இஸ்லாமிற்கும் மூடத்தனத்திற்கும் சம்பந்தமில்லையா?
இஸ்லாமிய நூல்கள், போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா, அல்லது சும்மா அடிச்சுவிடு காசா நஷ்டம்ங்கிற கதையா?
இஸ்லாமிய நூல்கள், போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா, அல்லது சும்மா அடிச்சுவிடு காசா நஷ்டம்ங்கிற கதையா?
வானத்துல உள்ள இட்லிய பிச்சு ஒட்டிய அல்லா
வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான்.
ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை.
ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குர்ஆன்
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன.
புஹாரி:-
3636. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
புஹாரி:-
3636. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
3868.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைதூதர்தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாகக் (பிளந்திருக்கக்) காட்டினார்கள் எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைதூதர்தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாகக் (பிளந்திருக்கக்) காட்டினார்கள் எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.
3869.
“நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” (இன்னும் 3870,3871-ம் இருக்குது.)
“நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” (இன்னும் 3870,3871-ம் இருக்குது.)
இதைப்பார்த்த சாட்சி இருக்குதா?
இருக்கே..
4864. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.
4865. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், 'நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், 'நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
இதுபோக முஸ்லிம் ஹதீஸ்ல 5395---5399வரை இதே வண்டிதான் ஓடுது.
ரைட்
அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார்.
ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான்.
பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை.
பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை.
அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக. வேற வழியில்லை.
1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை.
கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் அரேபியா பற்றிய வரலாற்றில் இடம்பெற்றிருக்க,
ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் அரேபியா பற்றிய வரலாற்றில் இடம்பெற்றிருக்க,
ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை.
இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? (பார்க்க:- 54:2.
அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது.
அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனென்றால் அந்த குரான் வசனம் (54:1) நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று.
தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் குர்ஆன் 54:2 கூறுகிறது.
மேலும் சில ஹதீஸ்களும் அப்படித்தான் கூறுகின்றன.
தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் குர்ஆன் 54:2 கூறுகிறது.
மேலும் சில ஹதீஸ்களும் அப்படித்தான் கூறுகின்றன.
மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது இஸ்லாமிய மார்க்க ஐதீகம்.
அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று.
அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள்.
அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று.
அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள்.
இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில் மட்டும்.
முகம்மதுவுக்கு சுத்தியிருந்தவன் அதை சூனியம்னு நினைச்சான்... (54:2)
அதில் ஒரு லாஜிக் இருக்குது.
ஆனால்...
முகம்மது இட்லியை (நிலா) பிச்சபோது..
அங்கே மணி என்ன?..
இந்தியாவில் அப்போது என்ன நேரம்?..
உலகத்தோட வேறெந்தெந்த பகுதிக்குலாம்... இது அத்தாட்சி?
அதில் ஒரு லாஜிக் இருக்குது.
ஆனால்...
முகம்மது இட்லியை (நிலா) பிச்சபோது..
அங்கே மணி என்ன?..
இந்தியாவில் அப்போது என்ன நேரம்?..
உலகத்தோட வேறெந்தெந்த பகுதிக்குலாம்... இது அத்தாட்சி?
கண்ணெதிரே பார்த்தவனே சூனியம்னு சொல்ற லட்சணத்துல....
கண்ணாலேயே பார்க்காதவன்லாம்... என்ன சொல்வான்ங்கிற அடிப்படை அறிவுகூட அல்லாவுக்கு இல்ல.. போகட்டும் முகம்மதுவுக்குமா இல்ல!!!!!..
இன்னும் நம்ம மூளை செத்த முமீனுகள் சந்திரன் பிளந்திடுச்சுன்னு பொலம்புவது ஏன்?.. சிந்திக்கமாட்டார்களா?..
கண்ணாலேயே பார்க்காதவன்லாம்... என்ன சொல்வான்ங்கிற அடிப்படை அறிவுகூட அல்லாவுக்கு இல்ல.. போகட்டும் முகம்மதுவுக்குமா இல்ல!!!!!..
இன்னும் நம்ம மூளை செத்த முமீனுகள் சந்திரன் பிளந்திடுச்சுன்னு பொலம்புவது ஏன்?.. சிந்திக்கமாட்டார்களா?..
அதுசரி... சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்..
மலைபகுதியில் தெரிஞ்சதுன்னு ஹதீஸ் சொல்லுது பாருங்க...
மேகக்கூட்டத்துக்கு நடுவால உண்டாகும் வெப்பச்சலனம் காரணமாக ரெண்டு நிலாவாக... தெரிஞ்சிருக்கும்.. மழைநேரத்துல... சிலநேரம் உச்சிப்பொழுதில்... இரண்டு வானவில்கூட தெரியும்...
அபூர்வமாக... சூரியனை சுற்றி முழுவட்டமாகவும் வானவில் தெரியும்...
அபூர்வமாக... சூரியனை சுற்றி முழுவட்டமாகவும் வானவில் தெரியும்...
அதுமாதிரியான தோற்றப்பிழைதான்... இந்த நிலா பிஞ்சுபோன கதையும்...
அதிலேயே ஒரு ஹதீஸ் 4864. விளக்கம் சொல்லுது பாருங்க..
ஒருதுண்டு மலைக்கு மேலேயும், மறுதுண்டு மழைக்கு கீழேயும்னு தெளிவாக... நிச்சயமாக மேகக்கூட்டத்துக்கு நடுவால வந்த தோற்றப்பிழைதான்...
இது உண்மைங்கிறதுக்கான ஆதாரத்தை... குர்ஆன் 54:2 தெளிவா சொல்லுது...
இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் அப்படின்னு...
அதாவது அந்த மக்களுக்கு... இது போல நிலா பிஞ்சுபோனது ஒன்னும் புது செயல் அல்ல...
அவனுக ஏற்கனவே பலமுறை பார்த்ததுதான்...
ஆனால்... அது தோற்றப்பிழைதான் அப்படின்னு புரிஞ்சுக்கிற அளவுக்குதான் அந்த மக்களுக்கு அறிவில்லை...
அதையே... தங்களுக்கு சாதகமாக்கி... ரப்பும்... ரப்போட லாஸ்ட் ரெப்பும்.. அத்தாட்சி.. ஆட்டுக்குட்டின்னு சொல்லி... கதையளந்திட்டாக....
No comments:
Post a Comment