அல்லாவும் உலகவியலும் - 68
குர்ஆன்ல அல்லாஹ் 3:7 வசனத்துல இவ்வாறு சொல்றான்..
(மொழிபெயர்ப்புகள்:- முஹம்மது ஜான், ஹமீது பாகவி, இஸ்லாமிக் டிரெஸ்ட், சவுதி ஃபஹத் குரூப்பு )
(மொழிபெயர்ப்புகள்:- முஹம்மது ஜான், ஹமீது பாகவி, இஸ்லாமிக் டிரெஸ்ட், சவுதி ஃபஹத் குரூப்பு )
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை பல அந்தரங்கங்களைக் கொண்ட முதஷாபிஹாத் என்னும் ஆயத்துகள் ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.
=> அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். 🤔
கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
=> அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். 🤔
கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
3:7. (நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை தங்களின் தவறான நோக்கத்திகேற்ப மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர்.
=> ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். 🤔
உறுதிமிக்க கல்விமான்களோ அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும் இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இவ்விருவகை வசனங்கள் அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் இவைகளைக் கொண்டு நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.
=> ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். 🤔
உறுதிமிக்க கல்விமான்களோ அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும் இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இவ்விருவகை வசனங்கள் அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் இவைகளைக் கொண்டு நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.
3:7. (நபியே!) அந்த இறைவனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள்.
=> எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! 🤔
இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் எதிலும் சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
=> எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! 🤔
இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் எதிலும் சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
3:7. அவன் எத்தகையவனென்றால், இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கி வைத்தான். இதில் தெளிவான கருத்துக்களுடைய வசனங்களும் இருக்கின்றன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை, பலபொருள்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய இதயங்களில் சறுகுதல் இருக்கிறதோ அத்தகையோர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணக்கருதி அதில் பல பொருள்கள் கொண்டவைகளையே தேடிப் பின்பற்றுவார்கள்.
=> மேலும், இதன் உண்மைக்கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். 🤔
கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும் இதனையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். இவ்விருவகை வசனங்கள் ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் இவைகளைக் கொண்டு நல்லுபதேசமடையமாட்டார்கள்.
=> மேலும், இதன் உண்மைக்கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். 🤔
கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும் இதனையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். இவ்விருவகை வசனங்கள் ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் இவைகளைக் கொண்டு நல்லுபதேசமடையமாட்டார்கள்.
இதுக்கு உதாரணமாக இதே சூராவுல உள்ள முதல் வசனத்தையே பார்ப்போம்...
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிஃப்; லாம்; மீம்.
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிப் லாம் மீம்.
3:1. அலிஃப்; லாம்; மீம்.
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிப் லாம் மீம்.
இது போல நிறைய இருக்கு குரான் முழுக்க...
நாம விசயத்துக்கு வருவோம்...
சந்தேகம் :- 1)
இதே அல்லாஹ்தான் 2.99ல நான் வசனங்களை தெளிவாத்தான் எறக்கினேன்னு சொல்றான்...
இதே அல்லாஹ்தான் 2.99ல நான் வசனங்களை தெளிவாத்தான் எறக்கினேன்னு சொல்றான்...
2:99. (நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம்.
2.99 ன்படி அல்லாஹ் வசனங்களை தெளிவா எறக்கியிருந்தால்... 3:7ல வர்ற வசனம் எப்படி சாத்தியம்??
சரி.. 3:7ம் அல்லா எறக்கினதுதான் எனில்... குரானில் வர்ற முஹ்கமாத் வசனங்கள் அல்லாஹ் எறக்கினது... குரானில் வரும் முதஷாபிஹாத் வசனங்கள் யார் எறக்கினது?? அதாவது 3:1 மாதிரியான வசனங்கள்...
ஆச்சா...
இப்போ அல்லாஹ் இந்த 3:7 வசனத்துல தெளிவா சொல்லியிருக்கான்...
முஹ்கமாத் , முதஷாபிஹாத் வசனம் எல்லாம் அல்லாஹ் எறக்கினதுதான்னு...
முஹ்கமாத் , முதஷாபிஹாத் வசனம் எல்லாம் அல்லாஹ் எறக்கினதுதான்னு...
அதில் தெளிவா ஒரு பெரிய சைஸ் ஆப்பும் இருக்குது...
முதஷாபிஹாத் டைப் வசனங்களுக்கு சரியான விளக்கம் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்னு...
முதஷாபிஹாத் டைப் வசனங்களுக்கு சரியான விளக்கம் அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்னு...
ஆனால்... குர்ஆன் விளக்கம்னு தப்சீர் போடுற முட்டா பாய்கள்... அந்த வசனங்களுக்கு எப்படி விளக்கம் சொல்வானுக??
அவனுகளை விடுங்க... அந்த வசனங்களுக்கு முட்டா நபி எப்படி என்னவென விளக்கம் சொல்லியிருப்பான்??
2:151. அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் அவைகளிலுள்ள ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம்.
முதஷாபிஹாத் டைப் வசனங்களுக்கு என்னவென முட்டா நபி விளக்கம் சொன்னான்??
அட... அதையும் விட்டுடுவோம்... குர்ஆன் தொகுக்கப்பட்டபோது... என்னமாதிரியாக இதை சைத் குரூப்பு பதிவு பண்ணினானுக??
ஏன்னா... ஒருத்தன் தனக்கு புரியாத ஒரு விசயம்பற்றி... எப்படி ஆர்வமாக பதிவு பண்ணியிருப்பான்??
தன் காதுக்கு கேட்டதை... தனக்கு புரிஞ்சதுபோலதான் எழுதியிருப்பான்...
தன் காதுக்கு கேட்டதை... தனக்கு புரிஞ்சதுபோலதான் எழுதியிருப்பான்...
அப்படின்னா... குர்ஆனோட நிலைமாறாத்தன்மை என்ன??
ஆச்சா...
அடுத்த விசயத்துக்கு போவம்...
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம்.
இதோ அல்லாஹ் தெளிவா சொல்றான்... ஒரு விசயத்தை நான் மாத்தினாலோ... அல்லது உன்னை மறக்க வச்சாலோ... பதிலுக்கு வேற கொடுப்பேன்னு...
குரான் தொகுக்கப்பட்ட வரலாற்றை தூர்வாரினால்...
ஸைத் தலைமையில் குழு வச்சு... கிடைச்ச மொத்த எழுத்து குரானையும் வச்சுக்கிட்டு... ஒன்னுக்கு ஒன்னு சரிபார்த்து... ஒவ்வொருவரிடமும் விடுபட்டவைகள் அவர்களிடம் சேர்க்கப்பட்டது...
இதுதான் வரலாறு...
ஸைத் தலைமையில் குழு வச்சு... கிடைச்ச மொத்த எழுத்து குரானையும் வச்சுக்கிட்டு... ஒன்னுக்கு ஒன்னு சரிபார்த்து... ஒவ்வொருவரிடமும் விடுபட்டவைகள் அவர்களிடம் சேர்க்கப்பட்டது...
இதுதான் வரலாறு...
சந்தேகம் :- 2)
இப்போ அல்லாஹ் ஒரு வசனத்தை எறக்கினபோது... அங்கே ஒருத்தன் முட்டா நபிக்கு பக்கத்தாட்டுல உட்கார்ந்துட்டு... அதை எழுதிட்டு... போயிடுறான்... வேறொரு சமயம்... எந்த வசனத்துக்கான மாற்று வசனம்னே சொல்லாமல் அல்லா அந்த வசனத்தை மறக்கவச்சிட்டு... வேற வசனம் எறக்கும்போது... வேறொருத்தன் அதை எழுதிட்டு போறான்...
இப்போ அல்லாஹ் ஒரு வசனத்தை எறக்கினபோது... அங்கே ஒருத்தன் முட்டா நபிக்கு பக்கத்தாட்டுல உட்கார்ந்துட்டு... அதை எழுதிட்டு... போயிடுறான்... வேறொரு சமயம்... எந்த வசனத்துக்கான மாற்று வசனம்னே சொல்லாமல் அல்லா அந்த வசனத்தை மறக்கவச்சிட்டு... வேற வசனம் எறக்கும்போது... வேறொருத்தன் அதை எழுதிட்டு போறான்...
முட்டா நபி செத்தபிறகு... ஸைத் தலைமையில் உள்ள குரூப்பு விடுபட்ட வசனங்களை சேர்க்கிறோம்னு... அல்லா முட்டா நபிக்கு மறக்கடிச்ச வசனத்தையும்... வேற பாய்... எழுதிவச்சிருந்த படியால்... அதையும் எடுத்து எழுத்து குர்ஆன்ல எழுதியிருப்பானுகளே... என்னத்த சொல்றது??
சரி... அடுத்த அதிமுக்கிய விசயத்துக்கு போவம்...
அல்லாவுக்கு நம்பிக்கைக்கு உரிய ஆள்.. முட்டா நபி..
முட்டா நபிக்கு... முரட்டு மாமனார்கள் + தோழர்களான (அபுபக்கர், உமர் ஆகிய ஸஹாபாக்கள்..)
அந்த முரடனுகளுக்கு.... ஸைத் தலைமையிலான குழு....
முட்டா நபிக்கு... முரட்டு மாமனார்கள் + தோழர்களான (அபுபக்கர், உமர் ஆகிய ஸஹாபாக்கள்..)
அந்த முரடனுகளுக்கு.... ஸைத் தலைமையிலான குழு....
ஆச்சா....
சந்தேகம் :- 3)
4:82 வசனத்துல அல்லாஹ் குர்ஆன்ல முரண்பாடே இல்லைங்கிறான்...
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அல்லாஹ் சொன்னது... அல்லாஹ் ஒலியாக இறக்கின குர்ஆனையா??
அல்லது ஸைத் தலைமையிலான குழு எழுத்து வடிவத்தில் இருந்து சேகரிச்சு உருவாக்கின குர்ஆனையா??
எந்த குர்ஆன்ல முரண்பாடுகளே இல்லைன்னு அல்லாஹ் சொல்றான்??
அல்லது ஸைத் தலைமையிலான குழு எழுத்து வடிவத்தில் இருந்து சேகரிச்சு உருவாக்கின குர்ஆனையா??
எந்த குர்ஆன்ல முரண்பாடுகளே இல்லைன்னு அல்லாஹ் சொல்றான்??
போகவும்... அல்லாஹ் தெளிவா குர்ஆன்ல பல இடத்துல சொல்லியிருக்கான்....
குர்ஆனை ஓதிக்காட்ட... அதற்கு விளக்கம் சொல்ல முட்டா நபியைதான் அனுப்பினேன்னு...
குர்ஆனை ஓதிக்காட்ட... அதற்கு விளக்கம் சொல்ல முட்டா நபியைதான் அனுப்பினேன்னு...
ஆனால் இவனுக யாரு மாங்கா மடையனுகளும்.. தேங்கா மடையனுகளுமாக உட்கார்ந்து புதுசா ஒரு குர்ஆனையே உருவாக்கியிருக்கானுக...
இதில் உச்சபட்ச காமடி என்னவெனில்... குர்ஆன்ல முகம்மது பெயர் வருதுன்னு... அல்லா முட்டா நபியை நம்பினான்னு ஏத்துக்கலாம்...
ஆனால்... குர்ஆன்ல முஹ்கமாத் வசனங்கள்ல குறிப்பிடாத... அட... முதஷாபிஹாத் வசனங்கள்லகூட குறிப்பிடாத அபுபக்கர், உமர், ஸைத், உஸ்மான், ஹப்ஸா எல்லாம் என்ன கணக்குல நம்பிக்கையான ஆட்கள்???
இவ்வளவுக்கும்.... முகம்மதுவோட தோழர்கள் உட்பட மற்ற முஸ்லிம்கள்மீது அல்லாவுக்கே நல்ல அபிப்ராயம் இல்லை...
33:53. முஃமின்களே! உங்களுடைய நபி உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் முன்னதாகவே நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் அங்கே பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் உடன் கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக அங்கேயே அமர்ந்து விடாதீர்கள்;
=> நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; 😂
=> ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; 👌👌
=> நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை அவசியப்பட்டுக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; 🤔🤔
=> அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; 😂👌
நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.🤔
=> நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; 😂
=> ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; 👌👌
=> நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை அவசியப்பட்டுக் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; 🤔🤔
=> அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; 😂👌
நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.🤔
முகம்மது வீட்டுக்கு.... முகம்மது சாப்பிட கூப்பிட்டால் வர்றவனுகமேல அல்லாவே சந்தேகப்பட்டு... முகம்மதுவின் மனைவிகளிடம் பேசும்போதுகூட திரைக்கு பின்னால் இருந்துதான் பேசனும்னு அல்லாவே சொல்றான்...
இந்த லட்சணத்துல அவனுக உருவாக்கின குர்ஆனை எப்படி உண்மைன்னு ஏத்துக்குவது??
இந்த மூணு சந்தேகத்துக்கும் பதிலை... குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படாமல் விளக்கவும்...
மேலதிக தகவலுக்காக குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு இவ்விடத்தில்சொடுக்கவும் .
சுருக்கமாக இது👇👇
குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு :-
குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு :-
நபி(ஸல்) அவர்களின் மரணித்திற்குப்பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு தானும் ஒரு இறைத் தூதன் என்று போலி நபித்துவத்தை வாதிட்டு தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்த 'முஸைலமா இப்னு கத்தாப்' என்பவனை எதிர்த்து 'யமாமா' எனுமிடத்தில் ஒரு போர் நடந்தது. முஸைலமாவின் படைக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் அல்-குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள்(ஹாபிழ்கள்) கொல்லப்பட்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். 'நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்' என்று கூறி அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பிலுள்ள நியாயங்களை எடுத்துரைத்து இது கட்டாயம் செய்யப்படவேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும் எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும் இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச்செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள். அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டாரகள். (புகாரி : 4988, 4989)
அல்-குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், 'இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள், இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள், இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்' என்று நபி(ஸல்) கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதியும் மனனம் செய்தும் கொள்வார்கள். (திர்மிதீ 3011) இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனின் அத்தியாயங்களில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபி(ஸல்) காட்டிய வழிமுறையில்தான் அமைந்துள்ளது. வசனங்களின் வரிசை அமைப்பும் மற்றும் ஒரு அத்தியாயத்தில் இடம்பெற்ற வசனங்கள் எவையென்பதும் நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ,
நபி(ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தாளர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள், தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தாளருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ அல்லது அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும். அனைத்து எழுத்தாளர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளனர் என்று கண்டறிய இயலும். இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தாளர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள், தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள். இதனால் ஒவ்வொரு எழுத்தாளருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ அல்லது அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும். அனைத்து எழுத்தாளர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளனர் என்று கண்டறிய இயலும். இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள். இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தினார்கள். பாதுகாக்கப்பட்ட இந்த மூலப் பிரதி அபூபக்கர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவரது மகளும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா நாயகி இடத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சியில் இந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.
உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தி நூலுருப்படுத்தல்
இஸ்லாம் சிரியா, ஈராக், ஈரான் , எகிப்து, பைசந்தியா என பல பகுதிகளுக்குப் பரவி விட்ட நிலையில், பல நபித் தோழர்களும் இப்பிரதேசங்களில் குடியேறி வாழத்தொடங்கியதுடன் இப்பிரதேச மக்களின் மார்க்க வழிகாட்டிகளாகவும் இவர்கள் காணப்பட்டனர். எனவே இவர்கள் அல்-குர்ஆன் ஓதும் முறையையே அந்தந்த பகுதி மக்களும் பின்பற்ற தொடங்கினர். உதாரணமாக, கூபா வாசிகள் - இப்னு மஸ்ஊத் ரலியின் முறையையும்,, பஸரா வாசிகள் - அபூ மூஸா அஷ்அரி அவர்களின் முறையையும், சிரியா வாசிகள் - மிக்தாத் பின் அஸ்வதின் முறையையும் பின்பற்றினர். மேலும் இஸ்லாத்தில் புதிதாக நுழைந்த அரபு மொழியை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் குர்ஆனை உச்சரிப்பதிலும் ஓதுவதிலும் பல தவறுகளையும் விடத் தொடங்கினர்.
அஸர்பைஜான், ஆர்மேனிய யுத்தத்தங்களில் பங்குபற்றச் சென்ற ஈராக்கிய மற்றும் சிரிய வீர்ரகள் வேறு வேறு விதமாக குர்ஆனை ஓதினார்கன். தாம் ஓதிய முறையே சரியென இரு பிரிவினரும் வாதாடிக் கொண்டனர். இதனை அவதானித்த தளபதி குதைபதுல் யமானி அவர்கள், அல்-குர்ஆன் விடயத்தில் முஸ்லிம்கள் பிரிந்து சென்றிருக்கின்ற நிலையை கலிபா உஸ்மான் ரலியிடம் எடுத்துக்காட்டி, அதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுருத்தினார்கள்.
இதையறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் அல்-குர்ஆனை பொதுமைப்படுத்தி மக்களிடத்திலே கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத்தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனக்கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதலும் சமுதாயத்தின் அங்கீகாரமும்
ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப் போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அந்தவகையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப் படுத்தப்பட்டு இருந்தாலும் இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன இந்தப் வரிசைப்படுத்தும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் செய்தார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள். தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் மற்றும் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக்கூடிய அத்தியாயம் என்பதால் 'அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். (இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை) அதன் பிறகு அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும் அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும் அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள்.
சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள்தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு ஒழுங்குக்குள் இருந்தால்தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டுவிட்டது. இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல, இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டதுமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். அவரது ஏட்டில முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை எழுதி வைத்திருந்தார். அதேபோல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக 'பகரா' அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன. உபை இப்னு கஅப் என்ற நபித் தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அந்நிஸாவை3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலு இம்ரானை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல் அன்ஆமை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராபை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.
எனவேதான் அத்தியாயங்களை இப்போது இருக்கும் வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள்தான் அமைத்தார்கள் என்று கூறுவவது தவறாகும். ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, 'உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். 'குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக' என்று அவர் பதிலலித்தார். அதற்கு ஆயிஷா (ரலி) 'எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை' என்று குறிப்பிட்டார்கள். (புகாரி : 4993). மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத்தையும் பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள். (முஸ்லிம் : 1291)
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித் தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடுதான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும்இ நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டார்.
குழுவுக்கு தலைவராக ஸைத் பின் ஸாபித் (ரலி)
அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களயே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும்இ பல பிரதிகள் தயாரிக்கவும் அமைக்கப்பட்ட குழுவுக்கும் தலைவராக உஸ்மான் (ரலி) நியமித்தார்கள். இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட அல்-குர்ஆனை பல பிரதிகள் எடுத்து அப்பிரதிகளை உஸ்மான் (ரலி) தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ளவேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப்படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.
உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment