al-As reported: Allah’s Messenger (ﷺ) saw me wearing two clothes dyed in saffron. whereupon he said: These are the clothes (usually worn by) the non-believers, so do not wear them.

Sahih Muslim (The Book of Clothes and Adornment) Reference : Sahih Muslim 2078
In-book reference : Book 37, Hadith 52

Allah’s Messenger (ﷺ) forbade wearing of silk and yellow clothes.

தமிழாக்கம்:- நபி(ஸல்) அவர்கள் பட்டாடையையும் மஞ்சள் நிற ஆடை அணிவதையும் தடை செய்தார்கள்;

Sahih Muslim (The Book of Clothes and Adornment) Reference : Sahih Muslim 2078
In-book reference : Book 37, Hadith 54

Allah’s Messenger (ﷺ) forbade–to wear yellow garments.

தமிழாக்கம்:- நபி(ஸல்) அவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிவதை தடை செய்தார்கள்;

►►102. மாற்று மதத்தினரின் ஆடைகளை முஸ்லீம்கள் அணியக்கூடாதாம்;ஆடையில் கூட இனவெறியை தூண்டும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே; முஸ்லீம்கள் இந்த சட்டத்தை பின்பற்றினால் ஜீன்ஸ், டி-ஷர்ட், கோட்-சூட், புடவை, சுடிதார் போன்ற காஃபிர்களின் ஆடைகளையும் அணியக்கூடாது;

முஸ்லிம் ஹதீஸ் 4218…. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, ”இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்” என்று சொன்னார்கள்.

►►103.முஸ்லீம்கள் மாற்று மதத்தினரின் நாகரீகமான வாழ்க்கை முறையை பின்பற்ற இஸ்லாம் தடை விதிக்கிறது.முஸ்லிம்கள் எவ்வளவு கீழ்மட்ட நிலையில் இருந்தாலும் நம்மைப்போன்ற நாகரீகமான வாழ்க்கை முறையை வாழ முடியாது;

முஸ்லிம் 4203……………இணைவைப்பாளர்களின் நாகரிகம், பட்டாடை ஆகியவற்றிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.

►►104. மேய்ச்சல் நிலங்களை யாரும் வைத்துக்கொள்ள முடியாது; மேய்ச்சல் நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை அல்லாஹ்வுக்கும் முஹம்மது நபிக்கு மாத்திரமே இருக்கிறதாம்;மேய்ச்சல் நிலத்தை உரிமை கொண்டாடிய முஹம்மது நபி உழைத்து உண்டதில்லை என்ற உண்மை பலருக்கு தெரியாது; அவர் யூதர்களின் உழைப்பிலேயே தன் குடும்பத்தை ஓட்டினார் ஆதாரம்(புகாரி 2328 & 4242 & 4243. & 4244.);

புகாரி 3012 நபி(ஸல்) அவர்கள், “(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை” என்று கூற கேட்டிருக்கிறேன்.

►►105. விவசாயத்திற்கு குத்தகை முறையில் தண்ணீர் கொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது; இதனால் குத்தகை தண்ணீரை நம்பி விவசாயம் செய்பவர்களின் வாழ்வாதாரம் முடிவுக்கு வரும்;

முஸ்லிம் 3187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பொலி ஒட்டகத்தை வாடகைக்கு விடுவதற்கும், விவசாயம் செய்வதற்காகத் தண்ணீரையும் நிலத்தையும் (அக்கால முறைப்படி) குத்தகைக்கு விடுவதற்கும் இவ்விரண்டுக்குமே தடை விதித்தார்கள்.

►►106. உணவுப்பொருட்களுக்கு முன்கூட்டியே காசு வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுக்கும் முறை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்;சாப்பாட்டுக்கு டோக்கன் கொடுத்தால் என்ன தவறு ஏற்படப்போகிறது..?

முஸ்லிம் ஹதீஸ் 3069. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், மர்வான் பின் அல்ஹகமிடம், ”வட்டி வியாபாரத்திற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மர்வான், ”நான் (அவ்வாறு) செய்யவில்லையே!” என்றார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ”(அரசாங்கம் வழங்கும்) உணவு அட்டைகளை விற்பதற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உணவுப்பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவரிடம்) விற்பதற்குத் தடை விதித்துள்ளார்களே!” என்று கூறினார்கள்.

►►107. நாடோடி அரேபியன் பட்டினத்துகாரனுக்கு எதிராக சாட்சி சொல்ல முடியாதாம்; இஸ்லாத்தின் பார்வையில் நாடோடி மக்கள் மனிதர்களே இல்லை;

Abu Dawud 3602 In-book reference : Book 25, Hadith 32
The Prophet (ﷺ) said: The testimony of a nomad Arab against a townsman is not allowable.

தமிழாக்கம்:-நபி(ஸல்) கூறினார்கள்; நாடோடி அரபியன் பட்டினத்தில் வாழுபவனுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு அனுமதி இல்லை;

►►108. சகோதரன் மேல் கோபப்படும் மனிதனின் சாட்சியத்தை இஸ்லாமிய அரசாங்கம் ஏற்கக்கூடாதாம்..?

Abu Dawud 3601 In-book reference: Book 25, Hadith 31
English translation: Book 24, Hadith 3594
The Messenger of Allah (ﷺ) said: The testimony of a deceitful man or woman, of an adulterer and adulteress, and of one who harbours rancour against his brother is not allowable.

►►109.அல்லாஹ்வை கடவுளாக ஏற்க மறுப்பவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது;

Malik’s Muwatta (Jihad) 972 ( ஹதீஸில் ஒரு பகுதி)……..when the Messenger of Allah, may Allah bless him and grant him peace, sent out a raiding party, he would say to them, ‘Make your raids in the name of Allah in the way of Allah. ‪Fight‬
‪#‎whoever‬ ‪#‎denies‬ ‪#‎Allah‬………..

தமிழாக்கம் சுருக்கமாக:- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் படைகளை அனுப்பும் போது அவர்களிடம்; உங்களின் போராட்டத்தை அல்லாஹ்வுக்காக அவனின் வழியில் செய்யுங்கள்; அல்லாஹ்வை ஏற்க மறுப்பவர்களோடு போர் புரியுங்கள்;

புகாரி 344. “அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் (முஹம்மது) மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்“ என்று கூறினாள். பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், “இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?“ என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்” என இம்ரான்(ரலி) அறிவித்தார்.

புகாரி 3159 உமர் (ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்னுமாஜா 3928 & அபுதாவூத் 2635 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. யார் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்.

►►110. ஆணுறுப்பில் முடி முளைக்காத சிறுவர்களைத் தவிர மாற்றுமத மக்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது.

Tirmidhi 1549 That the Messenger of Allah (ﷺ) said: “Kill the elder men among the idolaters (Non Muslims) and spare the Sharkh amont them.” And the Sharkh are the boys who did not begin to grow pubic hair.
தமிழாக்கம்:- அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்; காஃபிர்களையெல்லாம் கொன்று விடுங்கள்; அவர்களில் ஆணுறுப்பில் முடி முளைக்காத சிறுவர்களை மட்டும் விட்டுவிடுங்கள்;

►►111.திருமணமாகாத ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால் தண்டனையாக நூறு சவுக்கடி மட்டும் கொடுக்க வேண்டுமாம்; ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்பவனுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை சவுக்கடி மட்டுமே;

குர்ஆன் 24:2. விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்;

►►112. நேரில் பார்த்த சாட்சியில்லாத கொலைகாரர்கள், நில அபகரிப்பு பேர்வழிகள் அல்லாஹ்வின் பெயரில் (பொய்) சத்தியம் செய்தால் அது அவர்களின் குற்றங்களுக்கு சாட்சியாக ஏற்கப்படும்; நவீன காலத்தில் இருக்கும் வேறு எந்தவித
ஆதாரங்களும் குரான் ஹதீஸ் அடிப்படையில் செல்லாது;

முஸ்லிம் 3439 .அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள்
அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்”
என்று கூறினார்கள்.

Ibn Majah 2322 It was narrated that Ash’ath bin Qais Said: “There was a dispute between myself and a Jewish man
concerning some land, and he denied me my rights so I brought him to the Prophet (ﷺ). The Messenger of Allah (ﷺ) said to me: ‘Do you have proof’ I said: ‘No.’ He said to the Jews, ‘Swear an oath.’

தமிழாக்கம்:- ஆசாத் பின் கைஷ் கூறினார்கள்; எனக்கும் ஒரு யூதனுக்கும் இடையே ஒரு இடம் குறித்து வழக்கு
ஏற்பட்டது;அவன் என் இடத்திற்கு உண்டான உரிமையை ஏமாற்றினான்; அதனால் அவனை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தேன்;நபி(ஸல்) என்னிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்கள்; நான் இல்லை என்றேன்; அதற்கு நபியவர்கள் யூதனை நோக்கி ஒரு சத்தியம் செய் என்றார்கள்; அதற்கு நான் அந்த யூதன் சத்தியம் செய்தால் என் நிலத்தை எடுத்துக்கொள்வானே என்றேன்;

►►113. மாமனார்கள் தங்கள் மருமகளையே திருமணம்(?) செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது; இப்படி ஒரு அற்புத
சட்டத்தை உருவாக்குவதற்காக முஹம்மது நபிக்கு அவரின் மருமகளை திருமணம் செய்து வைத்து ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்தினார் அல்லாஹ்..!

குர்ஆன் 33:37 ….ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

குர்ஆன் 33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை (மருமகளை) உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

►►114.ஆறு வயது குழந்தைகளை 54 வயது முதியவர்கள் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம்
அனுமதிக்கிறது;இஸ்லாமிய திருமண சட்டத்தில் வயது வரம்பு இல்லை; ஆனால் இன்றைய மருத்துவ அறிவியல் பெண்கள் திருமணம் செய்வதற்கும், தாம்பத்தியத்திற்கும் வயது வரம்பை நிர்ணயிக்கிறது;குழந்தைகளை முதியவர்கள்
திருமணம் செய்வது Pedophilia என்ற மனநோயின் காரணத்தால்தான் என்று இன்றைய நவீன அறிவியல் சொல்கிறது; https://en.wikipedia.org/wiki/Pedophilia

Nasai 3378 & Abu-Dawud 2121 Narrated ‘Aishah: The Messenger of Allah (ﷺ) married me when I was seven years old. The narrator Sulaiman said: or Six years. He had intercourse with me when I was nine years old.

முஸ்லிம் 2778 ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது: நான் ஆறு வயதுடையளவாக இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள்.நான் ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

►►115. வளர்ப்பு மகளை அவளின் தந்தையே திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது; இந்தியாவைப் போன்ற கலாச்சார சிறப்புமிக்க நாடுகளில் இப்படி ஒரு அசிங்க திருமணத்தை கற்பனை செய்ய முடியுமா..?

குர் ஆன் 4:23 நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் ‪#‎மடிகளில்‬‪#‎வளர்ந்துள்ள‬ ‪#‎புதல்விகள்‬ (திருமணம் செய்யலாம்), ஆனால் நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை.

►►116.ஆபரணங்கள், தங்க நகைகள் அணிவதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது; இதனால் ஆபரணத் தொழிலாளர்களின்
வாழ்வாதாரம் முடிவுக்கு வரலாம்;

Nasai 5136 The Messenger of Allah [SAW] used to tell his wives not to wear jewelry and silk. He said: “If you want the jewelry
and silk of Paradise, then do not wear them in this world.”
தமிழாக்கம்- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தனது மனைவிகளிடம் கூறினார்கள்; ஆபரணங்களையும், பட்டு ஆடைகளையும் அணியாதீர்கள்; நீங்கள் சொர்க்கத்தில் ஆபரணங்களையும், பட்டாடைகளையும் அணிய விரும்பினால் பூமியில் அவற்றை
அனியாதீர்கள்;

Nasai 5139 The Messenger of Allah [SAW] said: “Any woman who puts on a necklace of gold, Allah will put something similar
of fire around her neck. Any woman who puts earrings of gold on her ears, Allah, the Mighty and Sublime, will put earrings of
fire on her ears on the Day of Resurrection.”
தமிழாக்கம்-அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்; எந்த பெண் தனது கழுத்தில் தங்க நகை அணிகிறாளோ (மறுமை நாளில்) அல்லாஹ் அவளின் கழுத்தில் நெருப்பை அணிவிப்பான்; எந்த பெண் தனது காதுகளில் தங்க காதணிகளை அணிகிறாளோ மறுமைநாளில் அல்லாஹ் அவளின் காதுகளில் நெருப்பால் ஆன காதணிகளை அணிவிப்பான்;

►►117. மாற்று மதத்தினர்களின் அன்பளிப்புகள், பரிசுப்பொருட்களை வாங்க முஸ்லீம்களுக்கு தடை இருக்கிறது. இதனால் சமுதாய நல்லிணக்கம் சீர்கெடும்;

Tirmidhi 1577 Narrated ‘Iyad bin Himar: That he gave the Prophet (ﷺ) a gift or a camel, so the Prophet (ﷺ) said: “Have you
accepted Islam?” He said: “No.” He said: “Then I have been prohibited from the Zabd (gift) of the idolaters;
தமிழாக்கம்:-இயாத் பின் ஹிமர் அறிவித்தார்;நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை அன்பளிப்பாக
கொடுத்தேன்;அதற்கு நபியவர்கள் “நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாயா? என்று கேட்டார்கள்; நான் இல்லை என்றேன்; அப்போது நபியவர்கள் நான் காஃபிர்களின் அன்பளிப்புகளை தடை செய்கிறேன் என்றார்கள்;

இஸ்லாமிய சட்டங்களில் சிலவற்றைபார்த்தோம்...
  இதுமாதிரியான சட்டங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கும் உரிமையும் யாருக்கும் இல்லை. என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
இந்த சட்டவாதங்கள் தேவைதானா என்பதை காபிர்கள் (குர்ஆன் எறக்கின அல்லாவை, இந்த கூமுட்டை சட்டத்தை ஏற்க மறுப்போர்) சிந்திக்க வேண்டும்.


முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...