முனாஃபிக் முகம்மது

அல்லாவும் உலகவியலும் -41.

முகம்மது எம்புட்டு நயவஞ்சகன்னு புரியனுமா?? இதை படியுங்க...

இந்த வகீ முகம்மதுக்கு வந்தது மதீனா-வுலன்னு... இவிக கதை சொல்லுது...

மேட்டர் சிம்பிள்... முகம்மதுவை #மெக்கா-வைவிட்டு தொரத்திவிட்டுடுறானுக...
முகம்மது #மதீனா-வரை தப்பியோடி தஞ்சமடையுறாப்டி...

முகம்மது தப்பி ஓடிவந்து தஞ்சம் புகுந்த இடத்துல முகமதுவுக்கு இந்த வகீ வந்திச்சாம்...
வாங்க வகீயை பார்ப்போம்...

9:13. தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, தூதரை வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.

படிச்சிட்டீங்களா...

இப்போ அந்த வசனத்தை பிரிப்போம்... =>  சிந்திப்போம்... => சிரிப்போம்...

9:13. தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, தூதரை வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா?
((சத்தியத்தை முறிச்சுக்கிட்டது யாரு?? மெக்காவாசிகள்....))
((முகமதுவை மெக்காவைவிட்டு துரத்த பிளான்போட்டது யாரு?? அதுவும் மெக்காவாசிகள்..))
((போட்ட பிளான்படி மெக்காவை விட்டு முகமதுவை துரத்தினது யாரு??
அதுவும் அதே மெக்காவாசிகள் தான்))
((எங்கவரை??... மதீனாவுல தஞ்சம்புகும் வரைக்கும்...))
<{அல்லாவுக்கு ஏதும் சம்பந்தம் இல்லியான்னு கேக்குறீங்களா??
உண்மைல.. அல்லாவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.. இருந்திருந்தா.. அந்த வசனத்துல இருந்திருக்கனும்ல..😜}>

அவர்களே முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?
((இந்த வகீ எப்போ முகம்மதுவுக்கு வந்திச்சு??
முகமது மதீனா போய்.. ஓரளவுக்கு வசதியா செட்டில் ஆனபிறகு..))
<{மெக்காவுல இருந்து துரத்த மெக்காவாசிகள் ப்ளான் போட்டதுல இருந்து... முகம்மது மதீனாவுல குடியேறும்வரை அல்லா என்ன பண்ணிட்டு இருந்தாப்டி??
யாருக்கு தெரியும்.. அதெல்லாம் அல்லாவுக்கு மட்டுந்தான் தெரியும்.😜}>

 நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
((பின்ன ஏன் முகம்மது மெக்காவுல இருந்து மதீனாவுக்கு ஓடினாப்டி??
அது தக்காளி தொக்கு..😁))
<{முமீனுகளாக எவனாச்சும் இருந்தால் அவர்கள் அஞ்சுவதற்கு தகுதி உள்ளவன் அல்லா மட்டுந்தானாம்...
ஏன் ஆர்மிக்கு பயந்து ஓடிவரும்.. முஸ்லிமல்லாத மக்களை முஸ்லிம்தான்னு சொல்லி.. இங்க ஒரு கூட்டம் ஒப்பாரி வச்சுக்கிட்டு திரியுறாங்கே..😜}>

பயபுள்ளைக நம்மூரு முசுலீமூ ஒருத்தனும் குரானை மதிக்கமாட்டான் போலிருக்குது..

நம்மளைவிட அவிங்கதான் குரானை ஓவரா கலாய்க்குறானுக...

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...